புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2015

நெடுந்தீவு மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வளத்துறை முன்னால் ஆர்ப்பாட்டம்











கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினால் வழங்கப்படும் துறைசார் உபகரணங்கள் வழங்கப்படாமையினை கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை

இலங்கையில் தமிழர்கள் கௌரவத்துடன் வாழ வழி செய்ய வேண்டும் : இலங்கை பிரதமரிடம் வலியுறுத்தினார் இந்திய பிரதமர்

இலங்கையில் தமிழர்கள் கௌரவத்துடன் வாழ வழி செய்ய வேண்டும் என இந்தியப் பிரமர் நரேந்திர மோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

பிரிகேடியர் விமானநிலையத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறினார்


இராணுவத் தளபதி பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன பாதுகாப்பாக விமானநிலையத்திலிருந்து வெளியேறினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்மதி தொலைத் தொடர்புகளை பரிமாறிக்கொள்வது தொடர்பில் இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்பாடு


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நான்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

பிரித்தானிய வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் பா.உறுப்பினர் சுமந்திரன் - ஐ.நாவின் அதிரடி நடவடிக்கை


த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று ஜெனிவாவில் பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய இராஜாங்க

ad

ad