புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 அக்., 2015

ந்திய அமைதிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் நினைவு நாள் யாழில் அனுஸ்டிப்பு

இந்திய அமைதிப்படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ்.போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 28ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது

போர்க்குற்றங்கள் தொடர்பான செனல்4 காணொளி உண்மை: பரணகம ஆணைக்குழு அறிக்கை


இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான செனல்4 காணொளி உண்மையானது என்று மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில்

20 அக்., 2015

கனடியப் பொதுத் தேர்தலில் தமிழ் வேட்பாளர்களின் நிலை

கனடியப் பொதுத் தேர்தலில் தமிழ் வேட்பாளர்களின் நிலை!
கனேடிய நாடாளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்று முடிந்த தேர்தலில் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அந்தக் கட்சியின் சார்பில்

வீட்டுத் திட்டத்தில் பாலியல் லஞ்சம்: இந்தியத் தூதுவரிடம் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய வீட்டுத்திட்டச் செயற்பாட்டில் பயனாளியிடம் இலங்கை செஞ்சிலுவைச்சங்க அதிகாரியொருவர்

சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையில் அதிகளவிலான வாக்குகளைப் பெற்ற தர்சிகா



தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எப்பொழுதும் முன்வைத்தே சுவிஸ் அரசியலில் ஈடுபடுவேன் என சுவிஸ் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்ற  தர்சிகா தெரிவித்துள்ளார்.

பிரதமராகிறார் ஜஸ்டீன் டிரிடியு.கனடா பாராளுமன்ற தேர்தல்: ஆட்சியை பிடித்தது லிபரல் கட்சி!

கனடாவின் புதிய பிரதமாக லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் டிரிடியு பதவியேற்கவுள்ளார்.

2015ம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தலில் கீழ்சபை உறுப்பினர் பதவிக்காக வெற்றி பெற்ற கட்சிகளின் பட்டியல்


சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த தேர்தலின் வெற்றி முடிவுகள் அந்நாட்டை

விடுதலைப்புலிகளின் முன்னை நாள் அரசியல் துறை பொறுப்பாளார் தமிழினி இறுதி நிகழ்வுகள்


கடந்த 18.10.2015ம் திகதி புற்று நோயினால் இறந்த விடுதலைப்புலிகளின் முன்னை நாள் அரசியல் துறை பொறுப்பாளார் தமிழினி என்ற அழைக்கப்படும் திருமதி ஜெயக்குமார் சிவகாமியின்

'அவமானத்தால் தலைகுனியுங்கள்...!' - விஷால் அணியை சீண்டும் ராதிகா சரத்குமார்!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் முடிவடைந்து, விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றனர். ஆனாலும்,

நடிகர் விசால் ரெட்டியை கைது செய்யக் கோரி காவல்துறை ஆணையரிடம் தமுக புகார் மனு

கடந்த 17ம் தேதி தனியார் தொலைக்காட்சியில் பேசிய நடிகர் விசால் ரெட்டி தமிழகத்தை சார்ந்த வெட்டியான் தொழில் செய்பவர்களை இழிவு

தமிழினி மறைவு: கலைஞர் இரங்கல்



தமிழினி மறைவுக்கு திமுக தலைவர் கலைஞர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமது தொழிலை அங்கீகரியுங்கள்- பாலியல் தொழிலுக்கான உரிமை அமைப்பு


பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான அமைப்பு என்று தம்மை கூறிக்கொள்ளும் அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் தமது தொழிலுக்கு அங்கீகாரம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கனடா தேர்தல்-ஹரி ஆனந்தசங்கரி வெற்றி! ராதிகா உட்பட ஐவர் தோல்வி


கனடாவின் தேர்தல்கள் ஓரளவிற்கு முடிவு பெற்று லிபரல் கட்சி ஆட்சியமைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் போட்டியிட்ட
























தமிழர்களின் நிலைமைகளை ஆராய்ந்தால், ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பாகப்

ராதிகா இம்முறை வெற்றி பெறுவாரா ?

