-
14 செப்., 2015
இலங்கை தொடர்பான ஐ.நா அறிக்கை நாளை மறுதினம் வெளியிடப்படும் : மனித உரிமை ஆணையாளர்
இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை நாளை மறுதினம் வெளியிடப்படுமென, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன்
தமிழ்நாட்டில் அனைத்து இல்லங்களிலும் இணைய வசதி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்
|
ரகசிய முகாம்களில் இன்னமும் உயிரோடு இருக்கும் காணாமல் போனோர் கொல்லப்படலாம்
காணாமல் போனவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான பிரேரணை ஒன்றுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையர்
இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையர் அறிவித்துள்ளார்.
9 செப்., 2015
ஆண்டவன் அவதாரம், நடமாடும் தெய்வம் என்ற பெயரால் சாமியார்களுக்கு பஞ்சமே கிடையாது.
அறிவே துணை!
புலம்பெயர்நாடுகளிலும் , தமிழ்நாட்டிலும்
குர்கானில் சவுதி அரேபியா தூதர் வீட்டில் இருந்து பெண்கள் மீட்பு, பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாக புகார்
IST
டெல்லியை அடுத்த குர்கானில் சவுதி அரேபியா தூதர் வீட்டில் இருந்து இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு உள்ளனர். தங்களை பாலியல் பலாத்காரம் செய்து துன்பு
றுத்தினர் என்று பெண்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.
குர்கானில் சவுதி அரேபியா தூதர வீட்டில் நேபாளம் நாட்டை சேர்ந்த இரண்டு பெண்கள் வீட்டு வே
இளம் வீரர்களை எதிர்கொள்ள ரோஜர் பெடரரின் புது ஆயுதம் ( வீடியோ)
அமெரிக்க ஓபனில் ஓர் புது புயல் மையம் கொண்டுள்ளது. அதற்கு SABR (Sneak Attack By Roger). என பெயர் சூட்டப்பட்டுள்ளது. டென்னிஸ் உ
மலையக மக்கள் முன்னணியின் புதிய தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் .
இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில், இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பிரதிநிதியாக சம்பிக்க, பிரதமரின் பிரதிநிதியாக விஜயதாச
அரசியல் சாசனப் பேரவைக்கான ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பிரதிநிதிகள் பெயரிடப்பட்டுள்ளனர்.
றுவர் விவகார இராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன்
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் தற்போது பிரதி மற்றும் இராஜாங்க
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியனவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், மக்களது பிரச்சினைக்கு தீர்வு - பிரதமர் ரணில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியனவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், மக்களது பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென
தேசிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று
தேசிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றுநடைபெறவுள்ளது.
44 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் ஜனாதிபதியால் நியமனம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள 44 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் குறித்த அமைச்சர்களுக்கான செயலாளர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்
கடந்த வாரம் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் குறித்த அமைச்சர்களுக்கான செயலாளர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்
சம்பளப் பணத்தை நன்கொடையளிக்கவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தனது சம்பளப் பணத்தை ஏழைகளுக்கு நன்கொடையாக அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாவையின் உரை அநாகரிகமானது- வலம்புரி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா வவுனியாவில் ஆற்றிய உரை
8 செப்., 2015
போகப்போக தெரியும்...: வைகோ பதில்
மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் நோட்டீஸ்
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வகுப்பறையில் எந்த நேரமும் செல்போனில் பேச்சு: டீச்சரை கண்டித்து பெற்றோர்கள் போராட்டம்
ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கூகலூர் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட, தாழக்கொம்பு புதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
அக்.18-ல் தென்னிந்திய நடிகர்சங்க தேர்தல்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையரும், ஒய்வு பெற்ற நீதிபதியுமான
திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை : திருமாவளவன் - ஜவாஹிருல்லா
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழு அவசரக் கூட்டம் இன்று 07.09.2015 திங்கள்கிழமை காலை சென்னை, தலைமைக் க
பாதுகாப்பு செயலாளர் பதவியை ஏற்றுகொள்ளப் போவதில்லை: சரத் பொன்சேகா
தீவிரவாதிகளுக்கு பயந்து இராணுவத்தை விட்டு தப்பி சென்று வெளிநாட்டில் வேலை செய்து, அண்ணனின் அதிகாரத்தை பயன்படுத்தி பாதுகாப்பு
த.தே.கூட்டமைப்பு ஜெனீவா செல்லாது: சுமந்திரன்- சர்வதேச நீதிமன்றமே தேவை: மாவை
ஜெனீவா மனித உரிமை பேரவையின் 30வது அமர்வுக்கு உத்தியோகபூர்வமாக எவரையும் அனுப்புவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: செல்வம் எம்.பி
மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்ட மீறல்களை புரிந்தவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ் தேசியக்
10 பிரதேச செயலர் பிரிவுகளில் காணிகள்-படையினர் மீண்டும் காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு ஒப்புதல்
யாழ்.மாவட்டத்தில் 10 பிரதேச செயலர் பிரிவுகளில் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட காணிகள் தமக்கு தேவையில்லை என தெரிவித்து, படையினர், க
7 செப்., 2015
கூலிப்படையை விரட்டிப் பிடித்த ஈரோடு போலீஸ்...பரபரப்பு தகவல்கள்!
