புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 நவ., 2015

சற்று முன் மொகாலி டெஸ்ட்: 108 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா


இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே 4 போட்டிகள் கொண்ட தொடரில், முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில்

300 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகனை வெற்றி



ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில நடத்தப்பட்ட பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகனை வெற்றி பெற்றுள்ளது.

கப்பலில் இருந்து எதிரிகளின் இலக்கை தாக்கும் பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக

வைகோவின் தாயார் உடலுக்கு கனிமொழி அஞ்சலி


மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள் இன்று (6.11.2015) காலை 9.05 மணிக்கு

வைகோ தாயாருக்கு அஞ்சலி செலுத்த ஒரே விமானத்தில் பயணம் செய்த தமிழக தலைவர்கள்


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் 97 வயது தாயார் மாரியம்மாள் வெள்ளிக்கிழமை காலை மரணம் அடைந்தார். அவரது உடல்

பெங்களுருவில் ஓடும் பேருந்தில் 19 வயது இளம்பெண் பலாத்காரம்: ஓட்டுநர் உள்பட 2 பேர் கைது


பெங்களுருவில் ஓடும பேருந்தில் 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்

கேரளா: கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த 6 பேர் வெற்றி


கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) நடந்தது. இதில் பாலக்காடு,

தமிழீழ மண்ணை நேசித்த அன்னை மாரியம்மாள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!-அனைத்துலகத் தொடர்பகம்


ஈழ விடுதலைப் போராட்டத்தின் பரினாம வளர்ச்சிக் காலங்களிலெல்லாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக இருந்தும்,

மஹிந்தவின் 70வது பிறந்த நாளுக்கு மைத்திரிக்கு அழைப்பு


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 70வது பிறந்த தின மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்குமாறு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது


அபுதாபியில் இருந்து நாடுகடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ கைது செய்யப்படலாம்


அவன்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ கைது

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி மீது கொலைவெறித் தாக்குதல்


ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்த ஓய்வு பெற்ற நீதிபதி சிவப்பா, இனந்தெரியாதோரால்

தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை! விஜேதாஸ ராஜபக்ஸ


விசாரணைகள் ஏதும் இன்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கக்கட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் 30 பேர் எதிர்வரும் 9 ஆம் திகதி பிணையில் வி

6 நவ., 2015

தென்னாப்பிரிக்காவின் விக்கெட்டுகள், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் கடகடவென சரிந்தன.

இந்திய- தென்னாப்பிரிக்க தொடரின் இரண்டாம் நாளான இன்று,  28/2 என்ற நிலையில் இருந்த தென்னாப்பிரிக்காவின் விக்கெட்டுகள்

'ம.தி.மு.க' தலைவர் விஜயகாந்த்... முதியவர் ஸ்டாலின்... அள்ளு கிளப்பிய அ.தி.மு.க அமைச்சர்கள்!

 அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் பழனியப்பன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை, ம.தி.மு.க. தலைவர் என கூறினார். 

கோடநாட்டிலிருந்து வரும் 8-ம் தேதி சென்னைக்கு திரும்பவிருக்கிறார் ஜெயலலிதா - மேற்கொள்ளவிருக்கும் அதிரடி மாற்றங்கள

கோடநாட்டிலிருந்து வரும் 8-ம் தேதி சென்னைக்கு திரும்பவிருக்கிறார் ஜெயலலிதா. 'அம்மா’ வருகையை ர.ர.க்கள் எதிர்பார்த்துக்
வடமாகாண விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட மலர்க்கண்காட்சியும் விற்பனையும் நேற்று வியாழக்கிழமை (05.11.2015) நல்லூர் கிட்டுப்பூங்காவில் கார்த்திகைப்பூச்சூடி ஆரம்பமானது. வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு இதனைத் தொடக்கி வைத்தார். ஒருவாரம் தொடர்ந்து இடம்பெறவுள்ள இக்கண்காட்சியில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சென்.ஜோன்ஸ் அமலசீலன் கிண்ணத்துக்கான ஆட்டங்கள்

kkk_01
சென்.ஜோன்ஸ் கல்லூரியால் வருடம் தோறும் நடத்தப்பட்டு வரும் அமலசீலன் கிண்ணத்துக்கான ஆட்டங்கள் நேற்றுமுன்தினம்

