-
8 அக்., 2015
நிரந்தர நியமனம் கோரி தொண்டர் ஆசிரியர்கள் மாகாணசபைக்கு முன்பாக கவனயீர்ப்பு
வடமாகாண சபைக்கு முன்பாக தொண்டர் ஆசியரியர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொண்டயாவின் மரபணு பொருந்தவில்லை
சேயா கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டயா என்பவரின் மரபணு பொருந்தவில்லை.
பாராளுமன்ற அமர்வு இன்று முதல் ரூபவாஹினியில் நேரடி ஒளிபரப்பு
பாராளுமன்ற விவாதங்கள் இன்று வியாழக்கிழமை முதல் தேசிய ரூபவாஹினி ஊடாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.
7 அக்., 2015
7வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் ஈழத் தமிழர்களை விடுதலை செய்திடுக! வேல்முருகன்
திருச்சி, செய்யாறு ஆகிய சிறப்பு முகாம்களில் பல ஆண்டுகாலம் அடைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும்
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : யாழ்.டொன் பொஸ்கோ மாணவன் சாதனை
தரம் ஐந்து புலமைப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் யாழ். டொன் பொஸ்கோ பாடசாலையைச் சேர்ந்த நோதிநாதன் வசீகரன் 192 புள்ளிக்களைப்
விரிவுரையாளராவதே எனது இலக்கு!- வவுனியாவில் முதல் நிலை மாணவி ஹரிணி பரந்தாமன்
விரிவுரையாளராவதே எனது இலக்கு என புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் 188 புள்ளிகளைப் பெற்று முதல்நிலை பெற்ற
விசுவமடு கற்பழிப்பு வழக்கு! இராணுவத்தினர் 4 பேருக்கு சிறை: நீதிமன்றில் கதறியழுத உறவினர்கள்
விசுவமடுவில் 2009ம் ஆண்டு பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டமை மற்றும் வயோதிப பெண் ஒருவர் பாலியல்
ஐ.நா மனித உரிமைப்பேரவை தீர்மான நடைப்பாட்டை கண்காணிக்க அனைத்துலக கண்காணிப்புக்குழு நியமனம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தின் நடைப்பாட்டைக் கண்காணிக்க நிபுணர் குழுவினைக்
நம்மால் முடியும் என்ற உறுதியோடு தமிழீழம் மலர கடமையாற்றுவோம்-வைகோ
நம்மால் முடியும் என்ற உறுதியோடு தமிழீழம் மலர கடமையாற்றுவோம் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின்
ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது ஏன்? தோனி புதிய விளக்கம்
தென் ஆப்பிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி தோல்வியைத்
6 அக்., 2015
பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் மோதல் உக்கிரம்! கொழும்பு அரசியலில் இன்னொரு பரபரப்பு
இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் முறுகல் நிலை முற்றியுள்ளமையை அண்மைக்கால
தமிழர்கள் திருந்த வேண்டும்!
ஜெனீவாவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் 30வது மனித உரிமைச் சபையில் கடந்த திங்கட்கிழமை 28 ஆந்தி கதி ஜப்பானைத் தளமாகக் கொண்டு இயங்கும்
என் தோளில்தான் கடாபி கைபோட்டார் : மைத்திரிக்கு மஹிந்த பதிலடி
ராஜபக்ஷ அரசு தொடர்ந்தும் ஆட்சியில் இருந்திருந்தால் ஜெனிவா அமர்வில் நிலைமை மோசமாகி, பொருளாதாரத் தடை விதிப்பதற்கு
நாடகமும் அரங்கியலும் செய்முறை வகுப்புகள்
இவ்வருடம் க.பொ.த உயர்தரத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்தில் பரீட்சைக்குத் தோற்றி, விரைவில் அதன் செய்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள மா
அனுமதிப்பத்திரமின்றி பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்தினால் சட்ட நடவடிக்கை : டெனீஸ்வரன்
வடக்கு மாகாணத்துக்குள் பல பேரூந்துகள் உரிய முறையில் வழித்தட அனுமதிப்பத்திரம் பெறாமல் சேவையில் ஈடுபடுவது குறித்து பல்வேறு விசனங்களும்
சர்வதேச விசாரணை வேண்டாம் : நாடாளுமன்றில் அமளிதுமளி
ஐ.நா விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கலப்பு சிறப்பு நீதிமன்றம் இலங்கையில் ஏற்படுத்தப்படக் கூடாதென தெரிவித்து, நாடாளுமன்றில்
'என்னை திருமாவளவன் திருமணம் செய்ய மறுப்பதால் எனக்கு இந்த கதி!' - கோவை கவிதா பரபரப்பு புகார்!
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதால் சிலர்
வரி ஏய்ப்பு செய்தேனா? நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை!
நடப்பு நிதியாண்டு வரை நான் என்னுடைய வருமான வரியை முறையாக செலுத்தியுள்ளேன் என்று நடிகர் விஜய்
எங்கள் அடிகள் மிகக் கவனமாக எடுத்து வைக்கப்படுகின்றன: திருவாரூரில் வைகோ பேட்டி
மக்கள் நல கூட்டு இயக்கத்தின் கலந்தாய்வு கூட்டம் திருவாரூரில் 5.10.2015 திங்கள் அன்று காலை நடந்தது. கூட்டத்தில் ம.தி.மு.க.
மதுரை அகதி முகாமில் உள்ள இலங்கைப் பெண் மாயம்
தமிழகத்தின் மானாமதுரையில் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த பெண் மாயமானது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி
குற்றவியல் சட்டத்தைமாற்றல் ,இலங்கைப் பிரஜைகளை சர்வதேச நீதிமன்றில் விசாரணை க்கான ரோம் ஒப்பந்தம் செழ்சா சுவ்பிஸ் வலியுறுத்தல் இலங்கை கடுப்பில்
குற்றவியல் சட்டத்தைமாற்றல் ,இலங்கைப் பிரஜைகளை சர்வதேச நீதிமன்றில் விசாரணை க்கான ரோம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)