புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2015

வித்தியா கொலை வழக்கு! மீண்டும் இன்று விசாரணை - இரத்த மரபணு பரிசோதனை செய்ய உத்தரவு


பாலியல் வன்கொடுமையின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலை வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இந்திய தொலைக்காட்சிக்கு அளித்த விரிவான செவ்விhttps://video-fra3-1.xx.fbcdn.net/hvideo-xlp1/v/t42.1790-2/11941890_423889471133677_172679836_n.mp4?efg=eyJxZSI6InZpZGVvX3ByZWZlcnJlZF90YWdzXzIwMTUwMTIxLDIwMTUwMTAxIiwicmxyIjo2MzUsInJsYSI6NDA5Nn0%3D&rl=635&vabr=353&oh=d0df86ee5b900b01a2dfb492d3497513&oe=55DDD7C2

தனியார் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி; 25 பேர்தனியார் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி; 25 பேர் படுகாயம்


ஈரோடிலிருந்து, கோவைக்கு இன்று (25-8-2015) காலை கே.கே.சி., என்ற தனியார் பஸ் பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது.

சிவாஜி கணேசன் எந்தக் கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல: காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு ஜெயலலிதா விளக்கம்


தமிழக அரசு சார்பில் சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும்

ஐ.தே.முன்னணிக்கு 19! ஸ்ரீ.சு.கட்சிக்கு 16! புதிய அமைச்சர்கள் நாளை பதவி பிரமாணம்


புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவி பிரமாணம் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

த.தே.கூட்டமைப்பை சந்தித்த நிஷா..சம்பந்தன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இலங்கை சென்றிருக்கும் அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஷ்வாலுக்கும் இடையிலேயே இன்று

தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள டக்ளஸ் விருப்பம்


தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபியும் விருப்பம் தெரிவித்துள்ளது.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக மஹிந்த அறிவிப்பு


அடுத்த மூன்று மாதங்களுக்குள் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விரைவில் விளக்கமறியலில்: ரஞ்சன் ராமநாயக்க


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியவர்கள் வெகுவிரைவான காலப்பகுதியினுள்

ஆபாசப் படத்தில் இருப்பது நான் தான் ஈழத்துநடிகையின் துணிச்சலான பேச்சு-சினிமா விகடன்



ஒரு நடிகைக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டுமானால் அந்நடிகையின் அந்தரங்க  புகைப்படங்களையோ  அல்லது போலியான வீடியோவையோ பரப்பி அவர்களைப் பற்றியான தவறான

தேசியப் பட்­டியல் உறுப்­பினர் விவ­கா­ரத்தால் எழுந்த சர்ச்சை;ஒற்றுமை அவசியம்

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தேசியப் பட்­டியல் உறுப்­பி­னர்கள் நிய­ம­ன­மா­னது கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் மத்­தியில் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதை இலங்கை அரசு உறுதிப்படுத்தத் தயங்குவது ஏன்?


சிங்களவர்களிடம் இன உணர்ச்சியைத் தூண்டுவதற்கு பிரபாகரன் என்ற பூச்சாண்டி அந்த நாட்டு அரசியல்வாதிகளுக்கு அவசியப்படுகிறது. ஆனால்,

25 ஆக., 2015

குடிமக்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் சுவிஸ் முதல் இடம்: ஆய்வில் தகவல்

ஐரோப்பிய நாடுகளில் குடிமக்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடமும் சர்வதேச அளவில் உள்ள நாடுகளின்

தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெற்று கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் பெயர் பட்டியல்

சிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்று கொள்ளும் உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்
புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெற்று

வடமாகாண சபையில் முதன் முறையாக பிரேரணை தோற்கடிப்பு


வடமாகாண சபையில் முதன்முறையாக சபையில் முன்மொழியப்பட்ட பிரேரணை வழிமொழியப்படாமல் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்! அவதூறான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மீது நடவடிக்கை


வட மாகாணத்தில் தன்னிச்சையாக இயங்கும் இணையத்தள ஊடகங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு முன்வைக்கப்பட்டு பிரேரணை ஒன்று வடமாகாண

கூட்டமைப்புக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்காமல் செய்ய தீட்டிய சதி அம்பலம்

முன்னணி பிளவடையும் அறிகுறி: புதிய முன்னணி உருவாக்கம்?
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிளவடையும் அறிகுறி காணப்படுவதாக

24 ஆக., 2015

தமிழர் வீடுகளுக்குள் புகுந்த மைத்திரி

சம்பூர் பகுதிக்கு காணிகள் ஒப்படைப்பதற்காக சென்ற ஜனாதிபதி மைத்திரிபால யுத்தத்தால் அழிவுற்று மீள் குடியேறிய மக்களின் வீடுகளுக்குள் சென்ற மைத்திரிபால தமிழ் குடும்பங்களின் நலன்களை விசாரித்ததுடன்

மஹிந்த எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாது : சந்திரிக்கா

மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாது என  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் இணைந்து செயற்படுங்கள் : கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுக்கும் த.வி.கூ


தேசிய அரசாங்கத்தில் இணைந்து செயற்படுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது தமிழர் விடுதலைக் கூட்டணி.

ad

ad