அத்தனையிலும் தங்கம் நவனீதன் புதிய சாதனை

jj_03
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தடகளத் தொடரில் 1500 மீற்றர், 5 ஆயிரம் மீற்றர், 10 ஆயிரம் மீற்றர் மரதன்

அரசியல் கைதிகள் விடுதலைக்காக மாபெரும் போராட்டம் நடாத்தப்படும்

அரசியல் கைதிகளை விடுதலைக்காக மாபெரும் போராட்டம் நடாத்தப்படும் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்கள்

விருந்தினர் சட்டையில் கம்பீரமாய் கார்த்திகை மலர்

வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று  ஆரம்பமான மலர்க்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள், தங்கள் சட்டைகளில்  கார்த்திகைப் பூவை சூடியிருந்தனர்.

வைகோ தாயார் மறைவுக்கு ஜெ., இரங்கல்


ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

வட மாகாண மலர்க் கண்காட்சி; கார்த்திகைப்பூ சூடி ஆரம்பிப்பு

வட மாகாண விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட மலர்க் கண்காட்சி கார்த்திகைப்பூ சூடி நேற்று நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கோலாகலமாக

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் அரசு விசாரணை செய்ய வேண்டும் (வடக்கு மாகாணசபையில் தீர்மானம்

தென்னிலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது போன்று, யுத்தத்திற்கு முன்னர் வடக்கு கிழக்கினை சேர்ந்த

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் இலவச வேட்டி சேலை



தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை

தமிழ் அரசியல் கைதிகளில் 32 பேர் திங்களன்று விடுதலை (சம்பந்தன் தெரிவிப்பு)

தமிழ் அரசியல் கைதிகளில் 32 பேர் எதிர்வரும் 9ம் திகதி விடுதலை செய்யப்பட உள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வைகோவின் தாயார் மாரியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்!


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாயார் மாரியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.

5 நவ., 2015

கொடிகாமத்தில் காணாமல் போன சிறுமி திருகோணமலையில் மீட்பு! மதம் மாற்றி திருமணம் செய்ய முயற்சி


யாழ்.கொடிகாமம் பகுதியில் கடந்த 1ம் திகதி காணாமல்போனதாக கூறப்பட்ட 15 வயது சிறுமி திருகோணமலை பகுதியிலிருந்து

ஜெயலலிதா தோழிக்கு ரூ.1000 கோடி எப்படி வந்தது? ஈ.வி.கே.எஸ் கேள்வி!

: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற ஜெயலலிதாவின் தோழிக்கு ரூ.1000 கோடி எப்படி வந்தது என தமிழக காங்கிரஸ் தலைவர்

ஆனந்தா வி.கழகத்தின் உதைப் பந்தாட்ட முடிவுகள்

ஆனந்தபுரம் ஆனந்தா விளையாட்டுக் கழகத்தின் புதிய மைதானத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு நடத்தப் பட்டுவரும் விலகல்

முதலமைச்சர் கிண்ண சதுரங்கத் தொடரில் யாழ்ப்பாணம் கல்விவலய முடிவுகள்

முதலமைச்சர் கிண்ணத்துக்காக யாழ். கல்விவலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்கத் தொடர் கடந்த

யாழ். மாவட்ட ரீதியாக நடைபெற்று வரும் உதைபந்தாட்டத் தொடர் ஒன்றில் இறுதியாட்டத்துக்குள் நுழைந்தது யங்கென்றிஸ் வி.கழகம்.