ராதிகா இம்முறை வெற்றி பெறுவாரா ?
கனடியத் தேர்தல் ஆரம்பமாகி விட்டது. இன்றைய வாக்களிப்பில் வழமையை விடவும் கூடுதல் வாக்காளர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பார்கள்

சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்ட நபர் கொழும்பில் கைது

மாலைதீவு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீரின் சட்டதரணியை கத்தியால் குத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, சர்வதேச பொலிஸாரால்

இராணுவ தளபதி, புலனாய்வு பணிப்பாளரை ஆஜராக உத்தரவு

இராணுவத் தளபதி மற்றும் இராணுவ புலனாய்வு பணிப்பாளர் ஆகிய இருவரையும் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொண்டயா விடுதலை

கம்பஹா கொட்டதெனியா பிரதேசத்தைச் சேர்ந்த  சிறுமி சேயா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த

கனடாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் : 6 ஈழத் தமிழர்கள் போட்டி

கனடாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் : 6 ஈழத் தமிழர்கள் போட்டி














கனடாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் : 6 ஈழத் தமிழர்கள் போட்டி கனடா நாட்டு நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் 36

19 அக்., 2015

ராதாரவியை 'சாதா' ரவியாக்கிய நான்கு விஷயங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தரப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட சரத்குமார் அணியினரின்

டிகர் சங்கத் தேர்தல்: கமல் சகோதரர் சாருஹாசனின் ஆதங்கம்

ல்ஹாசனின் சகோதரரும், நடிகருமான சாருஹாசன், நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் பற்றியும், தமிழக
நடிகர் சங்க கட்டட ஒப்பந்தம் ரத்து : 
சரத்குமார் பேட்டி

நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி வெற்றி பெற்றது.  இதையடுத்து நடிகர் சங்க தலைவராக இருந்து வந்த சரத்குமார்,
Sritharan Thirunavukkarasu இன் புகைப்படம்.
 படங்களைச்கடந்த சனிக்கிழமை சுவிஸ் பாசல் நகரில் நடைபெற்ற அமுதசுரபி தமிழர் ஓன்றியத்தின் ஆறாம் ஆண்டு அமுதமாலை விழாவில் “புலம்பெயர் பெண்கள் வாழ்வு சுகமா? சுமையா?” என்ற தலைப்பில்

மறைந்த தமிழினியின் பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள் பலர் இறுதி அஞ்சலி!


கிளிநொச்சி சிவபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழினியின் பூதவுடலுக்கு இன்று திங்கட்கிழமை காலை முதல் பெருந்திரளான

பிள்ளையானை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கத் திட்டம்


நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான்

சுவிசில் கத்தோலிக்க மதம் மாறி ஆன்மீகவாதியாக நடமாடும் கொடூரக் கொலைகாரன் ; பிள்ளையானின் சகா



இந்த பிள்ளையான், சரண் இருவரும் கனத்தையில் உள்ள மின்சார சுடுகாட்டில்  இரவு பத்துமணி தொடக்கம் அதிகாலை

60 அரசியல் கைதிகளுக்கு நவ.7க்கு முன் பொதுமன்னிப்பு! நீதியமைச்சர் உறுதி


அடுத்த மாதம் 7ஆம் திகதிக்குள் அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

சுவிஸ் பாராளுமன்ற தேர்தல்: அதிகமான வாக்குகள் பெற்ற தர்சிகா சாதனை படைத்தார்


சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தர்சிகா வடிவேலு இதுவரை எதிர்பாராத அளவுக்கு கணிசமான 23, 927 வாக்குகள் பெற்றுள்ளார்.
சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தர்சிகா வடிவேலு இதுவரைஎதிர்பாராத ஆளவுக்கு கணிசமான 14 058 வாக்குகள் பெற்றுள்ளார் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை

உலகின் முதல் பணமில்லா நாடாகிறது ஸ்வீடன்

உலகின் முதல் பணமில்லாத நாடு என்ற பெருமையைப் பெறுகிறது ஐரோப்பாவின் முக்கிய நாடான ஸ்வீடன்.
https://youtu.be/0FHpKiod5tghttps://youtu.be/0FHpKiod5tg
https://youtu.be/HDDrPU8SZYIhttps://youtu.be/HDDrPU8SZYI

Switzerland Result 157 from 200

Nationalrat

Gewählt: 157 von 200 Sitzen
SVP:
52 Si
SP:
32 Si
CVP:
26 Si
FDP:
25 Si
Grüne:
7 Si
BDP:
4 Si
GLP:
4 Si
Lega:
2 Si
csp-ow:
1 Si
EVP:
1 S

சுவிஸ் பாராளுமன்ற தேர்தல்இதுவரை முடிவு வந்த அுல்லதுி ிமுன்னணியில ைமுடிவுகள் SVP 65,SP44,FDP 30, Grune 28,CVP 19

சுவிஸ் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியீடு: முன்னணியில் சுவிஸ் மக்கள் கட்சி
இதுவரை  முடிவு வந்த அுல்லதுி ிமுன்னணியில ைமுடிவுகள் 
SVP 65,SP44,FDP 30, Grune 28,CVP 19

