புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2015

முதலமைச்சர் சீ.வி.கும் சுவிஸ்அரசியல் பொறுப்பதிகாரி கெயின் வோக்கன் நிட்கூனுக்குமிடையிலான சந்திப்

 
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கும் சுவிஸ் நாட்டின் அரசியல் விடயங்களுக்கான பொறுப்பதிகாரி கெயின் வோக்கன் நிட்கூனுக்கு

மஹிந்த, சுசில் உள்ளிட்ட ஏழு பேரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

 
 
முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினரமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன

அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி

 
 
அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 8ம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவரும் தமிழ் சிறைக்கைதிகளில் நிலைமை

வடமாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால்


இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் வடமாகாணம் முழுவதும் இன்று

12 நவ., 2015

வானவேடிக்கை காட்டிய சங்கக்காரா: சச்சின் அணியை வீழ்த்தி தொடரை வென்றது வார்னே அணி

 
ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டியின் 2வது டி20 ஆட்டத்தில் வார்னே அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள்- ஒருவர் மட்டுமே விடுதலை



சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் 31 பேர் பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்கள் கைது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் இருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக

யாழில் காணாமற்போனோரின் உறவுகள் ஐ.நா.குழுவினரிடம் வாக்குமூலம்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அலுவலகத்திற்கு எதிரில் காணாமற்போனோரின் உறவுகள்

தேசிய மாவீரர் ஞாபகார்த்த கவிதைப்போட்டி முடிவுகள்

சுவிட்சர்லாந்தில் கடந்த 08.11.2015 ஞாயிறன்று அன்று  பேர்ணில்  நடைபெற்ற  மாவேரர் ஞாபாகர்த்த கவிதை போட்டிகளில் போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள் .நடுவர்களாக திரு. பரிதிக்கவி  ,திரு ஸ்ரீதரன் திருநாவுக்கரசு ,திருமதி  கௌசல்யா சொர்ணலிங்கம் ஆகியோர்  பணியாற்றி வெற்றியாளர்களை தேர்வு செய்தனர் . சில குறிப்பிட்ட விடயங்களுக்குள்  நான்கு தலைப்புக்கள்   தரப்படும் என்றும்  எதாவது ஒரு தலைப்பில் எழுந்தமானமாக கவிதை எழுத வேண்டும்  .  அதற்கான நேரம் ஐம்பது நிமிடங்களாகும் பின்னர்   அவரவர் கவிதைகளை நடுவர்  முன்னே  வாசிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் கீழ் இந்த போட்டி  சிறப்புற நடத்தப்படடிருந்தது   அதி மேற்பிரிவில் ஓரளவு எதுகை மோனையாவது உள்ள மரபிலக்கணம் கொண்டதாக நான்கு பேர் மட்டுமே  கவி தை எழுதி இருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது கவிதாநிகழ்வினை புங்கையூர் மதி அவர்கள் சிறப்பாக  தொகுத்து வழங்கி இருந்தார்  பரிசில்கள்  மாவீரர் தினத்தில் வழங்கப்படும் நான்கு பிரிவுகளிலும்பங்கு பற்றிய  போட்டியாளர்களில்    முதல் மூன்று இடங்களை பிடித்தோர்  விபரம் பின்வருமாறு .

அதிமேற்பிரிவு
1.சுதர்சினி நேசதுரை .சூரிச் மாநிலம்                             4-10003
2.சிவதர்சினி ராகவன்  பெர்ன்  மாநிலம் .                      4-10008
3.கணபதிபிள்ளை கேதீஸ்வரன் பெர்ன மாநிலம்      4-10007
மத்திய பிரிவு
1.மபிட்சனா மகேசன் கிரவ்புண்டன் மாநிலம்             2-6326
2,கிருஷா புவனேந்திரன் லுசர்ன்  மாநிலம்                      2-16017
3.ஹர்சனா பாலகுமாரன் வலே மாநிலம்                       2-5968

கீழ்ப்பிரிவு
1.புபிகா சுந்தரளினக்ம் சூரிச் மாநிலம்                            1-1220
2.மிதுஷா  மகராசா    பெர்ன மாநிலம்                             1-11934
3.மகிழினி கனகலிங்கம் பாசல் மாநிலம்                      1-10010

மர்மப்பொருளின் வெடிப்புச் சிதறல்களை தொட வேண்டாமென எச்சரிக்கை

வெள்ளியன்று முற்பகலில் தென்பகுதி கடலில் விழலாமென எதிர்பார்க்கப்படும் மர்மப்பொருள் இடைவழியில் வெடித்து சிதறினால் நிலப் பகுதியில் விழும்

காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஐ.நா.வின் பிரதிநிதிகள் மன்னார் விஜயம்

காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் சபை செயற்குழுவின் பிரதிநிதிகள், இன்று மன்னாருக்கு விஜயம் செய்துள்ளனர்.