3
யாழ். மாவட்ட ரீதியாக நடைபெற்று வரும் உதைபந்தாட்டத் தொடர் ஒன்றில் பொம்மர்ஸ் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தி

எம்.கே.நாராயணனை தாக்கிய பிரபாகரன் யார்? பரபரப்பு பின்னணி தகவல்கள்


சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது,  செருப்பு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக புதுகோட்டையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கைது செய்யப்பட்ட பிரபாகரன் இலங்கைத் தமிழர். இவரின் தந்தை பெயர் மெய்யப்பன். புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி அருகே உள்ள  ஆவணங்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

எம்.கே.நாராயணனைத் தாக்கிய பிரபாகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்: சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவு




சென்னையில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன் மீது காலணியை வீசி தாக்குதல் நடத்திய நபரை கைது செய்த

40 ஆயிரம் கஞ்சா பொதிகளுடன் ஆஸி. செல்ல முற்பட்டவர் கைது

ஹெரோயின் மற்றும் கஞ்சாப் போதைப் பொருட்களை விற்பனை செய்துவரும் கடற்றொழிலாளியொருவர் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல

13ஆம் திகதி WT1190F எரியும் துண்­டுகள் நிலத்தில் விழு­வது இலங்கைக்கு ஆபத்து!



விண்­வெ­ளியில் இருந்து வேக­மாக வந்து கொண்­டி­ருக்கும் மர்மப் பொருள் எதிர்­வரும் 13ஆம் திகதி ஹம்­பாந்­தோட்­டைக்கு அப்பால்

முன்னாள் புலிகள் 20 பேருக்கு புனர்வாழ்வு : நீதிமன்றம் உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 20 பேருக்கு புனர்வாழ்வளிக்குமாறு நீதிமன்றம்
Indo-Canadian Sikh Harjit Sajjan named Canada's new Defence Minister

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் மீது தாக்குதல்!

 முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், முன்னாள் மேற்கு வங்க ஆளுநருமான எம்.கே.நாராயணன் மீது தாக்குதல்

இன்ஸ்பெக்டர் மீது நடிகை பரபரப்பு புகார்

தன்னை ஏமாற்ற முயற்சிக்கும் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் போலீசாரிடம் புகார் தெரிவித்த

700 ஆண்டுகளுக்கு முன்பே ஓசோன் பற்றி தகவல் சொன்ன தமிழக கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 700 ஆண்டுகளுக்கு முன்பே ஓசோன் பற்றிய தகவல் குறிப்பிடப்பட்டு உள்ளது.

HNDA மாணவர்கள் பிரச்சினை :இறுதி முடிவு அமைச்சரவையின் கையில்

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமாவுக்கு பட்டப்படிப்புக்கு சமமான அந்தஸ்து வழங்குவது தொடர்பில் இறுதி முடிவு அமைச்சரவையினாலேயே மேற்கொள்ளப்பட

ரஷ்யாவுடன் மோதுமா அமெரிக்கா? எப்-15சி போர் விமானங்களை பெருமளவில் துருக்கியில் குவித்து வரும் அமெரிக்கா


jet
சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்துக்கெதிரான கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு நிகராக, ஏவுகணைகள்

உலகில் வளமான நாடுகளில் இரண்டாம் இடம் பிடித்த சுவிஸ்


உலகில் வளமான நாடுகளின் வரிசையில் சுவிஸர்லாந்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
2015 ஆம் ஆண்டு உலக வளமிக்க நாடுகளின் தரப்படுத்தல் பட்டியலில்

4 நவ., 2015

சுவிஸ் - பேர்ண் மாநகரில் சிறந்த மாணவராக தமிழர் தெரிவு


சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ணில் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களில் இருந்து ஆண்டுதோறும் சிறந்த மாணவர்கள் தெரிவு செய்யப்படுவது வழக்கம்.
மாணவர்களின் கல்விச் செயற்பாடு புறக்கிருத்திய நடவடிக்கைகள் அனைத்துக்கும் மே

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் வைகோ சந்திப்பு




ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர்

நடிகர் சந்தானம் இரண்டாவது திருமணம் செய்தாரா? பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போட்டோ



திருப்பதியில் நடிகர் சந்தானமும் நடிகை ஆஷ்னா சாவேரியும் இன்று ரகசியமாகத் திருமணம்

தெற்கு சூடானின் ஜூபா விமான நிலையத்தில் இருந்து சில மணி நேரங்களுக்கு முன்பாக கிளம்பியரஸ்ய விமானமொன்று விபத்து



