-
1 அக்., 2015
போக்ஸ்-வாகன் கம்பெனியையே புரட்டிப் போட்ட தமிழர் இவர் தான் 5 நாட்களில் 25 பில்லியனை
சமீபத்தில் போக்ஸ் பேகன் கம்பெனி பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது. சிக்கல் என்பதனை விட இவர்கள் தயாரித்த காரில் பெரும் ஊழல்
நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக இன்றும் சோதனை நடத்தியுள்ளனர். |
நடிகர் சங்க தேர்தல்: விஷால் அணிக்கு கமல் ஆதரவு
நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணிக்கு கமல் ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார்,
கால்பந்து வீரர் ரொனால்டோ, தனது 500வது கோல் அடித்து அசத்தினார்
போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து அரங்கில் 500வது கோல் அடித்து அசத்தினார் சுவீடனில்,‘கிளப்’அ
விவாதத்தின் போது மெளனம் காத்த இந்தியாவும் சீனாவும்
ஐ.நா. மனித உரிமை பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தின் போது இந்தியாவும், சீனாவும் மௌனம்
ஐ.நா. சபையில் பொதுவிவாதம்: இலங்கை மீது மனித உரிமை ஆணையர் குற்றச்சாட்டு
இலங்கை போர்க்குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை அவசியம் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
ஹைபிரிட் நீதிமன்றமொன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் - மனித உரிமைப் பேரவை ஆணையாளர் ஹுசைன்
ஹைபிரிட் நீதிமன்றம் ஒன்றின் ஊடாகவே விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் கலப்பு நீதிமன்ற விசாரணை வேண்டும்
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் கலப்பு நீதிமன்றம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
இலங்கையின் செயற்பாடுகளை ஆராய சர்வதேச வழக்கு தொடுநர் அனுப்பும் ஜப்பான்
உள்ளுர் பொறிமுறையின் ஊடாக இலங்கை அரசாங்கம் மனித உரிமை விடயங்களில் செயற்படும் விதம் குறித்து ஆராய, ஜப்பானிய அரசாங்கம்
வட கிழக்கு மாகாணங்களில் இயல்பு நிலையை அரசு உணர வேண்டும் - சுரேஸ் பிரேமச்சந்திரன்
வட கிழக்கு பகுதிகளில் தொடரும் ராணுவத்தின் ஆக்கிரமிப்பும் சிங்கள குடியேற்றமும் உண்மையான சமரசத்தை நாடுவதற்கு அச்சுறுத்தலாகவே
கல்வியினை தொடருவதற்காகவே திருடினேன்! தனியார் வங்கி கொள்ளை சந்தேக நபர் வாக்குமூலம்
கற்றல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பணம் இல்லாததன் காரணமாக, வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக தனியார் வங்கி கொள்ளை
30 செப்., 2015
ஐ.நா.வுடன் இணைந்து செயல்பட தயாராகவுள்ளோம்!- இலங்கை பிரதிநிதி
இந்நிலையில் போர்க்குற்றம் குறித்த ஐ.நா.-வின் அறிக்கை மீது இன்று பொதுவிவாதம் நடைபெற்றது.
வலைத்தளங்களில் விரைவாக பரவும் புலி திரைவிமர்சனம்
வலைத்தளங்களில் விரைவாக பரவும் புலி திரைவிமர்சனம்இதில் கூறியதாவது
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சரத்குமார் இன்று ரஜினியை சந்தித்தார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தலைவர் பதவிக்கு போட்டியிடும் திரு ஆர் சரத்குமாருடன், ராதாரவி, விஜயகுமார், தியாகு, எஸ்.எஸ்.ஆர். கண்ணன், பாத்திமா பாபு ஆகியோர், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த அவர்களை அவருடைய இல்லத்தில் இன்று காலை சந்தித்தனர். அவர்கள் அனைவரையும் ரஜினிகாந்த் வாழ்த்தினார்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தலைவர் பதவிக்கு போட்டியிடும்
மாண்டு போகாத மனிதநேயம்: பிச்சை எடுத்த மாணவிக்கு ரஷ்யாவில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, மன நலம் பாதிக்கப்பட்ட தாயுடன் சேர்ந்து பிச்சை எடுத்த மாணவிக்கு, தற்போது ரஷ்யாவில் மருத்துவம்
தமிழக அரசின் தீர்மானத்தை, மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாஸ்திரிபவன் முன்பு போராட்டம்
T
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை
மந்தா வீட்டிற்கு செய்தி சேரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: சென்னையில் பரபரப்பு!
சென்னை பல்லாவரத்தில் உள்ள நடிகை சமந்தா வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனையை செய்தி
போர்க்குற்றம் குறித்து கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு வலியுறுத்தும் இலங்கை தமிழ் அமைப்புகள்
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற விதிமுறை மீறல்கள், போர்க்குற்றம் குறித்து
விசுவமடு பாலியல் வல்லுறவு வழக்கு விசாரணை முடிவுற்றது! தீர்ப்பு ஒக்.10ம் திகதிக்கு ஒத்தி வைப்பு
விசுவமடு பகுதியில் ஒரு பெண்ணைக் கூட்டுப் பாலியல் வல்லுறவு புரிந்ததுடன், மற்றுமொரு பெண்ணைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக
'10 லட்சம் இளைஞர்கள் தயாராகுங்கள்!' - வைகோ திடீர் அழைப்பு
" செப்டம்பர் 30ம் தேதி என்பது தமிழினத்துக்கு துக்கநாள். தமிழர்களுக்கான நீதி சாகடிக்கப்படும் நாள். இதனால் நாம் தளர்ச்சியடைய
பிரேசில் நாட்டு கால்பந்து வீரர் ஒருவரை, நடுவர் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டிலுள்ள பேளோ ஹாரிஜொந்தே அருகேயுள்ள புருமாண்டினோவில், உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது.
கால்பந்து வீரரை துப்பாக்கி காட்டி மிரட்டிய நடுவர்! (வீடியோ)
பிரேசில் நாட்டு கால்பந்து வீரர் ஒருவரை, நடுவர் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்து இளைஞர்களின் பெற்றோருக்கு வூட்லர் எச்சரிக்கை
இனிவரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் 18 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் தொடர்பில அவர்களது பெற்றோர் அக்கறையாக இருக்குமாறு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)