புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2015

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க புதிய செயலணி

வடமாகாணசபைக்கு முன்பாக வேலைவாய்ப்புக் கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வரும் நிலையில், அதனை நிறைவேற்ற பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறையில் குளத்தில் மூழ்கி இரு சிறுவர்கள் மரணம்!

உதைபந்தாட்டப் போட்டியைப் பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு சென்று குளத்தில் குளித்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பலியாகினர். இந்தச் சம்பவம்

D.S.P. விஷ்ணுப்பிரியா வழக்கை திசைதிருப்பவே எனது கணவர் கைது: அட்டாக் பாண்டி மனைவி பரபரப்பு பேட்டி


மதுரையைச் சேர்ந்த அட்டாக் பாண்டி நேற்று மும்பையில் கைது செய்யப்பட்டு, இன்று காலை மதுரை கொண்டுவரப்பட்டார். அவரிடம்

டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை: ஜெயலலிதா பேச்சு



டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. என ஜெயலலிதா சட்டப்பேரவையில்

நரபலி புகாரில் 8 பேரின் எலும்புக்கூடுகள் சிக்கின : தோண்டும் பணி நிறைவு



கிரானைட் குவாரி  நரபலி புகாரில் நான்காவது நாளான இன்று நடைபெற்ற தோண்டும் பணியில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு

தமது குடும்பத்தை கவனிக்கவில்லை! ஜேவிபி பொய் கூறுகிறது!- சித்திராங்கனி


தமது குடும்ப நலன்களை பாதுகாத்ததாக ஜேவிபி கூறுவதை, ஜேவிபியின் காலஞ்சென்ற முன்னாள் தலைவர் ரோஹன விஜேவீரவின் மனைவி

உள்ளூர் பொறிமுறைக்கு அனைத்து நாடுகளின் ஆதரவும் எதிர்பார்ப்பு


இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையின் இறுதி வரைவு எதிர்வரும் ஓர் இரு நாட்களில்

ஈழத்தமிழர்களுக்கு நீதியை வழங்க அனைத்துலக நாடுகளை வலியுறுத்தி வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்



ஈழத்தமிழர்களுக்கு நீதியை வழங்க அனைத்துலக நாடுகளை வலியுறுத்தவும், குறிப்பாக இந்தியாவின் நரேந்திர மோடி அரசு,

மதிமுகவிலிருந்து இரா.சங்கர், து.முருகன் தற்காலிக நீக்கம்



மதிமுக தலைமைக்கழகம் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ  விடுத்துள்ள அறிவிப்பில்,  ‘’ திருவள்ளூர் மாவட்டம்

புலிகளின் தலைவர் இரசாயனத் தாக்குதல் நடத்தாது ஏன்....? ஐ.நா முன்றலில் இயக்குனர் கௌதமன் ஆதங்கம்




யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள போதிலும், உலக அதிகார வர்க்கத்தினரிடம் கெஞ்சி மன்றாடிக் கேட்ட போதும் தமிழர்களுக்கான

விடுதலைப்புலிகளே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்: சரத் பொன்சேகா


நான்காவது கட்ட ஈழப்போரின் இறுதிப்போரின்போது விடுதலைப்புலிகளே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் உயிருடன் பிடித்து சுட்டுப் படுகொலை செய்தது: ஐ.நா. [


இலங்கை ராணுவத்தால் விடுதலைப் புலிகள் இயக்க தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா உயிருடன் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்குப் பின்னர் படுகொலை

ஐ நபேரணியில் கலந்து கொண்ட இளைஞர்கள் ஐ நா உள்ளே புக முயற்சி காவல்துறை தடுப்பு முறுகல் நிலை

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் வரையறுக்கப்பட்ட

21 செப்., 2015

யாழ்தேவி ரயில் இன்றும் தடம்புரண்டது! வடக்கிற்கான ரயில் பயணம் முழுமையாக பாதிப்பு


யாழ்தேவி ரயில் இன்று காலை தடம்புரண்டுள்ளதன் காரணமாக வடக்கிற்கான ரயில் போக்குவரத்து இன்று முழுநாளும் பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நகல் பிரேரணை: ஜெனீவாவில் இன்று கலந்துரையாடல் ஆரம்பம்


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவிருக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு பெருகி வருவதாகத்

திருஷ்டி கழிக்க முயன்றபோது அசம்பாவிதம்: 10 மாதக் குழந்தை பலி


யானையொன்றின் காலில் மிதிபட்டு பத்து மாதக்குழந்தையொன்று பலியான சம்பவம் குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

20 செப்., 2015

புங்குடுதீவு சூழகம் அமைப்பினரின் ஒற்றுமைக் கிண்ணம் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி

புங்குடுதீவு சூழகம் அமைப்பு நடத்தும்
தீவகம் ஒற்றுமைக் கிண்ணம் 2015 

பல்கலை மாணவியின் சாவில் தாயார் சந்தேகம்

நெருப்பில் எரிந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் முல்லைத்தீவைச் சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக மாணவியின் சாவில் தனக்குச் சந்தேகம் இருப்பதாக அ