காவல்துறையை நம்பினோர் கைவிடப்படார்.
நான்கு மணி நேர ஆப்ரேஷனில் இதை நிரூபித்துக்காட்டியிருக்கிறது ஈரோடு காவல்துறை. அதுவும் சினிமா பாணியில்
நான்கு மணி நேர ஆப்ரேஷனில் இதை நிரூபித்துக்காட்டியிருக்கிறது ஈரோடு காவல்துறை. அதுவும் சினிமா பாணியில்
சுப்பிரமணிய சாமிக்கு எதிரான தமிழக அரசின் 3 அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு தடை: சுப்ரீம் கோர்ட்
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான
ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் ரயில் மறியல் போராட்டம்: வேல்முருகன் அறிவிப்பு
இந்திய அரசே!
இலங்கை மீதான போர் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பு தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரும் தமிழக சட்டமன்றத் தீர்மானங்களை நிறைவேற்றவும் இலங்கையில் நட
மெட்ரோ ரெயிலில் பயணம்: பிரதமர் மோடியுடன் செல்பிக்களை எடுத்து கொண்ட பயணிகள்
டெல்லியில் இருந்து செயற்கைக்கோள் நகர் என அழைக்கப்படும் பரீதாபாத்திற்கு செல்லும் பாதர்பூர் மெட்ரோ ரெயில் வழித்தடத்தை
நாடாளுமன்றில் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும்! மஹிந்த தரப்பு எச்சரிக்கை
நாடாளுமன்றில் கடுமையான போராட்டங்கள் வெடிக்ம் என ஒரு தொகுதி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்
மஹிந்த, கோத்தா போர்க்குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்: சரத் பொன்சேகா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராபஜக்ச மற்றும் உயர் இராணுவ அதிகாரிகள் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பு சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த விசேட நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராபஜக்ச மாறிவிட்டார் என நான் கருதவில்லை. பிரதமரின் பதவிப் பிரமாண நிகழ்வுகளின் போது மஹிந்த எனக்கு அருகாமையில் அமர்ந்திருந்தார்.
பல தடவைகள் என்னைப் பார்த்து கதைக்க முயற்சித்தார். நான் அவரை பார்க்காமலேயே இருந்தேன். பின்னர் ஹேமா பிரேமதாசவை விலக்கிக் கொண்டு எப்படி சரத் என மஹிந்த கேட்டார்.
அப்போது அதற்கு பதிலளிக்க போயிருந்தால் நீண்ட விளக்கம் அளித்திருக்க வேண்டும். அதனால் பிரச்சினையில்லை என பதிலளித்து அந்தப் பக்கத்திலிருந்து பார்வையை விலக்கிக் கொண்டேன்.
ஒரு தடவை பாம்பு கொத்தியது, அதே பாம்பின் வாயில் மீண்டும் ஒருமுறை கைவிடுவது பிழையல்லவா. நான் மஹிந்த மாறிவிட்டார் என கருதவில்லை.
நான் பதவி வகித்த காலத்தில் வெள்ளை வானில் எவரும் கடத்தப்பட்டமைக்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது.
எனது காலத்தில் எக்னெலிகொட கடத்தப்படவில்லை, நான் ஓய்வு பெற்றுக் கொண்டதன் பின்னரே அந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிரிதலை முகாமில் போலி புலிகள் அமைப்பு ஒன்றை நடத்திச் சென்றதாக புலனாய்வுப் பிரிவினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
நான் பதவி வகித்த காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை. நிச்சயமாக எக்னெலிகொடவிடம் பழிவாங்கல் இடம்பெற்றுள்ளது.
குமரன் பத்மநாதன் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடவில்லை என சட்ட மா அதிபர் கூறினால் சட்ட மா அதிபரே பயங்கரவாதி எனவே அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்தார் என எனக்குத் தோன்றவில்லை. பெரிய பீரங்கி அல்லது மோட்டார் குண்டு ஒன்றின் இரும்புப் பகுதியொன்று தலையில் அவர் அறியாமலேயே பட்டிருக்க வேண்டும். அதனால்தான் அவரது கண்கள் மூடப்படவில்லை.
இரண்டு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து அரசாங்கம் அமைத்திருப்பதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும். அதில் தவறில்லை.
போரின் போது சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டது என அமெரிக்கா கருதியதனால், உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
விசாரணை நடத்தப்படுவது மிகவும் நல்லது. எனக்கு எதிராக விசாரணை நடத்தினால் நான் அதனை மிக விரும்பி ஏற்றுக்கொண்டு விசாரணைகளை எதிர்கொள்வேன்.
கோத்தபாய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ அல்லது உயர் இராணுவ அதிகாரிகள் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை விதிக்கப்பட வேண்டும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)