புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2015

புனித பத்திரிசியார் கல்லூரியின் முத்தமிழ் விழா மற்றும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டு நிகழ்வு


















பாடசாலையின் அதிபர் ஜெறோ செல்வநாயகத்தினால் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும்

போக்ஸ்-வாகன் கம்பெனியையே புரட்டிப் போட்ட தமிழர் இவர் தான் 5 நாட்களில் 25 பில்லியனை

சமீபத்தில் போக்ஸ் பேகன் கம்பெனி பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது. சிக்கல் என்பதனை விட இவர்கள் தயாரித்த காரில் பெரும் ஊழல்

நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக இன்றும் சோதனை நடத்தியுள்ளனர்.

ஃபோக்ஸ்வேகன் மோசடியை அம்பலப்படுத்திய தமிழர்!

ஜேர்மனியின் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது கார்களில் மாசுகட்டுப்பாடு மோசடியில் ஈடுபட்டதை சென்னையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தான் அம்பலப்படுத்தியுள்ளார்.
சென்னையை சேர்ந்த அரவிந்த்

நடிகர் சங்க தேர்தல்: விஷால் அணிக்கு கமல் ஆதரவு




நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணிக்கு கமல் ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார்,

கால்பந்து வீரர் ரொனால்டோ, தனது 500வது கோல் அடித்து அசத்தினார்




போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து அரங்கில் 500வது கோல் அடித்து அசத்தினார் சுவீடனில்,‘கிளப்’அ

விவாதத்தின் போது மெளனம் காத்த இந்தியாவும் சீனாவும்


ஐ.நா. மனித உரிமை பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தின் போது இந்தியாவும், சீனாவும் மௌனம்

நடைபாதை கடையில் பிள்ளைக்கு பரிசு பொருள் வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர


நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களை திறப்பு விழா அல்லது உத்தியோகபூர்வ பயணங்களின் போதே கடைவீதிகளில் காணமுடியும்.

ஐ.நா. சபையில் பொதுவிவாதம்: இலங்கை மீது மனித உரிமை ஆணையர் குற்றச்சாட்டு


இலங்கை போர்க்குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை அவசியம் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. 

ஹைபிரிட் நீதிமன்றமொன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் - மனித உரிமைப் பேரவை ஆணையாளர் ஹுசைன்


ஹைபிரிட் நீதிமன்றம் ஒன்றின் ஊடாகவே விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் கலப்பு நீதிமன்ற விசாரணை வேண்டும்


இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் கலப்பு நீதிமன்றம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கையின் செயற்பாடுகளை ஆராய சர்வதேச வழக்கு தொடுநர் அனுப்பும் ஜப்பான்


உள்ளுர் பொறிமுறையின் ஊடாக இலங்கை அரசாங்கம் மனித உரிமை விடயங்களில் செயற்படும் விதம் குறித்து ஆராய, ஜப்பானிய அரசாங்கம்

வட கிழக்கு மாகாணங்களில் இயல்பு நிலையை அரசு உணர வேண்டும் - சுரேஸ் பிரேமச்சந்திரன்


வட கிழக்கு பகுதிகளில் தொடரும் ராணுவத்தின் ஆக்கிரமிப்பும் சிங்கள குடியேற்றமும் உண்மையான சமரசத்தை நாடுவதற்கு அச்சுறுத்தலாகவே

கல்வியினை தொடருவதற்காகவே திருடினேன்! தனியார் வங்கி கொள்ளை சந்தேக நபர் வாக்குமூலம்


கற்றல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பணம் இல்லாததன் காரணமாக, வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக தனியார் வங்கி கொள்ளை

ad

ad