ரேடியோ மிச்சியில் ‘நீங்க நான் ராஜாசார்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகிய செந்தில், பிறகு சரவணன் மீனாட்சி தொடரின்
-
29 செப்., 2015
அச்சுவேலி தோப்பு வாலிபர் அணிசம்பியன்
நீர்வேலி சிறிகாமாட்சி அம்பாள் விளையாட்டுக்கழகம் யாழ். மாவட்ட ரீதியாக நடத்திவரும் “பி’ பிரிவு அணிகளுக்கு இடையிலான கரப்
மார்ச் மாதம் உள்ளூராட்சிமன்ற தேர்தல்
எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு ஏன் சென்றேன் : ஜனாதிபதி மகன் விளக்கம்
அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டுக்கு, தான் ஏன் போனேன் என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால
பதிவு செய்யப்படாத இணையத்தளங்கள் குறித்து ஊடக அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் : சிவஞானம்
நாட்டில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் இணையத்தளங்களை பதிவு செய்வதற்கும் சட்டவிரோதமான முறையில் செயற்படும் இணையத்தளங்கள்
சன் குழுமத்துக்கு எதிரான மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
சன் குழுமத்திற்கு எதிரான மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
புலி படத்துக்கு தடை கோரி வழக்கு
நடிகர் விஜய் நடித்து, விரைவில் வெளிவரவுள்ள புலி படத்துக்கு தடை விதிக்கக் கோரி தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு
அந்த அரசியல் கட்சிப்பிரமுகரை எனக்கு தெரியாது; தயாரிப்பாளரை நான் மிரட்டவும் இல்லை : நடிகர் வடிவேலு விளக்கம்
’எலி’ படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் வடிவேலு மீது புகார் அளித்துள்ளார்.
இராணுவ பாடசாலைக்கு அள்ளிக் கொடுத்த மஹிந்த அரசாங்கம்! வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்
கொழும்பு கொம்பனித்தெரு பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவக் கல்லூரிக்கு கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அள்ளிக்கொடுத்த விபரங்களை
அரச ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடன் ஊடக அமைச்சர் கலந்துரையாடல்
நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, அரச ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடன் க
28 செப்., 2015
ஷிகர் தவான் 150 ஓட்டங்கள் விளாசல்: 411 ஓட்டங்களுக்கு டிக்ளேர் செய்தது இந்திய 'ஏ’ அணி
வங்கதேசம்- இந்தியா 'ஏ' அணிகளுக்கு இடையிலான 3 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. |
காலியில் கடுமையான வெள்ளம்! மூழ்கடிக்கப்பட்ட வீதிகளில் போக்குவரத்து துண்டிப்பு
காலி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் பெய்த கடுமையான மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
யாழில் நடைபெறும் காந்தி ஜெயந்தி தின நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் பங்கேற்பார்!
யாழ்.மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச காந்தி ஜெயந்தி தின நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொள்ளவுள்ளார்.
பாடசாலை நேரங்களில் தனியார் வகுப்புக்களுக்கு தடை! கல்வியமைச்சு
பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புக்கள் நடாத்தப்படுவதனை தடை செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத்
கலப்பு நீதிமன்றமா? பொதுநலவாய அமைப்பு நீதிமன்றமா?- ஐ.நா. பேரவை முடிவு செய்யும்
கலப்பு நீதிமன்றமா? அல்லது பொதுநலவாய அமைப்பு நீதிமன்றமா? என்ற கேள்வியை அமெரிக்காவின் பிரேரணை தற்போது ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்: வைகோ கைது
இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக காமன்வெல்த் நீதிபதிகள் கொண்ட விசாரணையே போதும் என்று ஐக்கிய நாடுகள் மனித
புங்குடுதீவு பெண்கள் சுற்றுப்போட்ட்டியில் வென்ற புனித சேவியர் அணி
சூழகம் மற்றும் சன்இஸ்ரார் கழகமூம் இணைத்து நடாத்திய புங்குடுதீவு அமைதி கிண்ணத்துக்கான உதைபந்தாட்ட பொண்களுக்கான போட்டியில் புனித சேவியர் அணி புங்குடுதீவு பாரதி அணியை 3:0 என்ற ரீதியில்வென்று கிண்ணத்தை தனதாக்கியது.சிறந்த விளையாட்டு வீரியாக தர்சினி தொாிவானாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
27 செப்., 2015
26 செப்., 2015
இராணுவத்தைக் காப்பாற்றவே உள்ளகப் பொறிமுறை கோரல் - சம்பிக்க ரணவக்க கூறுகிறார்
சர்வதேச விசாரணைகளில் இருந்து தப்பவேண்டும் என நினைப்பது மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றும் நோக்கத்தில் அல்ல. எமது இராணுவத்தையும்
ஜனாதிபதியின் அதிகாரத்தால் தூக்கை நிறைவேற்ற முடியும் - பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு
குற்றச் செயல்களுக்காக விதிக்கப் படும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் நாடாளுமன்றின்
கூட்டு அனுசரணையாளர்களின் வரைவை வரவேற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இலங்கை தொடர்பில் கூட்டு அனுசரணையாளர்கள் முன்வைத்த வரைவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக தெரிவித்துள்ளது.
