விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றியவர் திருப்பதி
-
27 அக்., 2015
மொழிப் பிரச்சினையே போர் ஏற்படுத்துவதற்கு பிரதான காரணம் : மனோ
நாட்டில் கடந்த மூன்று தசாப்தகாலமாக புரையோடிப் போயிருந்த போருக்குப் மொழிப்பிரச்சினையே பிரதான காரணமாக அமைந்ததாகவும், இதனை
யாழ். குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய 5 புதிய செயற்திட்டங்கள்
யாழ். குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 483.06 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 புதிய செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக
தமிழர் விடுதலை கூட்டணியில் இணைகிறார் கருணா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணியில் இணைந்து தமது
பிரபாகரனின் தாக்குதலுக்கு அஞ்சி அமைக்கப்பட்ட பதுங்குகுழி / முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது சொகுசு மாளிகையல்ல, அது பிரபாகரனின் தாக்குதலுக்கு அஞ்சி அமைக்கப்பட்ட பதுங்குகுழி
உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்றேன்: வில்லிசை பாடகி வாக்குமூலம்
சுசீந்திரம் அருகே உள்ள மாலையணிந்தான் குடியிருப்பைச் சேர்ந்தவர் லிங்கராஜா (வயது 48). கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி பிரேமா (37). வில்லிசை பாடகி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
நேற்று முன்தினம் வடசேரி கட்டையன் விளையில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் லிங்கராஜா பிணமாக மிதந்தார். அவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு கயிற்றால் கட்டி கிணற்றுக்குள் வீசப்பட்டு இருந்தார்.
'நானும் ஜெயிலுக்குப் போறேன், ஜெயிலுக்குப் போறேன்...!'-ஸ்டாலினை கிண்டல் அடித்த வளர்மதி
ஆட்டோவில் ஏறி, 'நானும் ஜெயிலுக்குப் போறேன், ஜெயிலுக்குப் போறேன்...' என்று வடிவேலு பாணியில் மு.க.ஸ்டாலின், நமக்கு நாமே பயணம் செல்வதாக அமைச்சர் வளர்மதி கடுமையாக விமர்சித்து பேசினார்.
திருவாரூரில் அதிமுக அரசின் நான்கு ஆண்டு சாதனையை விளக்கி பட்டிமன்றம் நடைபெற்றது. மாவட்ட அ.தி.மு.க இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை வகித்தார்.
திருவாரூரில் அதிமுக அரசின் நான்கு ஆண்டு சாதனையை விளக்கி பட்டிமன்றம் நடைபெற்றது. மாவட்ட அ.தி.மு.க இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை வகித்தார்.
விழாவை தொடங்கி வைத்து அமைச்சர் வளர்மதி பேசுகையில், "சர்க்கஸ் பபூன் போல சிலர் நடுத்தெருவிற்கு வந்து நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களை நம்பி விடாதீர்கள்.
26 அக்., 2015
ஜெயலலிதாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
காஷ்மீரில் பயங்கர நிலநடுக்கம்; டெல்லியிலும் நில அதிர்வு: மக்கள் வீதிகளில் தஞ்சம்!
ஜம்மு காஷ்மீரில் சற்றுமுன் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள்
போர்க்குற்றச்சாட்டு பட்டியலில் மகிந்த, கோத்தா
ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படவிருந்த பிரேரணையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச
யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையின் நூற்றாண்டு விழா
யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையின் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்வுகள் இன்று இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்றது.
வித்தியா படுகொலை : சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 9பேரையும்
வெள்ளைக் கொடி ஏந்தியவர்கள் மீது தாக்குதல் தொடுத்தமை வரலாற்றுத் தவறு! பிரட் அடம்ஸ்
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ரொபர்ட் ஒ பிளேக் முக்கிய பங்கு வகித்தார் என மனித
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)