இரகசியத் தடுப்பு முகாம்கள்; ஜெனிவாவில் தீவிர ஆராய்வு

இலங்கையில் இரகசியத் தடுப்பு முகாம்கள் உள்ளன என்றும், அவை தொடர்பான இரகசியங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்றும் ஜெனிவாவில் ஐ.நா

யாழ்.மத்தி காலிறுதிக்கு தகுதி

இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட கூடைப் பந்தாட்டத் தொடரின் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில்

தேசியமட்ட உதைபந்தாட்டத் தொடரின் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவின் முடிவுகள்

lead--1.......இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட உதைபந்தாட்டத்தொடர் இம்முறை யாழ். மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் நாளை வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரின் நேற்று நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவினருக்கான ஆட்டங்களின்

கலப்பு நீதி பொறிமுறையை உருவாக்க அமெ. அழைப்பு

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தின்

மிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்வரை எதிர்க்கட்சியிலேயே இருப்பேன் – தலைவர் இரா.சம்பந்தன்

தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொள்வதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமென்றும், தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்

விஷ்ணுப்பிரியாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்காத அதிமுக - பாமக


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பியாக கடந்த 7 மாதமாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுப்பிரியா(27). நேற்று முன்தினம்

ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்தையும் நான் மறுக்கவில்லை : சரத் பொன்சேகா


ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை ராணுவம் மீது போர்க்குற்ற விசாரணை அறிக்கை

இலங்கைக்கு ஆதரவான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு பல நாடுகள் ஆதரவு


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவினால் கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவு பெருகி வருவதாக

தனி நாட்டுக் கோரிக்கை முன்வைப்பவர்கள் பிரிந்து சென்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உணர்த்தும் வகையில் அரசின் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும்.மனோ கணேசன்

நாடு பிளவுபடுவதன் அபாயத்தை உணர்ந்தால் அது தொடர்பான கோரிக்கை தவிர்க்கப்படும்! அமைச்சர் 
நாடு பிளவுபட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை

19 செப்., 2015

நாடாளுமன்றத்தில் இரண்டு எதிர்க்கட்சிகள்


நாடாளுமன்றத்தில் ஐக்கிய சுதந்திர முன்னணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 47 பேர் எதிர்க்கட்சி வரிசையில் அமர தீர்மானித்துள்ளதால்,

இணைய ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு கோரும் பிரேரணை வட மாகாண சபையில் முன்வைப்பு


ஊடக தர்மங்கள், பொறுப்புகூறல் கடப்பாடு ஆகியவற்றை பின்பற்றாத இணைய ஊடகங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு கோரும்

சிபிஐ விசாரணை கோரி தமிழக உள்துறை செயலாளருக்கு விஷ்ணு பிரியா தந்தை மனு

எனது மகள் மரணத்தை சி.பி.ஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியே வரும். எனவே சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட

சாதனை படைக்கப்படட்டும் ,,ஈழத்தமிழ் இளைஞன் சுவிஸ்15 உதைபந்தாட்ட அணியில்

சுவிஸ் நாட்டின்  15 வயது தேசிய அணியில் லுசர்ன் மாநிலதை சேர்ந்த அஸ்வின் பாலரூபன்(08.08.2001) சேர்க்கபட்டுளார்  பாராட்டுவோம் ஊக்குவிப்போம்

வைகோ நல்ல தலைவர்தான்...ஆனால்? - ஓர் அலசல் ரிப்போர்ட்!

ரசியல் கட்சி உருவாக பல காரணங்கள் இருக்கலாம் அல்லது தேவைப்படலாம். ஆனால், கட்சி உடைவதற்கு ஒரு சில காரணங்கள்

அமெரிக்கா இலங்கையை கைவிடுமா .


இலங்கைக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா எதிர்வரும் 24ம் திகதி கொண்டுவரவுள்ள பிரேரணையானது ஐக்கிய நாடுகள்

இதுக்கு தானா ஆசைப்பட்டாய் ஸ்ரீதரா .அமைச்சரவைக்கு இணையான மாவட்ட அமைச்சர் பதவி! பெயர் விபரங்கள் வெளியீடு


புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவைக்கு மேலதிகமாக நியமிக்கப்படும் மாவட்ட அமைச்சர் தொடர்பில் பெயர் விபரங்கள் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது.

மிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தமைக்கு வருந்துகின்றேன்! கோத்தபாய


தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்தமையை நினைத்து தான் வருத்தம் கொள்வதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச

18 செப்., 2015

கிண்ணம் வல்வை இளங்கதிர் வசம்


890000
பரபரப்பான ஆட்டத்தில் வல்வை றெயின்போய்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிக் கிண்ணத்தை தனதாக் கியது வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் .

சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் இருவரும் ஜெனீவா பயணம்.


