புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2015

உயர்மட்டக் கட்டளையே பாலச்சந்திரன் கொலை

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்கள், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் களத்தில்

மஹிந்தவின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகை! ஊடகவியலாளர்கள் விஜயம்

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகைக்கு நேற்று குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்கள் அழைத்துச்

கருணா கோத்தபாயா செய்த கொலைகள் /முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம்,சந்திரநேரு சௌந்தரநாயகம்திருமலை நகரசபை முன்னாள் தலைவர் வன்னியசிங்கம் விக்னேஸ்வரன்நீலம் சஞ்சிகையின் ஊடகவியலாளர் சந்திரபோஸ் சுதாகரன், வீரகேசரி நடேசன்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் இரண்டு செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் உட்பட்ட 16 கொலைகளுக்கு

தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும்: டக்ளஸ்


உண்மையைக் கண்டறிதல் மற்றும் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமென ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்

நிதி மோசடி விசாரணை பிரிவு தகவல்களை மஹிந்தவுக்கு அறிவிக்கும் பொலிஸ் உயர் அதிகாரி

பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அன்றாடம் அழைகப்படும் நபர்களின் பட்டியல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கைக்கு

இராணுவத்தினரால் நடத்தப்படும் தல்செவன விடுதிக்கு னுமதிக்கும் படையினர் எம்மை ஏன் மீளக்குடியமர அனுமதிக்கவில்லை?

காங்கேசன்துறை சந்தி வரையிலாவது மக்களை மீள குடியமர்த்த அனுமதிக்க வேண்டும் என்று  பலாலியில் நேற்று இடம்பெற்ற உயர்மட்டக்

ராஜபக்ஸ குடும்பத்தினரின் லண்டன் கணக்கில் 3.88 பில்லியன் ஸ்டேர்லிங் பவுண்கள் வைப்பு

ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான 3.88 பில்லியன் ஸ்டேர்லிங் பவுண்கள் வைப்பு செய்யப்பட்டுள்ள வங்கி கணக்கு தொடர்பில்

புங்குடுதீவு கமலாம்பிகை மைதான சுற்றுமதில் கட்டும் பணி

புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய ராமநாதன் மைதானத்துக்கான சுற்றுமதில் கட்டும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன .இந்த  பாரி ய பணிகளை சுவிஸ் பழைய மாணவர் சங்கம் மேல்

பிரித்தானியாவின் முன்னணி இணைய, தொலைபேசி சேவை அமைப்பான டோக் டோக்கை முடக்கிய சதிகாரர்கள்

4 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட டோக் டோக் நிறுவனத்தின் இணையத்தை சதிகாரர்கள் கைப்பற்றி முடக்கியதோடு

யாழ். மாவட்டமைலோ கிண்ணத்துக்காகபுங்குடுதீவு நசரேத் அணிவெற்றி

footயாழ். மாவட்ட செயலக விளையாட்டுத் திணைக்களம் மைலோ கிண்ணத்துக்காக யாழ். மாவட்ட அணிகளுக்கு இடையே நடத்தும் உதைபந்தாட்டத் தொடரின் மாவட்ட மட்ட ஆட்டமொன்றில் நசரேத் அணி வெற்றி பெற்றுள்ளது.

அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் புங்குடுதீவு நசரேத் அணியை எதிர்த்து சக்கோட்டை சென்.சேவியர் அணி மோதிக் கொண்டது. இதில் புங்குடுதீவு நச ரேத் அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

யாழ். மாவட்ட செயலக விளையாட்டுத் திணைக்களம் மைலோ கிண்ணத்துக்காக

யாழ். மாவட்ட செயலக விளையாட்டுத் திணைக்களம் மைலோ கிண்ணத்துக்காக யாழ். மாவட்ட உதைபந்தாட்ட அணிகளுக்கு

அமைச்சர் ராஜித குடும்பத்திற்கு விடுதலை

வயது குறைந்த சிறுமியை கடத்தி வந்து, பலாத்காரமாக வீட்டில் தங்க வைத்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவரது புதல்வர்கள் எக்சத் சேனாரத்ன

இலங்கை பொலிஸாரின் சித்திரவதைகள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

இலங்கை பொலிஸார் குற்றவியல் கைதிகளை வழமையாகவே சித்திரவதை செய்து, முறையற்ற வகையில் நடத்துகின்றனர் என மனித உரிமைகள்

இலங்கையை நண்பனாக கருதவேண்டாம்-கருணாநிதி

இலங்கையை நண்பனாக கருத வேண்டாம் என தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி மத்திய அரசாங்கத்தை கோரியுள்ளார்.

முழங்காவில் பிரதான பேரூந்து நிலைய கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார் அமைச்சர் டெனீஸ்வரன்

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால், இந்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட முழங்காவில் பகுதியில்

இலங்கை போர்குற்ற விவகாரம் மத்திய அரசு மேலும் மவுனம் காப்பது சரியல்ல : சரத்குமார்



சமக தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

யூதர்களை இந்த உலகத்தை விட்டே அனுப்புவோம்: எச்சரிக்கை விடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள் (வீடியோ இணைப்பு)

உலகில் உள்ள அனைத்து யூதர்களையும் அழிக்கபோவதாக எச்சரிக்கை விடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்: அரசாங்கம்


இறுதிப் போரின்போது வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த விடுதலைப்புலிகளின் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில்

கொழும்பை அண்மித்த பகுதிகளில் புலிகளுக்கு பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள்! திவயின செய்தி


கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் இருப்பதாக தி

விடுதலைப் புலிகளின் உருவாக்கத்துக்கு தென்னிலங்கை தலைவர்களே காரணம்: சம்பந்தன்- குற்றச்சாட்டை ஏற்றது அரசாங்கம்


இலங்கையில் விடுதலைப் புலிகள் உருவாவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகளே காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

ad

ad