-
16 செப்., 2015
உடுப்பிட்டி இமையாணன் பகுதியில்கடத்தப்பட்ட மணப்பெண் வீடு திரும்பினார்: மூவர் கைது
உடுப்பிட்டி இமையாணன் பகுதியில் நேற்று முன்தினம் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்ட வெளிநாட்டு மணப்பெண் நேற்று இரவு கடத்தபட்டோரால் பெண்ணின் வீ
புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் : ம.தி.மு.க வலியுறுத்து
தமிழீழ விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்திய அரசு விதித்த தடையை நீக்கக்கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்,
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவை தீர்மானம்! தொல்.திருமாவளவன் வரவேற்பு
இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசால் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சுதந்திரமான
ஈழத் தமிழ் இனப்படுகொலைக்கு பன்னாட்டு நீதி விசாரணை! தமிழக முதலமைச்சருக்கு வைகோ பாராட்டு
ஈழத் தமிழ் இனத்தையே அடியோடு கருவறுக்க சிங்கள அரசு தொடர்ந்து நடத்தி வந்த இனப் படுகொலையின் உச்சகட்டமாக 2009 இல் முள்ளிவாய்க்கால்
தேசியத்தலைவரின் இளவல் பாலசந்திரனை கொன்றது இலங்கை இராணுவமே /ஐ நா அறிக்கை
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை, இலங்கை இராணுவம் படுகொலை செய்ததாக ஐநா மனித உரிமை ஆணையம் தாக்கல்
புலிகள், அரசு இரண்டு தரப்புக்களும் போர்க்குற்ற செயல்களில் ஈடுபட்டன: மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர்
இரண்டு தரப்புக்களுக்கும் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் ஹல்
இலங்கை தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கை (முழுமையாக தமிழ், சிங்கள, ஆங்கில அறிக்கைகள் இணைப்பு)
ஐக்கிய நாடுகள் அறிக்கை இலங்கையில் பாரதூரமான மீறல்களின் வடிவங்களை உறுதிப்படுத்தும் வேளையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சையிட்,
தி.மு.க., அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை: வைகோகூட்டணி, முதல்வர் வேட்பாளர் குறித்து வைகோ பேச்சுமதிமுக
மாநில மாநாடு, அண்ணாவின் 107-வது பிறந்த நாள் விழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில்
இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணைக்கு தமிழக அரசு கோரிக்கை: பேரவையில் தீர்மானம்
இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணைக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவையில்
நாடாளுமன்றில் எதிர்க்கட்சியில் அமர 25 பேருக்கு ஜனாதிபதி அனுமதி
நாடாளுமன்றத்தினுள் எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை நிறைவேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் உட்பட 25 பேருக்கு அனுமதி வழங்கியுள்ளார்
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி விரைவில் இலங்கைக்கு விஜயம்
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் மகன் ராகுல் காந்தி ஆகியோர் விரைவில் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக,
சாமரவின் இடத்துக்கு லக்ஸ்மன் செனவிரட்ன
ஊவா மாகாண முதலமைச்சராக பதவியேற்றுள்ள சாமர சம்பத்தின் நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனவிரட்ன
இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை இன்று வெளியீடு! தொடர்ந்து ஆணையாளரின் செய்தியாளர் மாநாடு
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது. இன்று ஜீ.எம்.ரி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)