தெற்கு சூடானின் ஜூபா விமான நிலையத்தில் இருந்து சில மணி நேரங்களுக்கு முன்பாக கிளம்பிய சரக்கு விமானம், டேக் ஆப் ஆன சில நிமிடங்களிலே

வித்தியா வழக்கு விசாரணைகளில் கூத்தாடும் துவாரகேஸ்வரன்



வித்தியா வழக்கு விசாரணைகளுக்கு வழங்கிவந்த அனுசரணைகளிலிருந்து தான் விலகவுள்ளதாகவும் பெரிதும் அவமானமடைந்துள்ளதாக

சிறுபான்மை நீதிபதிகளையும் பயம் பீடிக்கிறது : வடக்கு முதல்வர்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணைக்கு உள்நாட்டில் இருந்து வழக்குத் தொடுநர்கள் கொண்டு வரப்பட்டால் 

நிதி மோசடி குறித்து பசிலிடம் மேலுமொரு விசாரணை

நிதிமோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் விசேட பொலிஸ் பிரிவினர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில்

சாட்சியம் இன்மையே அரசியல் தைதிகளின் விடுதலைக்குத் தாமதம் : சி.வி விக்கினேஸ்வரன்

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசியல் உள்ளீடுகள் இருப்பதாகவும், சட்டமா அதிபர் திணைக்களத்தினரை குறைகூற முடியாதென்றும்

காதல் ஜோடி மீது கொடூர தாக்குதல்: மும்பை போலீசார் அராஜகம்

 


மும்பை அந்தேரி காவல் நிலையத்தில் ஒரு இளம் காதல் ஜோடி போலீசாரால் கொடூரமாக தாக்கப்பபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏற்கனவே மும்பை காவல்துறையினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் போலீசாரின் கொடூர முகத்தை எடுத்துகாட்டுவதாக அமைந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

15 கோடி தராவிட்டால் குண்டு வைப்பதாக மிரட்டல்: சென்னை சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் மகன் போலீசில் புகார்


ரூபாய் 15 கோடி பணம் கேட்டு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாகவும், தராவிட்டால் குண்டு வைக்கப்போவதாக மர்ம நபர்கள்

சட்டத்திற்கு முரணான வகையில் செயற்பட்டுள்ளார் சரத் பொன்சேகா! நீதிமன்றம் தீர்ப்பு


கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியிலிருந்து, மூன்று மாகாண சபை உறுப்பினர்கள்

பிள்ளையான் குழுவின் மற்றுமொரு கொலையாளி பொலிசாரிடம் சரணடைவு


பிள்ளையான் குழுவின்  கொலையாளியும் தீனா குழு என்று அழைக்கப்படும் காடையர் குழுவின் தலைவருமாகிய கரன் என்பவர்

சுவிஸ்சில் பிள்ளையான் குழுவினரின் முக்கிய பினாமிகளுக்கிடையில் அவசர கூட்டம் (படங்கள்)

பிள்ளையானின் பினாமியும் பிள்ளையான் குழுவின் சர்வதேசப் பொறுப்பாளருமான க.துரைநாயகம் நாடு கடத்தப்படக்கூடிய  சாத்தியம் 

3 நவ., 2015

பிரித்தானியாவில் வரலாறு காணாத மூடுபனி: வெளிச்சமே இல்லாத நிலையில் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய விமானி (வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவில் நிலவும் மூடுபனி காரணமாக ஓடுபாதைகள் தெரியாததால் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

100 பயணிகளுடன் சென்ற பாகிஸ்தான் விமானத்தின் டயர் வெடித்து விபத்து

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான லாகூரில் விமானம் ஒன்று தரையிறக்கப்படும் போது

மனைவி எனது நண்பனுடன் அந்தரங்கமாக இருந்ததை என்னால் தாங்க முடியவில்லை! (Photos) -பலவீனமானவர்கள் சிறுவர்கள் பார்க்க வேண்டாம் படங்கள் கொடூரமானவை

எனது வீடு தனிமையான காட்டுப் புறத்தில் இருந்தது. மக்கள் நடமாட்டம் குறைந்த இடத்தில் இருப்பதற்கு எனது மனைவி விரும்பவில்லை

வரலாறு எம்மைச் சுற்றி தன்னை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது.

