புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 செப்., 2015

நாடாளுமன்றத்தில் இரண்டு எதிர்க்கட்சிகள்


நாடாளுமன்றத்தில் ஐக்கிய சுதந்திர முன்னணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 47 பேர் எதிர்க்கட்சி வரிசையில் அமர தீர்மானித்துள்ளதால்,

இணைய ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு கோரும் பிரேரணை வட மாகாண சபையில் முன்வைப்பு


ஊடக தர்மங்கள், பொறுப்புகூறல் கடப்பாடு ஆகியவற்றை பின்பற்றாத இணைய ஊடகங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு கோரும்

சிபிஐ விசாரணை கோரி தமிழக உள்துறை செயலாளருக்கு விஷ்ணு பிரியா தந்தை மனு

எனது மகள் மரணத்தை சி.பி.ஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியே வரும். எனவே சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட

சாதனை படைக்கப்படட்டும் ,,ஈழத்தமிழ் இளைஞன் சுவிஸ்15 உதைபந்தாட்ட அணியில்

சுவிஸ் நாட்டின்  15 வயது தேசிய அணியில் லுசர்ன் மாநிலதை சேர்ந்த அஸ்வின் பாலரூபன்(08.08.2001) சேர்க்கபட்டுளார்  பாராட்டுவோம் ஊக்குவிப்போம்

வைகோ நல்ல தலைவர்தான்...ஆனால்? - ஓர் அலசல் ரிப்போர்ட்!

ரசியல் கட்சி உருவாக பல காரணங்கள் இருக்கலாம் அல்லது தேவைப்படலாம். ஆனால், கட்சி உடைவதற்கு ஒரு சில காரணங்கள்

அமெரிக்கா இலங்கையை கைவிடுமா .


இலங்கைக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா எதிர்வரும் 24ம் திகதி கொண்டுவரவுள்ள பிரேரணையானது ஐக்கிய நாடுகள்

இதுக்கு தானா ஆசைப்பட்டாய் ஸ்ரீதரா .அமைச்சரவைக்கு இணையான மாவட்ட அமைச்சர் பதவி! பெயர் விபரங்கள் வெளியீடு


புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவைக்கு மேலதிகமாக நியமிக்கப்படும் மாவட்ட அமைச்சர் தொடர்பில் பெயர் விபரங்கள் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது.

மிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தமைக்கு வருந்துகின்றேன்! கோத்தபாய


தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்தமையை நினைத்து தான் வருத்தம் கொள்வதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச

18 செப்., 2015

கிண்ணம் வல்வை இளங்கதிர் வசம்


890000
பரபரப்பான ஆட்டத்தில் வல்வை றெயின்போய்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிக் கிண்ணத்தை தனதாக் கியது வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் .

சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் இருவரும் ஜெனீவா பயணம்.


சர்வதேச விசாரணையை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்

தீவகம் வடக்கு, தெற்கு மட்டுமல்லாது முழுமையான தீவகத்தையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பப்படும் - டக்ளஸ்

தீவகம் வடக்கு, தெற்கு மட்டுமல்லாது முழுமையான தீவகத்தையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பப்படும் அதேவேளை,

வடக்கின் முதலாவது மீன்தீவன உற்பத்தி ஆலை பூநகரியில் திறந்து வைப்பு

வடமாகாணத்தின் முதலாவது மீன்தீவன உற்பத்தி ஆலையை பூநகரியில் வடமாகாணக் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று திறந்து வைத்துள்ளார். 

கோத்தபாயா கைதாவாரா?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த வாரமளவில் கைது செய்யப்படலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வட மாகாண சபையின் வெற்றிடத்துக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள் நியமனம்


வட மாகாண சபையில் வெற்றிடமாக காணப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் இடத்திற்க்கு தேர்தல் ஆனையாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவா

இலங்கையின் வெளிவரா தடுப்பு முகாம்கள்! ஐ.நாவில் வெளிவரும் இலங்கைப் பெண்ணின் சாட்சியம்


இலங்கையில் வெளிவராத இரகசிய தடுப்பு முகாம்கள் உள்ளதாக இலங்கையின் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐநாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின்

தவறிழைத்தவர்களை தண்டனையில் இருந்து தப்புவிக்க கூடாது: யஸ்மின் சூகா


இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்றவைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது என அனைத்துலக மனித உரிமைகள் நிபுணர்

மதிமுகவிலிருந்து ஏன் விலகினேன்? : மாசிலாமணி விளக்கம்



மதிமுக நிர்வாகிகள் தாமரைக்கண்ணன், குமரி விஜயகுமார், பாலவாக்கம் சோமு ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில்,

இலங்கை போர்க்குற்றத்துக்கு சர்வதேச விசாரணை கோரி 21–ந்தேதி பேரணி: வைகோ அறிவிப்பு



ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

திருச்செங்கோடு பெண் டி.எஸ்.பி. தூக்கிட்டு தற்கொலை



நாமக்கல் மாவட்டம்,  திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா 18.09.2015 வெள்ளிக்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை

புதுச்சேரி மாநிலங்களவை தேர்தல்: அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்: கடைசி நேர பரபரப்பு




புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமியின் நண்பரான தொழிலதிபர் கோகுலகிருஷ்ணன் மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில்

ad

ad