புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2015

68 வயது திக் விஜய் சிங்கிற்கு சென்னையில் மறுமணம் நடந்ததா?

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களுல் ஒருவரான திக்விஜய் சிங்கின் மனைவி கடந்த 2013ஆம் ஆண்டு இறந்து விட்டார்

ஆட்கடத்தல்கள் தொடர்பில் புதிய அறிக்கை

பலவந்தமான முறையில் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள் தொடர்பில் புதிய அறிக்கையொன்றை மனித உரிமை மற்றும் அபிவிருத்திக்கான நிலையம் என்ற தன்னார்வ

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பிரதிநிதிகள் ஜெனீவா பயணம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பிரதிநிதிகள் ஜெனீவாவிற்கு செல்ல உள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்பதற்காக 

மஹிந்த ராஜபக்ஷ தனிக்கட்சியொன்றைத் தொடங்கி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்று பல்வேறு தரப்புகளிடமிருந்து அழுத்தங்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனிக்கட்சியொன்றைத் தொடங்கி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்று பல்வேறு தரப்புகளிடமிருந்து

தமிழருக்கான நிரந்தர தீர்வே எனது முதல் இலக்கு: எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்

நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எனது சேவை இரு கோணங்களில் தொடரும். பொதுக் கடமை என்ற ஒரு கோணத்திலும், முக்கிய கடமை என்ற

ஐ.நா பொதுச் சபை அமர்வில் மைத்திரி தலைமையில் பாரிய குழு பங்கேற்பு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செப்டெம்பர் 15ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ.நா பொதுச் சபை அமர்வில் பங்கேற்கவுள்ளார். இந்த நிலையில், ஜனாதிபதியுடன்

சானியா - ஹிங்கிஸ் இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி



அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா - ஹிங்கிஸ் இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 2ஆம்

ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு அமெரிக்க நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு


அமெரிக்காவிலுள்ள எட்டு ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்களை அந்நாட்டு நீதிமன்றம் கோரியுள்ளதாக தெரிய வருகிறது.

விஜயகாந்துடன் சுப்பிரமணியன் சுவாமி திடீர் சந்திப்பு; பின்னணி காரணம் என்ன?

 தேமுதிக தலைவர் விஜயகாந்தை, அவரின் கட்சி அலுவலகத்தில், பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று திடீரென சந்தித்துப் பேசினார்.
இன்று காலை சென்னை வந்த சுப்பிரமணியன் சுவாமி,  தேமுதிக தலைவர் விஜயகாந்தை, சென்னை,
மக்கள் ஆய்வு மையம் வெளியிட்ட கருத்து கணிப்புக்குப் பின் தி.மு.க.வின் முதல்வர் வேட் பாளராக ஸ்டாலினை அறிவிக்க வேண்டும்
அமைச்சரவை அமைச்சர்களாக நேற்று பதவியேற்றுக் கொண்ட 42 பேரும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் குழுவாக எடுத்துக் கொண்ட படம். 

  • lead
  • Photo of the day

திட்டமிடல், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றபோது.... (படம்: சுதத்சில்வா)

விடுதலைப் புலிகளின் மரக்குதிரையாக சம்பந்தன் செயற்படலாம்: மஹிந்த தரப்பினர்


இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக ஆர். சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டமையானது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சதுரங்கத்தில் காய்களை நகர்த்த

5 செப்., 2015

பெண் பிள்ளைகள் உள்ள யாழ்ப்பாணத்து அப்பாக்களுக்கு வங்கிக் கணக்கை மீளாய்வு செய்யுங்கள்

தனது தந்தையின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி 3 லட்சம் ரூபாக்களுக்கு மேல் காசுகளை எடுத்து தனது காதலனுக்கு கொடுத்துள்ளாள்

செல்வம் அடைக்கலநாதனுக்கு மன்னாரில் அமோக வரவேற்பு


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனுக்கு இன்று

ஹங்கேரியிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஜேர்மன், ஒஸ்ட்ரிய எல்லையூடாக பயணிக்க அனுமதி

ஹங்கேரியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக கோரிக்கையாளர்களை தமது எல்லையூடாக பயணிப்பதற்கு ஜேர்மன் மற்றும் ஒஸ்ட்ரிய

விருப்பு வாக்கு பிரச்சினை: ராஜபக்ச தரப்பில் மோதல்


கடந்த பொதுத் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் மஹிந்த தரப்பை பிரதிநிதித்துவப்படுத்திய சுதந்திர கட்சி

யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக சர்வதேச திரைப்பட விழா!

Sivasakthy Ananthan இன் புகைப்படம்.

யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக சர்வதேச திரைப்பட விழா வரும் 15 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை இடம்பெற இருக்கின்றது.

எதிர்க்கட்சித் தலைவராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிக்கிறது: கருணாநிதி

1977ஆம் ஆண்டு எனது அருமை நண்பர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக இருந்த அமிர்தலிங்கத்திற்கு பிறகு, சுமார் மூன்று தசாப்த

ad

ad