புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2015

அரசியல் கைதிகளின் பிள்ளைகள் இணைந்து வடக்கு முதல்வருக்கு மகஜர்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளான தமது தந்தையரை விடுதலை செய்யக் கோரி, இரணை இலுப்பைக்குளத்தில்

வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது இளந்தாரகை அணி

cricket2
கிளிநொச்சி முரசுமோட்டை முரசொலி கழகத்தின் 3ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு

அச்சுவேலி தோப்பு வாலிபர் அணிசம்பியன்

நீர்வேலி சிறிகாமாட்சி அம்பாள் விளையாட்டுக்கழகம் யாழ். மாவட்ட ரீதியாக நடத்திவரும் “பி’ பிரிவு அணிகளுக்கு இடையிலான கரப்

மார்ச் மாதம் உள்ளூராட்சிமன்ற தேர்தல்

எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

அமெரிக்காவுக்கு ஏன் சென்றேன் : ஜனாதிபதி மகன் விளக்கம்

  அமெரிக்காவுக்கு ஏன் சென்றேன் : ஜனாதிபதி மகன் விளக்கம்












அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டுக்கு, தான் ஏன் போனேன் என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால

பதிவு செய்யப்படாத இணையத்தளங்கள் குறித்து ஊடக அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் : சிவஞானம்

நாட்டில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் இணையத்தளங்களை பதிவு செய்வதற்கும் சட்டவிரோதமான முறையில் செயற்படும் இணையத்தளங்கள்

சன் குழுமத்துக்கு எதிரான மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி



 சன் குழுமத்திற்கு எதிரான மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

புலி படத்துக்கு தடை கோரி வழக்கு



நடிகர் விஜய் நடித்து, விரைவில் வெளிவரவுள்ள புலி படத்துக்கு தடை விதிக்கக் கோரி தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு

அந்த அரசியல் கட்சிப்பிரமுகரை எனக்கு தெரியாது; தயாரிப்பாளரை நான் மிரட்டவும் இல்லை : நடிகர் வடிவேலு விளக்கம்



 ’எலி’ படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் வடிவேலு மீது புகார் அளித்துள்ளார்.   

யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலை ஆசிரியையின் கணவர் மரணம்: ஆசிரியர் சங்கம் கண்டனம்


யாழ்.நகரப் பகுதியில் கடந்த வாரம் காடைத்தனமான தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு, யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலை ஆசிரியையின் கணவர் ஒருவர்

ஜனாதிபதி மைத்திரி அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்தார்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார்.

இராணுவ பாடசாலைக்கு அள்ளிக் கொடுத்த மஹிந்த அரசாங்கம்! வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்


கொழும்பு கொம்பனித்தெரு பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவக் கல்லூரிக்கு கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அள்ளிக்கொடுத்த விபரங்களை

அரச ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடன் ஊடக அமைச்சர் கலந்துரையாடல்


நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, அரச ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடன் க

வித்தியாவின் மூக்குக் கண்ணாடியை பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன், மரபணு சோதனை அறிக்கையை துரிதப்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதவான்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மூக்குக் கண்ணாடியை பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன், மரபணு சோதனை அறிக்கையை துரிதப்படுத்துமாறும்

28 செப்., 2015


இங்கு உங்கள் படைப்புக்களையோ,கவிதைகளையோ எழுதிக்கொள்ளலாம்.

ஷிகர் தவான் 150 ஓட்டங்கள் விளாசல்: 411 ஓட்டங்களுக்கு டிக்ளேர் செய்தது இந்திய 'ஏ’ அணி


வங்கதேசம்- இந்தியா 'ஏ' அணிகளுக்கு இடையிலான 3 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

காலியில் கடுமையான வெள்ளம்! மூழ்கடிக்கப்பட்ட வீதிகளில் போக்குவரத்து துண்டிப்பு


காலி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் பெய்த கடுமையான மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

யாழில் நடைபெறும் காந்தி ஜெயந்தி தின நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் பங்கேற்பார்!


யாழ்.மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச காந்தி ஜெயந்தி தின நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொள்ளவுள்ளார்.

பாடசாலை நேரங்களில் தனியார் வகுப்புக்களுக்கு தடை! கல்வியமைச்சு


பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புக்கள் நடாத்தப்படுவதனை தடை செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத்

கலப்பு நீதிமன்றமா? பொதுநலவாய அமைப்பு நீதிமன்றமா?- ஐ.நா. பேரவை முடிவு செய்யும்


கலப்பு நீதிமன்றமா? அல்லது பொதுநலவாய அமைப்பு நீதிமன்றமா? என்ற கேள்வியை அமெரிக்காவின் பிரேரணை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்: வைகோ கைது


இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக காமன்வெல்த் நீதிபதிகள் கொண்ட விசாரணையே போதும் என்று ஐக்கிய நாடுகள் மனித

புங்குடுதீவு பெண்கள் சுற்றுப்போட்ட்டியில் வென்ற புனித சேவியர் அணி

சூழகம் மற்றும் சன்இஸ்ரார் கழகமூம் இணைத்து நடாத்திய புங்குடுதீவு அமைதி கிண்ணத்துக்கான உதைபந்தாட்ட பொண்களுக்கான போட்டியில் புனித சேவியர் அணி புங்குடுதீவு பாரதி அணியை 3:0 என்ற ரீதியில்வென்று  கிண்ணத்தை தனதாக்கியது.சிறந்த விளையாட்டு வீரியாக தர்சினி தொாிவானாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

27 செப்., 2015

ரவிராஜ் கொலையின் சந்தேக நபர் சுவிஸில்தப்பிச் சென்றுள்ள சரண் என்பவரை கைது செய்ய, குற்றப் புலனாய்வுப் பிரிவினர்
சர்வதேசத்துடன் இணைந்த பொறிமுறையே பொருத்தம்-நியூயோர்க்கில் நரேந்திர மோடிஇலங்கை முன்பிருந்த நிலையில்
வித்தியா கொலை வழக்கில் சிக்கிய நிசாந்த் : யாழில் பல்வேறு கெட்டப்பில் அலைந்ததாக தகவல்.மாணவி வித்தியாவின்
குடும்ப தகராறு – லண்டனில் யாழ் இளைஞன் தூக்கிட்டு தற்கொலையாழ் வடமராட்சிக் கிழக்கு வெற்றிலைக்கேணியைச் சேர்ந்த
கலப்பு நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜோன் கெரிக்கு கடிதம்ஐ.நா மனித உரிமைகள்
இணுவில் பகுதியில் பரபரப்பு! 18 வயது யுவதியை ஆட்டோவில் கடத்த முயற்சிஇணுவில் அண்ணா தொழிலகத்தில்
இலங்கை விவகாரம் – வாசன் உண்ணாவிரதம்தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் இன்று
சென்னையில் மாணவர்கள் உண்ணாவிரதம்சர்வதேச இனப்படுகொலைக்கான விசாரனையை வலியுறுத்தி மாணவர்களின்
பிரமிக்க வைக்கும் புலி படத்தின் திரையரங்கு எண்ணிக்கைபிரமிக்க வைக்கும் புலி படத்தின் திரையரங்கு எண்ணிக்கை- முழு விவரம் -

ad

ad