தமிழ் சினிமாவும், தமிழனும், சில மசால் வடைகளும்

1980 முதல் 1990 வரை தமிழ் சினிமா
80க்கு முன்...

1973ம் ஆண்டில் சென்னையின் ஒரு பகல் பொழுது. அதோ கைவீசி ஒரு இளைஞன் அன்றைய பாண்டி பஜார் வீதியில் நடந்து செல்கிறான்

ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் முகாமிட்டுள்ள வடக்கிற்கு போதைப்பொருள் எப்படி வந்தது? - முதலமைச்சர் கேள்வி

சுமார் ஒன்றரைஇலட்சம் இராணுவத்தினர் முகாமிட்டுள்ள வடமாகாணத்தில் போதைப்பொருள் பாவனை என்ற புற்றுநோய் எவ்வாறு வேகமாக பரவியது

தமிழ் அரசியல் கைதிகள் பகுதி பகுதியாகவே விடுவிக்கப்படுவர்! - நீதியமைச்சர்

தமிழ் அரசியல் கைதிகள் பகுதி பகுதியாகவே விடுதலை செய்யப்படுவார்கள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று யாழ்.வந்த நீதி அமைச்சர் யாழ்.நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டதுடன் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போதே அவர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக இவ்வாறு தெரிவித்தார்.
   
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அவர்கள்

கோவன் கைதுக்கு எதிரான போராட்டம்: போலீஸ் கெடுபிடி; மண்டை உடைப்பு! ( வீடியோ)

பாடகர் கோவன் கைதை கண்டித்து  திருச்சியில் நடந்த போராட்டத்தின்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும்

அலுவலக நேரத்தில் செக்ஸ் படங்களில் மூழ்கி கடுப்பாட்டை இழந்த ஐநா சபை ஊழியர்கள் அதிரடியாக நீக்கம்

அலுவலக நேரத்தில் செக்ஸ் படங்களில் மூழ்கி கடுப்பாட்டை இழந்த ஐநா சபை ஊழியர்கள் அதிரடியாக நீக்கம்

பிரபாகரன் படம் பொறிக்கப்பட்ட காரால் பரபரப்பு- பொலிசார் தலையிடும் அளவு நிலமை

இந்­தி­யாவில் தடை­செய்­யப்­பட்ட இயக்­க­மான விடு­த­லை­பு­லிகள் இயக்­கத்தின் தலைவர் வேலுப்­பிள்ளை பிரபாக­ரனின் உரு­வப்­படம்

வட மாகாண சபை உறுப்பினர் கஜதீபனின் திருமணம் .மாவை.முதல்வர் விக்கி,சித்தார்த்தன் கலந்து வாழ்த்தினர்
















படங்கள் நன்றி தர்சனாந்த்

நான் என்று வாழத் தலைப்பட்டதே சமூக சீரழிவுக்குக் காரணம் : வடக்கு முதல்வர்

யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.பல்கலை

யாழ்ப்பாண ரவுடிகளின் திட்டமிடல் பிரிவாக மாறியுள்ளது தீவகப் பிரதேசம்

யாழ்ப்பாணத்தில் செயற்படும் சில சமூகவிரோதக்குழுக்களின் தங்குமிடமாகவும் திட்டமிடும் பிரவாகவும் மாறியுள்ளது தீவகப்பிரதேசம். குறிப்பாக வேலணை,

ரவிராஜ் கொலை விவகாரம் . குற்றப் பத்திரிகை தாக்கல்.சுவிட்ஸர்லாந்திலுள்ள சரண் என அழைக்கப்படும் சிவகாந்தன் விவேகானந்தன் கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலைச் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட 6 பேருக்கு

டக்ளசின் முகநூல் சொல்கிறது இப்படி

முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பதாக யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

இளங்கோவனுக்கு எதிராக தங்கபாலு புகார் தங்கபாலுவின் இவ்வளவு சொத்துக்கள் சேர்ந்தது எப்படி

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு எதிராக தங்கபாலு உள்ளிட்ட அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் டெல்லி மேலிடத்திடம் புகார் அளித்ததை தொடர்ந்து,  தங்கபாலுவுக்கும், இளங்கோவனுக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்துள்ளது.
 
