புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 அக்., 2015

ந்திய அமைதிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் நினைவு நாள் யாழில் அனுஸ்டிப்பு

இந்திய அமைதிப்படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ்.போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 28ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது

போர்க்குற்றங்கள் தொடர்பான செனல்4 காணொளி உண்மை: பரணகம ஆணைக்குழு அறிக்கை


இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான செனல்4 காணொளி உண்மையானது என்று மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில்

20 அக்., 2015

கனடியப் பொதுத் தேர்தலில் தமிழ் வேட்பாளர்களின் நிலை

கனடியப் பொதுத் தேர்தலில் தமிழ் வேட்பாளர்களின் நிலை!
கனேடிய நாடாளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்று முடிந்த தேர்தலில் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அந்தக் கட்சியின் சார்பில்

வீட்டுத் திட்டத்தில் பாலியல் லஞ்சம்: இந்தியத் தூதுவரிடம் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய வீட்டுத்திட்டச் செயற்பாட்டில் பயனாளியிடம் இலங்கை செஞ்சிலுவைச்சங்க அதிகாரியொருவர்

சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையில் அதிகளவிலான வாக்குகளைப் பெற்ற தர்சிகா



தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எப்பொழுதும் முன்வைத்தே சுவிஸ் அரசியலில் ஈடுபடுவேன் என சுவிஸ் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்ற  தர்சிகா தெரிவித்துள்ளார்.

பிரதமராகிறார் ஜஸ்டீன் டிரிடியு.கனடா பாராளுமன்ற தேர்தல்: ஆட்சியை பிடித்தது லிபரல் கட்சி!

கனடாவின் புதிய பிரதமாக லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் டிரிடியு பதவியேற்கவுள்ளார்.

2015ம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தலில் கீழ்சபை உறுப்பினர் பதவிக்காக வெற்றி பெற்ற கட்சிகளின் பட்டியல்


சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த தேர்தலின் வெற்றி முடிவுகள் அந்நாட்டை

விடுதலைப்புலிகளின் முன்னை நாள் அரசியல் துறை பொறுப்பாளார் தமிழினி இறுதி நிகழ்வுகள்


கடந்த 18.10.2015ம் திகதி புற்று நோயினால் இறந்த விடுதலைப்புலிகளின் முன்னை நாள் அரசியல் துறை பொறுப்பாளார் தமிழினி என்ற அழைக்கப்படும் திருமதி ஜெயக்குமார் சிவகாமியின்

'அவமானத்தால் தலைகுனியுங்கள்...!' - விஷால் அணியை சீண்டும் ராதிகா சரத்குமார்!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் முடிவடைந்து, விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றனர். ஆனாலும்,

நடிகர் விசால் ரெட்டியை கைது செய்யக் கோரி காவல்துறை ஆணையரிடம் தமுக புகார் மனு

கடந்த 17ம் தேதி தனியார் தொலைக்காட்சியில் பேசிய நடிகர் விசால் ரெட்டி தமிழகத்தை சார்ந்த வெட்டியான் தொழில் செய்பவர்களை இழிவு

தமிழினி மறைவு: கலைஞர் இரங்கல்



தமிழினி மறைவுக்கு திமுக தலைவர் கலைஞர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமது தொழிலை அங்கீகரியுங்கள்- பாலியல் தொழிலுக்கான உரிமை அமைப்பு


பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான அமைப்பு என்று தம்மை கூறிக்கொள்ளும் அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் தமது தொழிலுக்கு அங்கீகாரம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கனடா தேர்தல்-ஹரி ஆனந்தசங்கரி வெற்றி! ராதிகா உட்பட ஐவர் தோல்வி


கனடாவின் தேர்தல்கள் ஓரளவிற்கு முடிவு பெற்று லிபரல் கட்சி ஆட்சியமைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் போட்டியிட்ட
























தமிழர்களின் நிலைமைகளை ஆராய்ந்தால், ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பாகப்

ராதிகா இம்முறை வெற்றி பெறுவாரா ?