நடிகர் சங்கம் பெயர் மாற்றம் ; ரஜினி - கமல் இடையே கருத்து பிளவு

நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க பெயரை மாற்றுவது தொடர்பாக ரஜினியும், கமலும் மாறுப்பட்ட கருத்தை

மிகத் தெளிவான அரசியல் ஞானம் கொண்டவர் தமிழினி! மாவை சேனாதிராசா அஞ்சலி


தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியற் துறைப்பொறுப்பாளர் தமிழினி அவர்களுக்கு இதய அஞ்சலி செலுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

தமிழினியின் புகழுடல் பரந்தனுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது


புற்றுநோயால் உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினியின் உடலம் பரந்தனில் உள்ள

நடிகர் சங்க தேர்தல் - சாதித்தது விஷாலின் பாண்டவர் அணி!

 பரபரப்பாக நடந்து முடிந்து நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணியினர் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தலைவர் பதவிக்கு நாசரும்,

நாசர் 1334 வாக்குகள் பெற்று வெற்றி விஷால் 1376 வாக்குகள் பெற்று வெற்றி கார்த்தி 1384 வாக்குகள் பெற்று வெற்றி




109 வாக்குக்களால் சரத்குமார் தோல்வி 
நடிகர் சங்க தேர்தலில் கார்த்தி வெற்றி பெற்று பொருளாளர் ஆனார். 

18 அக்., 2015

உயர்ஸ்தானிகராக சித்ராங்கனி வாகீஸ்வராவின் பெயர் பரிந்துரை

பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஸ்வராவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணை சிங்கள ஊடகங்களின் கட்டுக்கதை: மாவை எம்.பி

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கையில்லா

காத வார்த்தையில் தீட்டிய சரத்: தட்டி கேக்க வந்த விஷாலுக்கு அடி உதை: நடிகை சங்கீதா குற்றச்சாட்டு


தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், விஷால் மீது எதிர் அணியினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம்

அவர்கள் ஊடகங்களோடு பேச மாட்டார்கள்! ஊடகவியலாளர்களை வெளியேற்றிய விநாயகத்தின் உறவினர்கள


அவர்கள் ஊடகங்களோடு பேச மாட்டார்கள். பேச வேண்டாம் என மேல் இடத்தின் உத்தரவு நீங்கள் வெளியே செல்லுங்கள் என தமீழ விடுதலை புலிகளின்

பந்துவீச்சு அபாரம்: இந்தியாவுக்கு 270 ஓட்டங்கள் இலக்கு

இந்தியா - தென் ஆப்பிரிகா இடையிலான ம் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 270 ஓட்டங்களை எடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழினி காலமானார்


தமிழீழ விடுதலை புலிகள் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவியாக செயற்பட்ட சுப்ரமணியம் சிவகாமி எனப்படும் தமிழினி இன்று காலை காலமாகியுள்ளார்.

அவதூறு செய்தி: ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார் விஜயதாரணி!

அதிமுக நாளிதழில் தன்னை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக கூறி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு, காங்கிரஸ் சட்டமன்ற

ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு கைதிகளுக்கு தீர்வளித்த வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்


சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடமான சூழலை எட்டியுள்ள நிலையில் வடமாகாண முதலமைச்சர்

கன்னியாகுமரியில் பாதிரியார் பெண்களுடன் உல்லாசமாக இருந்த பொது கைதானார்

https://youtu.be/XNJqX7BU55ohttps://youtu.be/XNJqX7BU55o

புனர்வாழ்வை ஏற்குமாறு கைதிகளை கோரும் அமைச்சர் விஜயகலா

ஜனாதிபதி எதிர்வரும் மாதம் 7ஆம் திகதி தமிழ் அரசியல் கைதிகளுக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதிமொழியளித்துள்ளார்.எனினும்

பாடசாலை பாடவிதானத்தில் பாலியல் கல்வி

பாலியல் கல்வியை பாடசாலை பாடவிதானத்தில் உள்வாங்குவதற்குத் தேவையான புதிய வேலைத் திட்டமொன்றை ஆரம்பிக்க மேல்மாகாண

17 அக்., 2015

இராணுவ தலைமைச் செயலகத்தில் “தேனீர் குடித்த” தமிழ் பாடசாலை

Vakri Palsani 02
10.10.2015 திகதி அன்று கல்வி சுற்றுலா சென்ற போது கண்டியில் உள்ள இராணுவ தலைமைச் செயலகத்தில் தேனீர் உபசாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டுகளின் பின் வீதியில் இறக்கி விடப்பட்டதால்யாழில் பரபரப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் முக்கியஸ்தர்களில் ஒருவரான விநாயகம் என்பவரின் மனைவி மற்றும் பிள்ளைகளை