எமது பிள்ளைகள் அனைவரையும் பொதுமன்னிப்பு அடிப்படையில் உடன் விடுதலை செய்யுங்கள்! நீதியமைச்சருக்கு கடிதம்
அரசியல் கைதிகள் என்ற பெயரில் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எமது பிள்ளைகள் அனைவரையும் பொது மன்னிப்பு அளித்து உடனடியாக
இந்தியா தலையிட்டிருந்தால் இறுதிப் போரில் 40 ஆயிரம் மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும்
இந்தியா உரிய நேரத்தில் தலையிட்டிருந்தால் இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பொது மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும் என்று
ராஜபக்சர்களின் சொத்துக்கள் பறிமுதல்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் சொந்தமான சொந்தமான சொத்துக்களை பறிமுதல்
சர்வதேச விசாரணை தொடர்பில் பொதுமக்கள் கருத்துக்கணிப்பு நடத்தவேண்டும்: ஜீ.எல்.பீரிஸ்
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் முன்னெடுக்கவுள்ள சர்வதேச மத்தியஸ்தத்துடனான விசாரணை குறித்து பொதுமக்கள்
மைத்திரி - பான் கீ முன் சந்திப்பு இன்று
ஐக்கிய நாடுகள் மாநாட்டின் 70 வது அமர்வில் கலந்துகொள்வதற்கு நியூயார்க் நோக்கி சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பல நாடுகளின்
25 செப்., 2015
பெண்களைத்தலைமைத்துவமாகக்கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கை
பெண்களைத்தலைமைத்துவமாகக்கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைச்செயற்றிட்டத்தின்
யாழில் இந்த வருடம் பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன
கடந்த வருடங்களை விட இந்த வருடம் பாடசாலையில் இருந்து இடை விலகிய மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக யாழ். மாவட்ட
குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை : பலர் கைதாகி நீதிமன்றங்களில் ஆஜர்
யாழ். மாவட்டத்தில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் சந்தேக நபர்கள் பலர் கைது
வேலணையில் அத்துமீறி வீடு புகுந்து பெண்ணைக் கடத்தியவர்கள்,அவரை வன்புணர்ந்த பின்னர் கிணற்றில் போட்டுக் கொலை செய்ய முற்பட்டுள்ளனர்
வேலணையில் அத்துமீறி வீடு புகுந்து பெண்ணைக் கடத்தியவர்கள்,அவரை வன்புணர்ந்த பின்னர் கிணற்றில் போட்டுக் கொலை செய்ய முற்பட்டுள்ளனர் என்று
தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையை விரும்புகின்றார்கள் : சம்பந்தன் நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும்
ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளரின் அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நிராகரித்துள்ள நிலையில்
சரவணையில் நண்பனை அடித்துமயக்கி விட்டு புது மனைவியை கற்பழி த்தனர்
நண்பனை அடித்து மயக்கமடையச் செய்து விட்டு அவரின் மனைவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு
நாளை பூமி அழியுமாம் உண்மையா நாளை சந்திக்கிறேன்
நாளை பூமி அழியும் அபாயம்…அச்சத்தில் மக்கள்
ராட்சத விண்கல் ஒன்று நாளை பூமியைக் கடக்க இருப்பதை
நியூசிலாந்து புதிய கொடிக்கான போட்டியில் ஐந்தாவதாக ஒரு கொடி
தங்கள் நாட்டுக்கென புதிய தேசியக் கொடியை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நியூசிலாந்து, அதற்கான பி பி சி
புங்குடுதீவு சிவலைபிட்டி முன் பள்ளி புதிய கட்டிட திறப்பு விழா
23-09-2015 இன்று மிகவும் சிறப்பான முறையில் சிவலைபிட்டி முன் பள்ளி வேலனை வலய பிரதேச செயலாளர் ச.மஞ்சுளா அவர்களால் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக
தீவுப்பகுதியில் தொடரும் அவலம்!!பாடசாலை மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி
அண்மைக்காலமாக கற்பழிப்பு ,கொலை, கொள்ளை என யாழ்ப்பாணம் தீவுப்பகுதி அதிர்ந்த வண்ணம் உள்ளது. வித்தியா கொல்லப்பட்டதை தொடர்ந்து பல
24 செப்., 2015
அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா மனித
செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன் ஆகியோர் ஜெனிவா பயணம்
ஜெனீவாவில் நடை பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வ
யாழ்.இந்துவின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா
யாழ்.இந்துக்கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு இன்று யாழ்.இந்துக்கல்லூரியில் இடம்பெற்று வருகின்றது.
சுமந்திரன் அமெரிக்காவுக்கு அவசரமாக விரைந்த மர்மம் என்ன -
அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் ஊடகப் பேச்சாளரும்,
தமிழகம் முழுவதும் வைகோ மறுமலர்ச்சி பயணம் : அண்ணாவின் இல்லத்தில் தொடங்குகிறார்
தமிழகம் முழுவதும் வைகோ மறுமலர்ச்சி பயணம் அக்டோபர் 3–ந் தேதி காஞ்சீபுரத்தில் தொடங்குகிறார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)