ராதிகா இம்முறை வெற்றி பெறுவாரா ?
கனடியத் தேர்தல் ஆரம்பமாகி விட்டது. இன்றைய வாக்களிப்பில் வழமையை விடவும் கூடுதல் வாக்காளர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பார்கள்

சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்ட நபர் கொழும்பில் கைது

மாலைதீவு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீரின் சட்டதரணியை கத்தியால் குத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, சர்வதேச பொலிஸாரால்

இராணுவ தளபதி, புலனாய்வு பணிப்பாளரை ஆஜராக உத்தரவு

இராணுவத் தளபதி மற்றும் இராணுவ புலனாய்வு பணிப்பாளர் ஆகிய இருவரையும் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொண்டயா விடுதலை

கம்பஹா கொட்டதெனியா பிரதேசத்தைச் சேர்ந்த  சிறுமி சேயா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த

கனடாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் : 6 ஈழத் தமிழர்கள் போட்டி

கனடாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் : 6 ஈழத் தமிழர்கள் போட்டி














கனடாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் : 6 ஈழத் தமிழர்கள் போட்டி கனடா நாட்டு நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் 36

19 அக்., 2015

ராதாரவியை 'சாதா' ரவியாக்கிய நான்கு விஷயங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தரப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட சரத்குமார் அணியினரின்

டிகர் சங்கத் தேர்தல்: கமல் சகோதரர் சாருஹாசனின் ஆதங்கம்

ல்ஹாசனின் சகோதரரும், நடிகருமான சாருஹாசன், நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் பற்றியும், தமிழக
நடிகர் சங்க கட்டட ஒப்பந்தம் ரத்து : 
சரத்குமார் பேட்டி

நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி வெற்றி பெற்றது.  இதையடுத்து நடிகர் சங்க தலைவராக இருந்து வந்த சரத்குமார்,
Sritharan Thirunavukkarasu இன் புகைப்படம்.
 படங்களைச்கடந்த சனிக்கிழமை சுவிஸ் பாசல் நகரில் நடைபெற்ற அமுதசுரபி தமிழர் ஓன்றியத்தின் ஆறாம் ஆண்டு அமுதமாலை விழாவில் “புலம்பெயர் பெண்கள் வாழ்வு சுகமா? சுமையா?” என்ற தலைப்பில்

மறைந்த தமிழினியின் பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள் பலர் இறுதி அஞ்சலி!


கிளிநொச்சி சிவபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழினியின் பூதவுடலுக்கு இன்று திங்கட்கிழமை காலை முதல் பெருந்திரளான

பிள்ளையானை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கத் திட்டம்


நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான்

சுவிசில் கத்தோலிக்க மதம் மாறி ஆன்மீகவாதியாக நடமாடும் கொடூரக் கொலைகாரன் ; பிள்ளையானின் சகா



இந்த பிள்ளையான், சரண் இருவரும் கனத்தையில் உள்ள மின்சார சுடுகாட்டில்  இரவு பத்துமணி தொடக்கம் அதிகாலை

60 அரசியல் கைதிகளுக்கு நவ.7க்கு முன் பொதுமன்னிப்பு! நீதியமைச்சர் உறுதி


அடுத்த மாதம் 7ஆம் திகதிக்குள் அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

சுவிஸ் பாராளுமன்ற தேர்தல்: அதிகமான வாக்குகள் பெற்ற தர்சிகா சாதனை படைத்தார்


சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தர்சிகா வடிவேலு இதுவரை எதிர்பாராத அளவுக்கு கணிசமான 23, 927 வாக்குகள் பெற்றுள்ளார்.
சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தர்சிகா வடிவேலு இதுவரைஎதிர்பாராத ஆளவுக்கு கணிசமான 14 058 வாக்குகள் பெற்றுள்ளார் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை

உலகின் முதல் பணமில்லா நாடாகிறது ஸ்வீடன்

உலகின் முதல் பணமில்லாத நாடு என்ற பெருமையைப் பெறுகிறது ஐரோப்பாவின் முக்கிய நாடான ஸ்வீடன்.
https://youtu.be/0FHpKiod5tghttps://youtu.be/0FHpKiod5tg
https://youtu.be/HDDrPU8SZYIhttps://youtu.be/HDDrPU8SZYI

Switzerland Result 157 from 200

Nationalrat

Gewählt: 157 von 200 Sitzen
SVP:
52 Si
SP:
32 Si
CVP:
26 Si
FDP:
25 Si
Grüne:
7 Si
BDP:
4 Si
GLP:
4 Si
Lega:
2 Si
csp-ow:
1 Si
EVP:
1 S

சுவிஸ் பாராளுமன்ற தேர்தல்இதுவரை முடிவு வந்த அுல்லதுி ிமுன்னணியில ைமுடிவுகள் SVP 65,SP44,FDP 30, Grune 28,CVP 19