JVPNEWS.comToday 17, Oct 2015CANADA MIRRORCINE ULAGAMMANITHANOBITUARY EDITOR PICK kale சம்புக்களி பத்தினி அம்மன் சடங்கில் சில பரவசக் காட்சிகள். Vakri Palsani 03 இராணுவ தலைமைச் செயலகத்தில் “தேனீர் குடித்த” தமிழ் பாடசாலை…! அடுத்த இலக்கு…..?? school வாகரைப் பகுதியின் ஒரு பாடசாலையில் ஆசியர்களின் கூத்து….. student பிரத்தியேக வகுப்புக்கு சென்று வீடு திரும்பிய மாணவி பலி Nave புங்குடுதீவில் கடற்படையினரும் , மக்களும். karuna துாக்கி எறிந்துவிட்டார்கள்….! கதறுகிறார் கருணா. Homepage Tamilwin News Sri Lanka news@jvpnews.com INTERNET NEWS லங்காசிறி புதினப்பலகை ஈழவின் Jaffna Jet கனடா மிரர் சிறிதரன் aSri Lanka News பதிவு சங்கதி யாழ் டெலோ நியூஸ் குளோபல் தமிழ் தமிழ்வின் தரவு தமிழ்க்கதிர் அலைநாதம் பொங்குதமிழ் ஈழ தேசம் மீனகம் தமிழ் மிறர் சரிதம் தினக்கதிர் சங்கதி தமிழ் சீ என் என் அதிர்வு உலக செய்திகள் ஈ-யாழ்ப்பாணம் நெருப்பு அதிரடி Rste My Kathiravan Tamil Thai இந்திய செய்திகள் சுரதா சுவிஸ் செய்திகள் நிதர்சனம்.நெற் தேனீ இலக்கு ஈ.பி.டி.பி 2தமிழ் செய்தி TNA Info Periyar Kural Paristamil சங்கமம் Eela Nation Ethiri Varudal Tamil10 Eela Dhesam Google Tamil 2Tamil Nerudal உயர்வு விவசாயி வணக்கம் மலேசியா தாளம் நியூஸ் மாவீரர் இல்லம் மாவீரர் நாள் புதிய உலகம் புதிய யாழ்ப்பாணம் ஈழம் ரைம்ஸ் நாம் தமிழர் தமிழ் அரசு செம்பருத்தி சிறுத்தைகள் தமிழ் மீடியா கேள்வி சூரியன் செய்திகள் சுவீட்சம் NEWSPAPERS வீரகேசரி உதயன் தினக்குரல் சுடர் ஒளி வலம்புரி INDIA NEWS நக்கீரன் விகடன் குமுதம் தினகரன் தினத்தந்தி தினபூமி தினமணி தினமலர் மாலைமலர் MAGAZINES தமிழ் மனம் ஆனந்த விகடன் பதிவுகள் அப்புசாமி கல்கி நிலாச்சாரல் நெட் தமிழ் வெப் தமிழன் சென்னை நெட்வோர்க் தமிழ் ஓவியம் சுரதா காலச்சுவடு தமிழ்க் கூடல் ஈழத்தமிழ் தமிழம் த தமிழ் உயிர்மை இளமை தெனாலி கவிமலர் தமிழ் சினிமா ENGLISH NEWS Worldnews Lankapage Tamil Guardian NDTV CNN BBC Google Yahoo MSNBC Tamil Eelam News TamilNet Good Sri Lanka Colombo Page Asian Tribune Island The Sunday Leader Daily Mirror AllIndia News The Hindu The Times Of India Daily News Sunday Observer India Today The Lanka Academic India Express Tamil Guardian TELEVISIONS G TV தீபம் சக்தி தமிழ் விசன் நெட் SRI LANKA 4 புலிகளின் முக்கியஸ்தர் மனைவி பிள்ளைகள் ஆறு ஆண்டுகளின் பின் வீதியில் இறக்கி விடப்பட்டதால்யாழில் பரபரப்பு…