பிணை விதிகளை பூர்த்தி செய்ய முடியாததால் மீண்டும் கைதிகள் சிறை

பிணை வழங்கப்பட்ட கைதிகளால், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட பிணை விதிகளை உடனே பூர்த்தி

அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான பகிஷ்கரிப்பிற்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்திருக்கின்ற இலங்கை ஆசியர் சங்கம் அன்றையதினம்

11 நவ., 2015

சிறையில் இருந்து 30 தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை


இலங்கை சிறைகளில் இருந்து முதல் கட்டமாக 30 தமிழ் அரசியல் கைதிகள் இன்று பிணையில் விடுவிக்கப்படுகின்றனர்.

அரசின் அனுமதியுடன் ஊக்கமருந்து: ஒலிம்பிக்கில் ரஷ்யாவுக்கு தடை?

ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்படும்

10 நவ., 2015

அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரின் நிலை கவலைக்கிடம

கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர்  மயக்கமுற்ற நிலையில்

ஈழத்து மூத்த எழுத்தாளர் சிற்பி காலமானார்

ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் இதழியலாருமான சிற்பி என்றழைக்கப்படும் சி. சரவணபவன் கொழும்பில் காலமானார்.

ஆரம்ப ஏலம் ரூ.40 கோடி: ஐபிஎல் அணியை வாங்குகிறார் தாேனி?

டிசம்பர் 8ம் தேதி புதியதாக ஏலம் விடப்பட உள்ள ஐபிஎல் அணிகளில் ஒன்றை வாங்க இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன்

பேருந்துகள் உடைப்பு- போலீஸ் தடியடி: அஜித் ரசிகர்களால் போர்க்களமான மதுரை! (வீடியோ)

மதுரையில் நடிகர் அஜித் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதோடு, 5 பேருந்துகளை உடைத்ததால் காவல்துறையினர் தடியடி

நடிகர் தனுஷூக்கு எதிராக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் போர்க்கொடி!

விளம்பரத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்களை கொச்சைப்படுத்தியதாக கூறி நடிகர் தனுஷூக்கு எதிராக தமிழக

T யாங்கூன், மியான்மர் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ள ஆங் சான் சூகியின் கட்சி, அந்நாட்டு தேர்தல் அமைப்பை கடுமையாக சாடியுள்ளது. தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் திட்டமிட்டே தாமதப்படுத்துவதாகவும், சூழ்ச்சி வேலைகளில் ஈடுபடும் நோக்கில் இது போன்று தேர்தல் அமைப்பு செயல்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. சுமார் 25 ஆண்டுகளுக்குப்பின் நடைபெறும் இந்த சுதந்திரமான தேர்தலில் ராணுவ ஆதரவு பெற்ற ஆளும் கட்சியான ஒற்றுமை கட்சிக்கும், ஆங்சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. 440 இடங்களை கொண்ட பிரதிநிதிகள் சபையில் 330 இடங்களுக்கும், 224 இடங்கள் கொண்ட மேல்சபையில் 168 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. மீதமுள்ள 25 சதவீத இடங்களை ராணுவமே நிரப்பிக்கொள்ளும்.பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் மாலையிலேயே தொடங்கியது. நேற்று பகல் நிலவரப்படி சுமார் 70 சதவீத இடங்களில் சூ கியின் கட்சியினரே முன்னிலையில் இருந்தனர். இறுதி நிலவரம் இன்று காலையில் தெரிய வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவருவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆங் சான் சூகி கட்சியான தேசிய ஜனநாயக லீக்கின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், மத்திய தேர்தல் ஆணையம் வேண்டும் என்றே தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் தாமதப்படுத்தி வருகிறது. ஏனெனில், தேர்தல் ஆணையம் சூழ்ச்சி வேலைகளில் அல்லது வேறு சில திட்டங்களுடன் இருக்கலாம்” என்று தெரிவித்தார். 664 பாராளுமன்ற உறுப்பினர்கள கொண்ட இந்த தேர்தலில் இதுவரை 50 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் உடனடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனிடையே 75 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் ஆங் சான் சூகியின் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக பிபிசி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது

மியான்மர் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ள ஆங் சான் சூகியின் கட்சி,

அரசியல் கைதிகளின் பிணை கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் இணங்கும்: மனோ கணேசன்


பிணையில் விடப்பட அடையாளம் காணப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பிணை கோரிக்கைகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு தெரிவிக்காமல்

இரகசிய முகாம்கள் கண்காணிக்கப்பட வேண்டும்: சர்வதேச மன்னிப்புச் சபை


இலங்கையின் இரகசிய முகாம்கள் கண்காணிக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேசியமட்ட இளையோருக்கான பளுதூக்கலில் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரிக்கு வெண்கலப் பதக்கம்

தேசியமட்ட இளையோருக்கான பளுதூக்கலில் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

இலங்கையில் பார்க்கிங் மீற்றர் திட்டம் விரைவில்

கொழும்பு காலி வீதியுடன் இணையும் அனைத்து பிரதான வீதிகளுக்கும் பார்க்கிங் மீட்டர் இணைக்கப்படவுள்ளதாக மாநகர சபை நேற்று

அரசின் தீர்வுத் திட்டம் சிறுபான்மையினரின் தேவைகளை நிறைவேற்றுவதாக அமைய வேண்டும்

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அரசியல் சீர்திருத்தத்துடனான தீர்வுத்திட்டமானது சிறுபான்மைச் சமூகங்களின் அபிலாஷைகளையும்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக 13ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் : கூட்டமைப்பு ஏற்பாடு

சிறைச்சாலைகளில் போராடும் அரசியல் கைதிகள் விடுதலைபெற வேண்டும், நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதே எமது இலக்கு என்று தெரிவித்துள்ள

11 ஆயிரம் பேரால் வராத ஆபத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளால் எவ்வாறு வரும் -சித்தார்த்தன் நா. உ

 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக தீவிரமாக இருப்பதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்

தமிழகம் கனமழை - இதுவரையிலும் 30 பேர் பலி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்த கனமழைக்கு இதுவரைக்கும் 30 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை விடுதலை செய்வது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும்-நீதிஅமைச்சர்

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை விடுதலை செய்வது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும்

ஜெனீவா பிரேரணையை செயற்படுத்துவதற்கு பிரதமர் தலைமையில் குழு [ செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2015, 08:24.37 AM GMT ] ஜெனீவா பிரேரணையை செயற்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பிரதமர் தலைமையிலான இந்த குழுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்களான மங்கள சமரவீர. டி.எம்.சுவாமிநாதன், விஜேதாஸ ராஜபக்ச மற்றும் மனோ கணேசன் ஆகியோர் உள்ளடக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.


ஜெனீவா பிரேரணையை செயற்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த சோபித தேரர்? சிறுபான்மையினமும் கண்ணீர் சிந்த காரணம் என்ன?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரலாம் என்று கூறி, தமிழ் மக்களின் நன்மதிப்பினைப் பெற்ற ஒரு

ஜனநாயக களத்தில் போராடுவதற்கு வயது தடையல்ல என்பதை உணர்த்தியவர் மாரியம்மாள்! நா.க.தமிழீழ அரசு


ஜனநாயக ரீதியாக களத்தில் போராடுவதற்கு வயது தடையல்ல என்பதை மறைந்த அன்னை மாரியம்மாளின் வாழ்க்கை எமக்கு உணர்த்தியிருப்பதாக

வைகோ தாயார் மாரியம்மாள் வையாபுரி நீத்தார் நினைவு நாள்



மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் திருமதி மாரியம்மாள் வையாபுரியின் நீத்தார் நினைவுநாள்

9 நவ., 2015

Sri Lanka won by 19 runs (D/L method)


அமைச்சர் திலக் மாரப்பன இராஜினாமா - இராஜினாமா கடிதம் கிடைத்ததாக ஜனாதிபதி அறிவிப்பு
சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியை இராஜினாமா செய்து கொண்டுள்ளார்.