இந்த மோதலின் உச்சமாக தங்கபாலுவின் சொத்து விவரங்களை பட்டியலிட்டு, அவருக்கு இவ்வளவு சொத்துக்கள்

வாடா கிழக்கு இளைஞர்களுக்கு ஒரு லட்சம் வேலை வாய்ப்பினை வழங்குக.. சம்பந்தன் முழக்கம்

வடக்கு மற்றும் கிழக்கில் இளைஞர்களுக்கு 100,000 வேலை வாய்ப்புகளை வழங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

கனிமொழி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்



2ஜி வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுக்கள், குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி உச்சநீதிமன்றத்தில்

ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக வழக்கு: விஜயகாந்த் ஆஜராக தருமபுரி நீதிமன்றம் உத்தரவு



கடந்த அக்டோபர் 24ஆம் தேதி தருமபுரியில் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது அசோகன் என்பவர் த

பொதுமன்னிப்பில் ஜனாதிபதி விடுவிக்க வேண்டும். இல்லையேல் உயிர் துறப்போம் ..தமிழ் அரசியல் கைதிகள்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எம்மை பொதுமன்னிப்பில் ஜனாதிபதி விடுவிக்க வேண்டும். இல்லையேல் உயிர் துறப்போம் என தமிழ் அ

தாங்கல பிரதேசத்தில் புதையுண்ட5,11,15 வயதுகளையுடைய மூன்று சிறுவர்கள்

அதிக மழைவீழ்ச்சி காரணமாக வரகாபொல தாங்கல பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டின் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் சிறுவர்கள்

கட்சித் தலைமைக்கு வாரிசாக ஸ்டாலினை நியமித்து அறிவிப்பதை எது தடுக்கிறது? கலைஞர் பதில்



கேள்வி  :-  திராவிட இயக்கங்களில்,  திராவிட முன்னேற்றக் கழகம், மிகப் பழமையானதும், நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டதும்,

கட்டார் நாட்டின் செம்பிறை சங்க உதவியுடன் மன்னார் எருக்கலம்பிட்டி ,கொண்டச்சி வீடுகள்

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட  மற்றும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொண்டச்சி ஆகிய கிராமங்களில் புதிதாக

வட மாகாணத்திலிருந்து புலம்பெயர்ந்த உறவுகளே பெரும்பாலான உதவிகளை கிழக்கு மண்ணுக்கு வழங்கி வைகிறார்கள்..யோகேஸ்வரன் எம் பி







கிழக்கு மாகாண மக்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தாலும் வட மாகாணத்திலிருந்து புலம்பெயர்ந்த உறவுகளே பெரும்பாலான

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்கொன்றை முன்னெடுக்க முடியும் ..பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்கொன்றை சட்டரீதியாக முன்னெடுக்க முடியுமென பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் அறிவித்தார்.

மன்னார்- யாழ்ப்பாணம் ஏ32 வீதியில் வீதிக்கு குறுக்காக வெள்ளம் . போக்குவரத்து பாதிப்பு

மன்னார்- யாழ்ப்பாணம் ஏ32 வீதியில் பாலியாறு பகுதியில் வீதிக்கு குறுக்காக வெள்ளம் ஊடறுத்து பாய்வதால் குறித்த வீதியில்  பாதிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக பிணையில் விடுவிக்கப்படவுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களை பிரதமர் ரணில் கையளிக்கவுள்ளார்.. சுமந்திரன்

முதற்கட்டமாக பிணையில் விடுவிக்கப்படவுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் வைத்து

பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின்எதிர்ப்பு நடவடிக்கை

HNDA மாணவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களைக் கண்டித்து பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களினால்

புலவர் புலமைப்பித்தன் அவர்கள் தலைமையில் தமிழ்ச்செல்வன்,தமிழினி அவர்களின் வீரவணக்க நிகழ்வு.வைகோ , மல்லை சத்தியா உரை

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு வேங்கைகளின் 8 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும்

குறைந்த பட்ச செயல்திட்டத்தின் வரைவு அறிக்கையை வெளியிட்டு விட்டது மக்கள் நல கூட்டியக்கம்.