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் முக்கியஸ்தர்களில் ஒருவரான விநாயகம் என்பவரின் மனைவி மற்றும் பிள்ளைகளை இனந்தெரியாத நபர்கள் வரணியில் வைத்து இறக்கிவிடப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஆறு வருடங்களாக காணமல் போயிருந்ததாக அறியப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த புலனாய்வுத்துறை விநாயகம் என்பவர் வரணியை சொந்த இடமாகவும் பின்னர் வட்டக்கச்சியில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகின்றது. இவருக்கு மனைவி மற்றும் இரு பிள்ளைகள் இருந்துள்ளனர். விநாயகம் என்பவர் இறுதிப்போரில் கொல்லப்பட்டாதாக கூறப்பட்டது.
இதன் பின்னர் அவரது மனைவி பிள்ளைகள் யுத்தம் முடிந்து வெளியே வந்த போது காணாமல் போயிருந்தனர். கடந்த ஆறு வருடங்களாக காணமல் போயிருந்த இவர்களுக்கு என்ன நடந்தது எங்கே உள்ளனர். என்பது இதுவரை தெரியாமலே இருந்து வந்தது. நேற்றைய தினம் இனந்தெரியாத சில நபர்களால் இவர்கள் வரணியில் வைத்து இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
இதனால் அங்கு நேற்றைய தினம் பெரும் பதற்றம் நிலவியதொடு ஆறு வருடங்களாக காணமல் போனவர்கள் திடீரென வந்தமையால் ஆச்சரியமும் காணப்பட்டது. இதுவரை காலமும் விநாயகம் என்பவரின் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் கடற்படையினரின் தங்குமிடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரே விமானத்தில் பயணித்த வைகோ, விஜயகாந்த்!










மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும்

முரளி இறந்தபோது, இவர்கள் யாரும் வரவில்லைசிவாஜிகணேசனை கையில் தூக்கி வைத்திருந்தேன்கமல்ஹாசன் பாலசந்தர் சாவுக்கே வரவில்லை.


தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் சரத்குமார் அணியினரின்

மைத்திரி- ரணதுங்க சந்திப்பு


இந்த சந்திப்பானது, ஜனாதிபதிக்கு நெருங்கிய ஒருவரின் தலையீட்டிற்கு அமைய, கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ

கிழக்கில் இருந்து தப்பி வந்த போது, கருணா பெட்டி நிறைய விடுதலைப் புலிகளின் முகாம்கள் அமைந்துள்ள வரைபடங்களை எடுத்து வந்தார்

கிழக்கில் இருந்து தப்பி வந்த போது, கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், ஒரு பயணப் பெட்டி நிறைய விடுதலைப் புலிகளின் முகாம்கள்

அஞ்சல் தினப்போட்டிகளில் வடமாகாணம் 2ஆம் நிலை

141 ஆவது அஞ்சல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் தேசிய சேமிப்பு வங்கியின் கொடுக்கல் வாங்கல்களில் அகில இலங்கை ரீதியில்

தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டங்கள்

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் பதிவுகள் செய்யப்பட்டு வாழ்வாதார உதவிகளை தெரிவு செய்த சுமார் 125 அரசியல் கைதிகளின்

எரிக்கப்பட்ட யூதர்களின் புனிதத்தலம்: உச்சகட்ட மோதலில் இஸ்ரேல்- பாலஸ்தீனம் (வீடியோ இணைப்பு)


இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து ஐ.நா. சபை ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

வித்யா கொலை தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபரை கைது செய்ய நடவடிக்கை


புங்குடுதீவு மாணவி வித்யா கொலைச் சம்பவம் தொடர்பில் அப்போதைய வட மாகாண பிரதி பொலிஸ மா அதிபராக செயற்பட்டவரை கைது செய்ய

எலும்புக் கூடுகள் மீட்கப்பட்ட அரியாலைப் பகுதியில் பொலிசார் விசாரணை


யாழ். அரியாலை முள்ளி பகுதியில் நேற்றய தினம் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கூட்டமைப்பினர் கைதிகளுடன் நேரில் கலந்துரையாடல்! உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது


கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக இன்று

தமிழ்க் கைதிகளை 7-ம் தேதிக்குள் விடுவிக்க ஜனாதிபதி உறுதி: சம்பந்தன் /பி பி சி

தமிழ்க் கைதிகளை 7-ம் தேதிக்குள் விடுவிக்க ஜனாதிபதி உறுதி: சம்பந்தன்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும்: தமிழர்கள் தலைமையேற்க வழிசெய்யுங்கள்: சீமான் அறிக்கை



 

வருகிற 18 ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற உள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு போட்டியும்,ஊடக

சரத்குமாருக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்



நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி, சரத்குமார் அணி என இரு அணிகள் களத்தில் இறங்கு கின்றன.  நாளை 18-ம் தேதி வாக்குப்பதிவு

ஐ.எஸ்.எல்.,: சென்னை அணி வெற்றி


 
ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் 13வது லீக் போட்டி மும்பையில் நடந்தது. இந்த போட்டியில் சென்னை அணி மும்பை அணியை 2-0 என்ற கோல்க்கணக்கில் வீழ்த்தியது

ad

ad