புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2015

வடமாகாண இலக்கிய பெருவிழா கிளிநொச்சியில் கோலாகலம்

உயர்மட்டக் கட்டளையே பாலச்சந்திரன் கொலை

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்கள், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் களத்தில்

மஹிந்தவின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகை! ஊடகவியலாளர்கள் விஜயம்

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகைக்கு நேற்று குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்கள் அழைத்துச்

கருணா கோத்தபாயா செய்த கொலைகள் /முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம்,சந்திரநேரு சௌந்தரநாயகம்திருமலை நகரசபை முன்னாள் தலைவர் வன்னியசிங்கம் விக்னேஸ்வரன்நீலம் சஞ்சிகையின் ஊடகவியலாளர் சந்திரபோஸ் சுதாகரன், வீரகேசரி நடேசன்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் இரண்டு செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் உட்பட்ட 16 கொலைகளுக்கு

தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும்: டக்ளஸ்


உண்மையைக் கண்டறிதல் மற்றும் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமென ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்

நிதி மோசடி விசாரணை பிரிவு தகவல்களை மஹிந்தவுக்கு அறிவிக்கும் பொலிஸ் உயர் அதிகாரி

பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அன்றாடம் அழைகப்படும் நபர்களின் பட்டியல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கைக்கு

இராணுவத்தினரால் நடத்தப்படும் தல்செவன விடுதிக்கு னுமதிக்கும் படையினர் எம்மை ஏன் மீளக்குடியமர அனுமதிக்கவில்லை?

காங்கேசன்துறை சந்தி வரையிலாவது மக்களை மீள குடியமர்த்த அனுமதிக்க வேண்டும் என்று  பலாலியில் நேற்று இடம்பெற்ற உயர்மட்டக்

ராஜபக்ஸ குடும்பத்தினரின் லண்டன் கணக்கில் 3.88 பில்லியன் ஸ்டேர்லிங் பவுண்கள் வைப்பு

ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான 3.88 பில்லியன் ஸ்டேர்லிங் பவுண்கள் வைப்பு செய்யப்பட்டுள்ள வங்கி கணக்கு தொடர்பில்

புங்குடுதீவு கமலாம்பிகை மைதான சுற்றுமதில் கட்டும் பணி

புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய ராமநாதன் மைதானத்துக்கான சுற்றுமதில் கட்டும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன .இந்த  பாரி ய பணிகளை சுவிஸ் பழைய மாணவர் சங்கம் மேல்

பிரித்தானியாவின் முன்னணி இணைய, தொலைபேசி சேவை அமைப்பான டோக் டோக்கை முடக்கிய சதிகாரர்கள்

4 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட டோக் டோக் நிறுவனத்தின் இணையத்தை சதிகாரர்கள் கைப்பற்றி முடக்கியதோடு

யாழ். மாவட்டமைலோ கிண்ணத்துக்காகபுங்குடுதீவு நசரேத் அணிவெற்றி

footயாழ். மாவட்ட செயலக விளையாட்டுத் திணைக்களம் மைலோ கிண்ணத்துக்காக யாழ். மாவட்ட அணிகளுக்கு இடையே நடத்தும் உதைபந்தாட்டத் தொடரின் மாவட்ட மட்ட ஆட்டமொன்றில் நசரேத் அணி வெற்றி பெற்றுள்ளது.

அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் புங்குடுதீவு நசரேத் அணியை எதிர்த்து சக்கோட்டை சென்.சேவியர் அணி மோதிக் கொண்டது. இதில் புங்குடுதீவு நச ரேத் அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

யாழ். மாவட்ட செயலக விளையாட்டுத் திணைக்களம் மைலோ கிண்ணத்துக்காக

யாழ். மாவட்ட செயலக விளையாட்டுத் திணைக்களம் மைலோ கிண்ணத்துக்காக யாழ். மாவட்ட உதைபந்தாட்ட அணிகளுக்கு

அமைச்சர் ராஜித குடும்பத்திற்கு விடுதலை

வயது குறைந்த சிறுமியை கடத்தி வந்து, பலாத்காரமாக வீட்டில் தங்க வைத்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவரது புதல்வர்கள் எக்சத் சேனாரத்ன

இலங்கை பொலிஸாரின் சித்திரவதைகள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

இலங்கை பொலிஸார் குற்றவியல் கைதிகளை வழமையாகவே சித்திரவதை செய்து, முறையற்ற வகையில் நடத்துகின்றனர் என மனித உரிமைகள்

இலங்கையை நண்பனாக கருதவேண்டாம்-கருணாநிதி

இலங்கையை நண்பனாக கருத வேண்டாம் என தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி மத்திய அரசாங்கத்தை கோரியுள்ளார்.

