-
14 அக்., 2015
பாலியல் லஞ்சம் கோரிய அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேறவிடாதீர்கள்:இந்தியத்தூதுவர்
கிளிநொச்சியில் இந்திய வீட்டுத் திட்டப் பணிக்காகப் பாலியல் லஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில், விசாரணைகளை எதிர்கொள்ளும் அதிகாரிகள் எவரையும்,
அரசியல் கைதிகளின் விடுதலை நல்லிணக்கத்திற்கான முதல் அத்திவாரம் : சரா எம்.பி
பல வருடங்களாக சிறையில் வாடும் அரசியல் கைதிகள் தொடர்பில் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட
யாழ். நீதிமன்றத் தாக்குதல் வழக்கு: சந்தேக நபர்களுக்குக் கடும் நிபந்தனையுடன் பிணை
யாழ். நீதிமன்றம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான 20 வழக்குகளில், கடந்த 5 மாதங்களாக விளக்கமறியலில் இருந்து வந்த சந்தேக நபர்களுக்கு யாழ்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஸ்டீபன் ஹார்பர் பின்னடைவு? நள்ளிரவில் மாறிய கருத்து கணிப்புகள்
கனடா நாட்டில் எதிர்வரும் அக்டோபர் 19ம் திகதி நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதமரான ஸ்டீபன் |
ரவிராஜ் படுகொலையின் பிரதான சூத்திரதாரி என்று கூறப்படும் சுவிற்சர்லாந்தில் தங்கியுள்ள சேரன், பிள்ளையானுக்கு மிகவும் நெருக்கமானவர் பிள்ளையானை நாளை வரை தடுத்து விசாரிக்க முடிவு
?
பிள்ளையான் வரிசையில் டக்ளஸ் தேவானந்தாவும் இணையலாம்!- சுமந்திரன் எம்.பி
இலங்கையில் கடந்த காலத்தில் பல்வேறு விதமான கொலைகள், கடத்தல்கள், வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் காலமானார்
இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும், முன்னாள் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான,
13 அக்., 2015
சமஷ்டித் தீர்வு குறித்து அரசு - சம்பந்தன் பேச்சு
தேசியப் பிரச்சினைக்குச் சமஷ்டி முறைத் தீர்வுத்திட்டம் தொடர்பில் அரசு தம்முடன் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடியுள்ளதாக தமிழ்த் தேசியக்
மஹிந்த மற்றும் கோத்தபாயவின் பிரஜாவுரிமையை நீக்க முயற்சி?
யுத்த குற்ற விசாரணைகள் என்ற போர்வையின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் பிரஜா
வித்தியா கொலை வழக்கு! நீதவானின் அறையில் இரகசிய சாட்சியம்
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் முக்கிய சாட்சியம் ஒன்று இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில்,
சூடு பிடிக்கும் சுவிஸ் நாடாளுமன்ற தேர்தல்: ஆளுங்கட்சிக்கு உருவான புதிய நெருக்கடி
சுவிட்சர்லாந்து நாட்டில் எதிர்வரும் அக்டோபர் 18ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதையை கூட்டணி கட்சியால்
|
கனடிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களின் பட்டியல்: வெற்றி பெறுவது யார்?
கனடா நாட்டில் எதிர்வரும் அக்டோபர் 19ம் திகதி நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் இலங்கையில் பிறந்து கனடாவில் |
கண்டுபிடிப்பு..எலும்புக்கூடாக சீட் பெல்ட்டுடன் அமர்ந்திருந்த விமானி..
தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள தெற்கு உபியான் டாவி-டாவி அருகே கடற்கரையோரமாக அமைந்துள்ள
தமிழ் மக்களை சிரிக்க வைத்தவருக்கு பின்னால் மறைந்திருக்கும் சோகம்!
தமிழ் சினிமாவையும் ஆச்சியையும் பிரித்து பார்த்து விட முடியாது. அவர் நடிக்காத கேரக்டர் இல்லை. பேசாத வசனம் இல்லை
'வாட்ஸ்-அப்' யுவராஜ் கதை!
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் அக்டோபர் 11ஆம் தேதி (நேற்று) நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சரண் அடைவதாக ஏற்கெனவே வாட்ஸ்அப் மூலம் தெரிவித்து இருந்தார். இதனால் உஷார் அடைந்த போலீஸார், அன்றைய தினம் நாமக்கல் டி.எஸ்.பி ராஜேந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
சேலம்- மதுரை பைபாஸ் சாலையில் உள்ள முதலைப்பட்டியில் சோதனை சாவடி அமைத்து அனைத்து வாகனங்களையும் கண்காணித்தனர். சேலம் ரோடு, திருச்செங்கோடு ரோடு ஆகியவற்றிலும் வாகன சேதனை நடத்தினர். சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு
சேலம்- மதுரை பைபாஸ் சாலையில் உள்ள முதலைப்பட்டியில் சோதனை சாவடி அமைத்து அனைத்து வாகனங்களையும் கண்காணித்தனர். சேலம் ரோடு, திருச்செங்கோடு ரோடு ஆகியவற்றிலும் வாகன சேதனை நடத்தினர். சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு
நண்பர் வீட்டில் தஞ்சமடைந்த கருணாநிதியின் மூத்த மகன் முத்து!
கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்துவை இளைய முறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவுக்கு பிறந்தவர்தான் இந்த மு.க. முத்து. அழகிரிக்கு மூத்தவர்.
1948ஆம் ஆண்டு பிறந்த மு.க. முத்து ,' பிள்ளையோ பிள்ளை', 'சமையல்காரன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சிவகாமிசுந்தரி என்பவரை இவர் திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்குப் பிறந்தவர்தான் அறிவுநிதி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)