சுவிஸ் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியீடு: முன்னணியில் சுவிஸ் மக்கள் கட்சி
இதுவரை  முடிவு வந்த அுல்லதுி ிமுன்னணியில ைமுடிவுகள் 
SVP 65,SP44,FDP 30, Grune 28,CVP 19

நடிகர் சங்கம் பெயர் மாற்றம் ; ரஜினி - கமல் இடையே கருத்து பிளவு

நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க பெயரை மாற்றுவது தொடர்பாக ரஜினியும், கமலும் மாறுப்பட்ட கருத்தை

மிகத் தெளிவான அரசியல் ஞானம் கொண்டவர் தமிழினி! மாவை சேனாதிராசா அஞ்சலி


தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியற் துறைப்பொறுப்பாளர் தமிழினி அவர்களுக்கு இதய அஞ்சலி செலுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

தமிழினியின் புகழுடல் பரந்தனுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது


புற்றுநோயால் உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினியின் உடலம் பரந்தனில் உள்ள

நடிகர் சங்க தேர்தல் - சாதித்தது விஷாலின் பாண்டவர் அணி!

 பரபரப்பாக நடந்து முடிந்து நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணியினர் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தலைவர் பதவிக்கு நாசரும்,

நாசர் 1334 வாக்குகள் பெற்று வெற்றி விஷால் 1376 வாக்குகள் பெற்று வெற்றி கார்த்தி 1384 வாக்குகள் பெற்று வெற்றி




109 வாக்குக்களால் சரத்குமார் தோல்வி 
நடிகர் சங்க தேர்தலில் கார்த்தி வெற்றி பெற்று பொருளாளர் ஆனார். 

18 அக்., 2015

உயர்ஸ்தானிகராக சித்ராங்கனி வாகீஸ்வராவின் பெயர் பரிந்துரை

பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஸ்வராவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணை சிங்கள ஊடகங்களின் கட்டுக்கதை: மாவை எம்.பி

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கையில்லா

காத வார்த்தையில் தீட்டிய சரத்: தட்டி கேக்க வந்த விஷாலுக்கு அடி உதை: நடிகை சங்கீதா குற்றச்சாட்டு


தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், விஷால் மீது எதிர் அணியினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம்

அவர்கள் ஊடகங்களோடு பேச மாட்டார்கள்! ஊடகவியலாளர்களை வெளியேற்றிய விநாயகத்தின் உறவினர்கள


அவர்கள் ஊடகங்களோடு பேச மாட்டார்கள். பேச வேண்டாம் என மேல் இடத்தின் உத்தரவு நீங்கள் வெளியே செல்லுங்கள் என தமீழ விடுதலை புலிகளின்

பந்துவீச்சு அபாரம்: இந்தியாவுக்கு 270 ஓட்டங்கள் இலக்கு

இந்தியா - தென் ஆப்பிரிகா இடையிலான ம் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 270 ஓட்டங்களை எடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழினி காலமானார்


தமிழீழ விடுதலை புலிகள் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவியாக செயற்பட்ட சுப்ரமணியம் சிவகாமி எனப்படும் தமிழினி இன்று காலை காலமாகியுள்ளார்.

அவதூறு செய்தி: ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார் விஜயதாரணி!

அதிமுக நாளிதழில் தன்னை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக கூறி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு, காங்கிரஸ் சட்டமன்ற

ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு கைதிகளுக்கு தீர்வளித்த வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்


சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடமான சூழலை எட்டியுள்ள நிலையில் வடமாகாண முதலமைச்சர்

கன்னியாகுமரியில் பாதிரியார் பெண்களுடன் உல்லாசமாக இருந்த பொது கைதானார்

https://youtu.be/XNJqX7BU55ohttps://youtu.be/XNJqX7BU55o

புனர்வாழ்வை ஏற்குமாறு கைதிகளை கோரும் அமைச்சர் விஜயகலா

ஜனாதிபதி எதிர்வரும் மாதம் 7ஆம் திகதி தமிழ் அரசியல் கைதிகளுக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதிமொழியளித்துள்ளார்.எனினும்

பாடசாலை பாடவிதானத்தில் பாலியல் கல்வி

பாலியல் கல்வியை பாடசாலை பாடவிதானத்தில் உள்வாங்குவதற்குத் தேவையான புதிய வேலைத் திட்டமொன்றை ஆரம்பிக்க மேல்மாகாண

ad

ad