புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2015

அதிமுக, திமுகவுடன் மக்கள்நலக் கூட்டியக்கம் கூட்டணி வைக்காது: வைகோ

திருவாரூரில் மக்கள்நலக் கூட்டியக்கத்தின் ஆலோசனைக்கு பின் மக்கள் நலக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளராக வைகோ செயல்படுவார்

மமக உடைகிறதா?



மமக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி சென்னை எழும்பூரில் நாளை மமக பொதுக்குழுவை அறிவித்து இருக்கிறார். இந்நிலையில்,  மமக மாநிலத்தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.  நாளை தாம்பரத்தில் மமக பொதுக்

இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா



தென் ஆப்பிரிக்க  அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

அரசாங்கத்தினால் பல ஆயுதங்கள் தமிழ் அமைப்புக்களிடம் வழக்கப்பட்டுள்ளன!


யுத்ததின் போது பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய இராணுவத்தினரினால் ஆயிரக்கணக்கிலான ஆயுதங்கள் விடுதலைப் புலிகளுக்கு

15 நிமிடங்களில் நெடுந்தீவிலிருந்து புங்குடுதீவு குறிகட்டுவானை அடைய முடியும்.நெடுந்தீவுக்கான நோயாளர் காவுபடகு, ஜனாதிபதியினால் வடக்கு சுகாதார அமைச்சரிடம் கையளிப்பு


இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பகுதி மக்களின் பாவனைக்காக நோயாளர்

சுவிட்சர்லாந்து நலிவுற்றோர் உதவி நிறுவன விழாவில் செல்வம் அடைக்கலநாதனுடன் சுவிஸ் பாராளுமன்ற தெர்தல்வேட்பாளர் தர்சிகா

சுவிட்சர்லாந்து பேர்ண் மாநிலத்தில் தாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதிசேகரிக்கும் நிகழ்வு 

தன்னிச்சையாக செயல்படும் வைகோ: தி.மு.க.வில் இணைந்த மாசிலாமணி குற்றச்சாட்டு


கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்காமல் வைகோ தன்னிச்சையாக செயல்படுவதாக ம.தி.மு.க.

முன்னாள் காதலன்தன்னோடு காதலி இருந்த முகநூலில் பதிவேற்ற இந்நாள் கணவனோடு வாழ்ந்த பெண் தற்கொலை


திருமணத்திற்கு முன்னர் காதலித்த நபருடன் எடுத்த புகைப்படத்தை அந்த நபர் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியதால்,

கிளிநொச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் வரவேற்றுள்ளார்.



இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார்.

ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக நாடாளுமன்றில் பிரேரணை கொண்டுவரவுள்ளது மஹிந்த ஆதரவு அணி!


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரேரணையொன்றை

கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை: வைகோ



மக்கள் சந்திப்பு மறுமலர்ச்சிப் பயணம் என்ற பெயரில் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா இல்லத்தில் இருந்து தேர்தல்

மதிமுகவிலிருந்து விலகிய மாசிலாமணி திமுகவில் இணைந்தார்


மதிமுகவிலிருந்து விலகிய ம.தி.மு.க.,வின் முன்னாள் பொருளாளர் மாசிலாமணி இன்று திமுகவில் இணைந்தார்.

4 அக்., 2015

வித்யாவின் மரபணு சோதனையில் உள்ள சிக்கல்கள் என்ன? வைத்திய கலாநிதி விளக்கம்


கம்பஹா கொட்டதெனியாவ சேயா சிறுமியின் கொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனை இரண்டு நாட்களுக்குள் வெளியாகி கு

ஐ.எஸ்.எல். சென்னையில் தொடக்கம்: முதல் போட்டியில் கொல்கத்தா வெற்றி! (படங்கள்)

இன்று (3ஆம் தேதி) கோலாகலமாக தொடங்கிய 2வது சூப்பர் லீக் கால்பந்து போட்டியில், கெல்கத்தா அணி 3-2 என்ற கோல் கணக்கில்

நடிகர் சங்க தேர்தல்: சரத்குமார் அணி சத்யராஜ், பாக்யராஜ் ஆதரவை இழந்ததன் பின்னணி என்ன?

டிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினருக்கு வெற்றி வாய்ப்பு பெருகி வருவதாக கூறப்படுகிறது. பொது தேர்தலின்

சென்னையில் மாஞ்சா நூல் தயாரித்த 175 பேரை போலீஸார் அதிரடியாக கைது

சென்னையில் மாஞ்சா நூல் தயாரித்த 175 பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கள்ளக்காதலனை திருமணம் செய்ய குழந்தையை கொலை செய்தேன் : கொடூர தாய் வாக்குமூலம்



இன்றைய ஆட்டங்கள் 2015.10.04

download (2)
மைக்கல் வி.கழகத் தொடர்
வடமராட்சி மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தினால் அணிக்கு 7 வீரர்கள் பங்குபற்றும் உதைபந்தாட்டத் தொடர் ஒன்று யாழ்.மாவட்ட

நினைவுப் பரிசுடன் ரொனால்டோ

119948564DD023_REAL_MADRID__crop_north
ரியல் மட்ரிட் கழகத்தின் சார்பாக அதிக கோல்களை (323 கோல்கள்) அடித்த ரவுலை சமன் செய்திருந்தார் ரொனால்டோ. ரொனால்டோவின்

ஐ.நா தீர்மானம் குறித்து எந்தவித குழப்பத்திற்கும் ஆளாக வேண்டியதில்லை :எதிர்க்கட்சித் தலைவர்

ஐ.நா தீர்மானம் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டாலும் அது தொடர்பில் 'எந்தவிதமான குழப்பத்திற்கும் ஆளாக வேண்டியதில்லை'

ad

ad