ஆறு ஐந்தாகி... ஐந்து நான்காகி விட்டது. இனி நான்கு என்னாகுமோ?' என பலரின் கவலையும், கிண்டலையும் கடந்து ஒரு வழியாக
வவுனியா வர்தகசங்க ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினா்கள் வரவேற்கப்பட்டபோது(02.11.2015)

வைகோ அழைப்பு: ஜி.கே.வாசன் பதில்



மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் மக்கள்நல கூட்டணியாக உருவெடுத்ததை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்.

சரியான நேரத்தில் முஸ்லிம்களை தமிழ் மக்கள் காப்பாற்றினர்- வலம்புரி


எண்பது வீதத்தை 12 வீதம் எதிர்த்தால், 12 வீதத்தை எட்டு வீதம் ஏன் எதிர்க்கக்கூடாது. இப்படிக் கேள்வி எழுப்பியவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்

ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்ட நடத்த மஹிந்த ஆதரவு அணி தீர்மானம்


இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை

யாழ்.உடுவில் பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு


யாழ்.உடுவில் மகளிர் கல்லூரியை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த வயதான பெண் ஒருவர் கை, கால்கள் மற்றும் வாய்

உள்ளூராட்சித் தேர்தல்! பரப்புரை உத்திகள் குறித்து ஆராய கொழும்பில் கூடுகிறது கூட்டமைப்பு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்வதற்கான பரப்புரை உத்திகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளது.

2 நவ., 2015


ரஷ்ய விமானம் சுடப்பட்ட காட்சி - வீடியோ வெளியிட்டது ஐ.எஸ்.

ஷ்ய பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான வீடியோ ஆதாரத்தை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது. 

           
எகிப்தின் ஷரம் அல்-ஷேக் விமான நிலையத்தில் இருந்து, நேற்றுமுன்தினம் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு சென்று

சட்டமன்ற தேர்தல்: உருவானது முதல் கூட்டணி; பலம் சேர்க்க வருவாரா விஜயகாந்த்?

மக்கள் நல கூட்டியக்கம் தேர்தல் கூட்டணியாக செயல்படும் என்று அறிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

சானியா - மார்ட்டினா சாதித்த கதை

சினிமாவிலும் சரி, விளையாட்டிலும் சரி,  புகழின் உச்சியில் இருந்து இறங்கிய பின்னர்  'ரீ என்ட்ரி' எல்லோருக்கும் சக்சஸ்

இது வீரர்களின் மாதமாகும் :சாவகச்சேரி சுவரொட்டிகளால் பரபரப்பு

முன்னிலை சோசலிசக் கட்சி எனப் பெயர் குறிப்பிட்டு 26ஆவது கார்த்திகை வீரர் நினைவு என்று பொறிக்கப்பட்ட சுவரொட்டி சாவகச்சேரிப் பகுதிகளில்

மக்கள் நல கூட்டு இயக்கம் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியாக செயல்படும் - வைகோ



ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகளின் மக்கள் நலக் கூட்டியக்கம்

பாடகர் கோவனை விடுவிக்க கோரிய ஆட்கொணர்வு மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு



மதுவிலக்கை அமல்படுத்த கோரி மக்கள் கலை இலக்கிய மாமன்றம் சார்பில் விழிப்புணர்வு பாடல்கள் வெளியிடப்பட்டது.

புலிகளின் தலைவர் சரணடைந்திருந்தால் புனர்வாழ்வு அளித்திருப்போம்: கோத்தா


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைந்திருந்தால், அவருக்கும் புனர்வாழ்வு அளித்திருப்போம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்

ad

ad