புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2015

கோத்தபாய மற்றும் பசிலின் ஆலோசனையை ஒதுக்கி தள்ளினார் மகிந்த!


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போவதாக பரவிய வதந்தி காரணமாகவே அவர் உடனடியாக தனது கையெழுத்தில்

கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்! கஜேந்திரகுமார்!


சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உழைக்குமானால் கூட்டமைப்புடன் இணைந்து

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு மத்திய அரசு மீண்டும் எதிர்ப்பு!


ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய

19 ஆக., 2015

ருநாகலில் 91 வாக்குகளைப் பெற்ற சிவாஜிலிங்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 14இல் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச்

ரணில் பிரதமராக நாளை பதவிப் பிரமாணம்; அமைச்சரவையில் 30 பேருக்கு மட்டும் இடம்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க நாளை

கலைஞர் மகன் மு.க.முத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!





திமுக தலைவர் கலைஞரின் மூத்த மகனான நடிகர் மு.க. முத்து,   தனது மனைவி சிவகாமசுந்தரியோடு திருவாரூரில் தங்கியிருக்கிறார்

தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிகல் திருமணம்! (படங்கள்)



தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் - ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் ஆகிய இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.

பொதுத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம்!



நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு தோல்வியடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின்  பெயர், விபரம் வெளியாகியுள்ளது.

மகிந்த கட்சியினர் ரணிலுடன் இணைவு


நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றியீட்டியதை அடுத்து மகிந்த கட்சியினர் பலர் ரணிலுடன் இணைந்து

தேசியப் பட்டியல் ஆசனங்களை பகிர்ந்து கொள்ள மைத்திரியும் மஹிந்தவும் பேச்சுவார்த்தை


தேசியப் பட்டியல் ஆசனங்களை பகிர்ந்து கொள்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பும்

வரலாறு காணாத விருப்பு வாக்கு! சாதனை படைத்தார் ரணில்! மனோவும் வெற்றி- விருப்பு வாக்கு பட்டியல்


இலங்கைத் தேர்தல் வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகள் எண்ணிக்கையைப் பெற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாதனை

திருகோணமலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 33,834 விருப்பு வாக்குகள

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 33,834 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார்.

இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் துணைவியார் சுவ்ரா முகர்ஜி மறைந்துவிட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்மு.கருணாநிதி

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

18 ஆக., 2015

நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் முடிவுகள்! - திகாம்பரம் அதிகூடிய வாக்குகள்!முதல் மூன்று இடங்களும் தமிழருக்கே




நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் முடிவுகள் இதுவரையில் வெளியாகியுள்ளன. அதற்கமைய நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில்

உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்க கூட்டமைப்பு முன்வர வேண்டும்: திருமாவளவன்


ரணில் விக்கிரமசிங்கவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக தீவிர அழுத்தம் கொடுக்கவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள்

சுரேஷ் பிரேமச்சந்திரன் தோல்வியை தழுவியுள்ளார்


யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் நடந்து

இளங்கோவன், புதிய தலைமுறை மீது ஜெ., அவதூறு வழக்கு



தமிழகம் வந்த பிரதமர் மோடி, முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை காங்கிரஸ்

இளங்கோவனுக்கு எதிரான போராட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானது - நடிகை குஷ்பு

IST

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிரான போராட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று நடிகை குஷ்பு கூறிஉள்ளார். 

கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற தேசிய நெசவாளர் தின விழாவில், பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து தமிழ்நாடு

ரணிலின் பல்வேறு பக்கததிலானதுமான ராஜ தந்திரப் பேச்சுக்கள்

  .   ஏழு   ஆசனங்கள் குறைவாக இருக்கும் ரணில் கூட்டமைப்பை சேர்த்தால் பெரும்பான்மை மக்களிடைழயே செல்வாக்கை இழக்கும் கட்டம் ,இழுபறி ,இனப்பிரச்சினை தீர்வில் அவர்களின் சொல் கேடகும் நிலை வரும் என்பதனால் முஸ்லிம் காங்கிரஸ் ஜே வி பி  ஈபிடிபி ஐ சேர்த்து ஆளலாம் அதே வேலை ஸ்ரீ ல சு க இல் இருந்து பிரித்து அல்லது மகிந்த இல்லாத ஸ்ரீ ல சு க ஐ சேர்த்து தேசிய அரசு அமைக்கலாம் என்ற யோசனையில் ரணில் பேசி வருகிறார்     ஒட்டு மொத்தத்தில் கூட்டமைப்பை சேர்ப்பதில் பெரிதாக விரும்பாதவராக ரணில் காணப்படுகிறார் ஆனால் மைத்ரி தரப்பில் தேசி ய அரசு விரும்பப்படுகிறது                    
வன்னியிலும் நான்கு ஆசனங்களை கைப்பற்றியது கூட்டமைப்பு

வன்னி மாவட்டம்

த தே கூ 89886
1.சார்ல்ஸ் நிமலனாதன் 34620
2.செல்வம் அடைக்கலநாதன் 26397
3,சிவசக்தி ஆனந்தன் 25027
4.சிவமோகன் 18412

ஐ தே க 26291
ரிச்சாட் பதியுதீன் 26291

ஸ்ரீ ல சு க 20965
கே கே மஸ்தான் 7298

ad

ad