சர்வதேச விசாரணையை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்

தீவகம் வடக்கு, தெற்கு மட்டுமல்லாது முழுமையான தீவகத்தையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பப்படும் - டக்ளஸ்

தீவகம் வடக்கு, தெற்கு மட்டுமல்லாது முழுமையான தீவகத்தையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பப்படும் அதேவேளை,

வடக்கின் முதலாவது மீன்தீவன உற்பத்தி ஆலை பூநகரியில் திறந்து வைப்பு

வடமாகாணத்தின் முதலாவது மீன்தீவன உற்பத்தி ஆலையை பூநகரியில் வடமாகாணக் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று திறந்து வைத்துள்ளார். 

கோத்தபாயா கைதாவாரா?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த வாரமளவில் கைது செய்யப்படலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வட மாகாண சபையின் வெற்றிடத்துக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள் நியமனம்


வட மாகாண சபையில் வெற்றிடமாக காணப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் இடத்திற்க்கு தேர்தல் ஆனையாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவா

இலங்கையின் வெளிவரா தடுப்பு முகாம்கள்! ஐ.நாவில் வெளிவரும் இலங்கைப் பெண்ணின் சாட்சியம்


இலங்கையில் வெளிவராத இரகசிய தடுப்பு முகாம்கள் உள்ளதாக இலங்கையின் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐநாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின்

தவறிழைத்தவர்களை தண்டனையில் இருந்து தப்புவிக்க கூடாது: யஸ்மின் சூகா


இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்றவைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது என அனைத்துலக மனித உரிமைகள் நிபுணர்

மதிமுகவிலிருந்து ஏன் விலகினேன்? : மாசிலாமணி விளக்கம்



மதிமுக நிர்வாகிகள் தாமரைக்கண்ணன், குமரி விஜயகுமார், பாலவாக்கம் சோமு ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில்,

இலங்கை போர்க்குற்றத்துக்கு சர்வதேச விசாரணை கோரி 21–ந்தேதி பேரணி: வைகோ அறிவிப்பு



ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

திருச்செங்கோடு பெண் டி.எஸ்.பி. தூக்கிட்டு தற்கொலை



நாமக்கல் மாவட்டம்,  திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா 18.09.2015 வெள்ளிக்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை

புதுச்சேரி மாநிலங்களவை தேர்தல்: அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்: கடைசி நேர பரபரப்பு




புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமியின் நண்பரான தொழிலதிபர் கோகுலகிருஷ்ணன் மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினது மத்தியகுழு தீர்மானங்கள்.


ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட செயலகத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு மத்தியகுழு

சுவிஸ் சமஸ்டி அரசு தலைவர் சிமோநெட்டா சிறிலங்கா தரப்பையும் தமிழர் தரப்பையும் தனித்தனியாக சந்தித்தார்.

சுவிட்சர்லாந்து சமஷ்டி அரசின் ஜனாதிபதியும் நீதியமைச்சருமான திருமதி சிமோநெட்டா அவர்கள் நேற்று மாலை சிறிலங்கா வெளிவிவகார

யங்ஸ்ரார், மருதநிலா அணிகளுக்கு வெற்றி

வவுனியா லீக்கின் முதற்தர அணிகளுக்கு இடையில் பண்டாரவன்னியன் கிண்ணத்துக்காக நடத்தப்பட்ட 7 வீரர்கள் பங்குபற்றும் லீக் மு

நயினாதீவு அண்ணா விளையாட்டுக்கழகத்தின் 36 ஆவது ஆண்டு -சம்பியனானது இருதயராஜா

நயினாதீவு அண்ணா விளையாட்டுக்கழகத்தின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நயினாதீவு அண்ணா விளையாட்டுக்கழகமும்

ஐ.நா. பரிந்துரைகளுக்கு அமைவாக உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் : சம்பந்தன் வலியுறுத்து

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைவாக உண்மைகள்
FIFA World Cup : 2018 FIFA World Cup qualifiers 

Uzbekistan 1-0 Yemen
Iran 6-0 Guam
Oman 3-1 Turkmenistan
United Arab Emirates 10-0 Malaysia
Bahrain 0-1 Korea DPR
Qatar 15-0 Bhutan
Syria 1-0 Singapore
Jordan 0-0 Kyrgyzstan
Kuwait 9-0 Myanmar
Saudi Arabia 7-0 Timor-Leste

இலங்கை தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்தை மத்திய அரசு ஆராய்கிறது: இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்


இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வரைவை ஆராய்ந்த பின்னர், எடுக்க போகும் முடிவுக்கு

ஐ.நா அறிக்கையை வரவேற்கும் பான்கீ மூன்


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான்கீ மூன்

ஒரு தாயின் பாசத்தை சட்ட சபையில் கண்டோம் - ஜெயலலிதாவை பாராட்டி யாழில் பதாகை


இலங்கையில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று தமிழக சட்ட சபையில் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம்

ad

ad