முழங்காவில் பிரதான பேரூந்து நிலைய கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார் அமைச்சர் டெனீஸ்வரன்

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால், இந்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட முழங்காவில் பகுதியில்

இலங்கை போர்குற்ற விவகாரம் மத்திய அரசு மேலும் மவுனம் காப்பது சரியல்ல : சரத்குமார்



சமக தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

யூதர்களை இந்த உலகத்தை விட்டே அனுப்புவோம்: எச்சரிக்கை விடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள் (வீடியோ இணைப்பு)

உலகில் உள்ள அனைத்து யூதர்களையும் அழிக்கபோவதாக எச்சரிக்கை விடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்: அரசாங்கம்


இறுதிப் போரின்போது வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த விடுதலைப்புலிகளின் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில்

கொழும்பை அண்மித்த பகுதிகளில் புலிகளுக்கு பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள்! திவயின செய்தி


கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் இருப்பதாக தி

விடுதலைப் புலிகளின் உருவாக்கத்துக்கு தென்னிலங்கை தலைவர்களே காரணம்: சம்பந்தன்- குற்றச்சாட்டை ஏற்றது அரசாங்கம்


இலங்கையில் விடுதலைப் புலிகள் உருவாவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகளே காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

லித்தேவனை காப்பாற்ற நினைத்தே வெள்ளைக்கொடி விவகாரத்தில் சிக்க வேண்டி வந்தது! பிரதமர்


முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், முன்னாள் அரசால் புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்ட 

மனித உரிமைகள் கண்காணிப்பக தலைவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்


மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைவர் பிரட் எடெம்ஸ் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்துள்ளார்.

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக சங்கத்தின் செயற்குழு கூட்டம்

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக சங்கத்தின் செயற்குழு கூட்டம் வருகிற 25ம்

23 அக்., 2015

வீரவன்ஸ பிணையில் விடுதலை


செல்லுப்படியற்ற கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயற்சித்ததால், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட

பிரான்சில் பேரூந்து விபத்தில் 42 முதியோர் பலி


தென்மேல் பிரான்ஸ் நகரமான  போடோவுக்கு(Bordoux) சற்று தெற்கே  நடந்துள்ள இந்த விபத்தில் மரமேற்றிச் சென்ற  கனரக வாகனம் ஒன்று  முதியோரை கொண்ட  சுற்றுலா சென்றபேருந்துடன் மோதியதால்  42  பேர்  பலியானார்கள் 

விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது


தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது

ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆணுறை வெடிகுண்டுகள்: அலறும் ரஷ்யா! (வீடியோ)

ரஷ்யாவின் போர் விமானங்களை தாக்கி அழிக்க, ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆணுறை வெடிகுண்டுகளை தயாரித்து பறக்கவிட்டு, நெருக்கடி

நார்வே தலைநகர் ஓஸ்லோவில் கார்களுக்கு தடை

நார்வே தலைநகர் ஓஸ்லோவில்,  அனைத்து கார்களுக்கும் வரும் 2019-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்படுகிறது. இதனால் உலகில்

பகைமையை விரட்டி, ஒற்றுமைக்கு வித்திடுங்கள்: நடிகர் சங்கத்துக்கு சூர்யா அட்வைஸ்!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, 

சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!

நடிகர் சங்க தேர்தல் பரபரப்பு அடங்கியுள்ள நிலையில், தென்னிந்திய சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் திடீரென ராஜினாமா

புத்தளத்தில் கோர விபத்து : நால்வர் பலி . 33பேர் படுகாயம்

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 33 பேர் படுகாயமடைந்துள்ளனர்.   

தமிழகத்தில் மதுக்கடைகளால் கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: நக்மா பேட்டி

தமிழகத்தில் மதுக்கடைகளால் கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று மகளிர்

இந்தியா வெற்றி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக சதம் அடித்த கோஹ்லி

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இன்று நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

நேதாஜி உயிருடன் தான் இருக்கிறார்...ஆதாரங்களை வெளியிட்டு முகத்திரையை கிழிப்பேன்: வைகோ


நேதாஜி இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்று மதிமுக பொதுச்செயலலாளர் வைகோ பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு நபர்களை கொலை செய்ததாக பிள்ளையான் வாக்குமூலம்


மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது சில அதிகாரிகளின் கோரிக்கைக்கமைய பல்வேறு நபர்களை கொலை செய்த முறை தொடர்பில் சிவனேசதுரை

ற்கருணை இரத்தமும் சதையுமாக மாறிய அதிசயம்: மன்னாரில் பரபரப்பு


நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறிய அதிசயம் ஒன்று மன்னார் பரப்பாங்கண்டல் கன்னியர் மடத்தில் நேற்று மாலை நிகழ்ந்துள்ளது

ஐ.நா. தீர்மானத்தை நிராகரிக்க முடியாது! அரசியலமைப்புக்கு அமைவாகவே விசாரணை- ஜனாதிபதி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நிராகரிக்க முடியாது எனவும், இலங்கையின் அரசியலமைப்புக்கு அமைவாக

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தன் கைது


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கள இராஜ்ஜியத்தை ஏற்படுத்த முயற்சித்தால் தமிழீழ ராஜ்ஜியம் உருவாகும்: மாவை

இலங்கையில் சிங்கள இராஜ்ஜியத்தை ஏற்படுத்த முயற்சித்தால் அது, சர்வதேச ஆதரவுடன் தமிழீழ இராஜ்ஜியத்தை உருவாக்க வழி

இறுதிக்கட்ட போரின்போது புலிகள் மக்களை கொலை செய்தனர் என்பதில் உண்மையில்லை: சிவசக்தி ஆனந்தன்


இறுதிக்கட்ட போரின் இறுதி தருணங்களில் பொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்தனர் என மக்ஸ்வல் பரணகம அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு சுவிட்சலாந்து பிறவென்பெல்ட் (Thurgau Frauenfeld) வாழ் தமிழ் மக்கள் உதவி



போராட்டத்தின் போது மாற்றுத்திறனாளியான உங்களுக்கு தலை வணக்குகின்றோம். எமது போராட்டத்திற்காக உங்களது உறுப்புக்களை இழந்து  தியாகங்களை செய்திருக்கிறீர்கள்.

கனேடிய புதிய பிரதமர் மீதான தமிழர்களின் நம்பிக்கை - இந்திய பாங்க்ரா நடனம் ஆடி அசத்தினார்



கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள ஜஸ்டின் டிரடியூ, தமிழ் மக்களுடன் நெருக்கமான பயணிக்க கூடியவர் என கனேடிய தமிழ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

22 அக்., 2015

Sri Lanka 200 West Indies 17/1 (5.2 ov)


West Indies trail by 183 runs with 9 wickets remaining in the 1st innings

22,23,24,25,26 October 2015 (5-day match)

Stumps - Day 1
 Sri Lanka 1st inningsRB4s6sSR
View dismissalFDM Karunaratnelbw b Holder13391033.33
View dismissalJK Silvac †Ramdin b Taylor01000.00
View dismissalK Mendisc †Ramdin b Roach13271048.14
View dismissalLD Chandimalb Taylor25710035.21
View dismissalAD Mathews*c Brathwaite b Holder14271051.85
View dismissalTAM Siriwardanac Taylor b Warrican681116261.26
View dismissalMDKJ Pererac & b Warrican16261061.53
View dismissalMDK Pererast †Ramdin b Bishoo5280017.85
HMRKB Herathnot out26401165.00
View dismissalKTGD Prasadc †Ramdin b Warrican7241029.16
View dismissalN Pradeeplbw b Warrican02000.00
Extras(b 10, lb 3)13
 Total(all out; 66 overs)200(3.03 runs per over)
 BowlingOMRWEcon0s4s6s
View wicketsJE Taylor1525023.336431
View wicketKAJ Roach1243012.505930
View wicketsJO Holder1112222.005320
View wicketsJ Warrican2026743.358132
View wicketD Bishoo80181

பிரித்தானிய போர் விமானத் தளத்தினுள் சிம்பிளாக உள்ளே புகுந்த அகதிகள்- பாதுகாப்பில் ஓட்டை !



பிரித்தானிய போர் விமானத் தளத்தினுள் அகதிகள் சிலர் உட்புகுந்துள்ளார்கள். சைப்பிரஸ் நாட்டில் உள்ள படைத் தளத்திலேயே இந்த சம்பவம்

சம்பள பேச்சுவார்த்தை தோல்வி : தொண்டமான் கலந்துகொள்ளவில்லை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் நலன்புரி விடயங்கள் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு

விக்னேஸ்வரன் பழுத்த அறிவாளி: யாழில் சிதம்பரம் புகழாரம்

தமிழ் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு நாம் தயாராக இருப்பதாக இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ad

ad