மெய்வன்மை பயிற்றுவிப்பாளர் சங்கத்தின் உபதலைவர்களில் ஒருவராக தமிழர்

இலங்கை தேசிய மெய்வன்மை பயிற்றுவிப்பாளர் சங்கத்தின் 2016-2017ஆம் ஆண்டுக்கான நிர்வாக சபையில் உப தலைவர்களில் ஒருவராக தெரிவாகியுள்ளார் கே. விஜிதரன்.
6

வடக்கு முதல்வரை நீக்குவது தொடர்பில் நான் நடுநிலைவாதி

வடமாகாண அமைச்சர்களை மாற்றுதல் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரை நீக்குதல் ஆகிய விடயங்கள் தற்போது அதிகமாகப்

கம்மன்பிலவின் மனைவிக்கு அழைப்பு

பிவிதுரு ஹெல உறுமயவின் செயலாளர் உதய கம்மன்பிலவின் மனைவி தில்ருக்ஷி கம்மன்பில, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு இன்று

நிதிஷ்குமார், லல்லு பிரசாத் யாதவுக்கு வைகோ வாழ்த்துக் கடிதம்



மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு

சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதையில் தண்ணீர்: விமானங்கள் தாமதம்



வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து

72 கி.மீ. வேகத்தில் காற்று : மின்சாரம் துண்டிப்பு


காற்றழத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி அருகே கரையை கடக்கிறது. இதையடுத்து முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில்

வடக்கும் தெற்கும் இரண்டு நாடுகளா? இரண்டு சட்டமா அதிபர்களா?: சிரேஸ்ட சட்டத்தரணி கே வி தவராசா


வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்த குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விசாரணை செய்ய வேண்டுமென சட்டமா

அவுஸ்ரேலியாவில் சுமந்திரனுக்கு எதிராக ஈழத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்


அவுஸ்திரேலியாவிற்கு வருகைதந்திருந்த தமழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தமிழ் மக்கள்
புங்குடுதீவு கிராமசேவகர் பிரிவுகளும் - மக்கள் செறிவு விபரமும் ; j/22 > 180 [ பெண் ] + 159 [ ஆண் ] = 339 மக்கள் . j/23 > 138 ( பெண் ] + 132 [ ஆண் ] =• 270 மக்கள் . j/24 > 44 ( பெண் ] + 44 [ ஆண் ] = 88 மக்கள் . j/25 > 143 ( பெண் ] + 129 [ ஆண் ] = 272 மக்கள் . j/26 > 523 ( பெண் ] + 532 ( ஆண்] = 1055 மக்கள் . j/27 > 137 ( பெண் ] + 117 [ ஆண் ] = 254 மக்கள் . j/28 > 287 ( பெண் ] + 277 [ ஆண் ] = 564 மக்கள் . j/29 > 110 (பெண்] + 89 [ ஆண் ] = 199 மக்கள் . j/30 > 112 ( பெண் ] + 85 [ ஆண் ] = 197 மக்கள் . j/31 > 137 ( பெண் ] + 123 [ ஆண் ] = 260 மக்கள் . j/32 > 87 ( பெண் ) + 93 [ ஆண் ] = 180 மக்கள் . j/33 > 214 ( பெண் ] + 206 [ ஆண் ] = 420 மக்கள் .
Pungudutivu
நகரம்Pungudutivu, Sri Lanka

ரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும் – வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா


சகல அரசியல் கைதிகளையும் எவ்வித நிபந்தனையுமின்றி பொதுமன்னிப்பின் அடிப்படையில் அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமென

நாளை இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவொன்று நாளை (09) இலங்கை வரவுள்ளது.

மகிந்த ராஜபக்ச அரசில் ஆலோசகர் சிவலிங்கம் சத்தீஷ்குமார் இலங்கையில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார்.

இலங்கை தகவல் திணைக்களத்தின் முன்னாள் மூத்த ஆலோசகரும் மகிந்த ராஜபக்ச அரசில் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு

திருச்சி முகாமைச்சேர்ந்த 4 ஈழத் தமிழர்களை விடுதலை செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி! எஞ்சிய ஈழத் தமிழர் அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிடவும் கோரிக்கை!!-தமிழக வாழ்வுரிமைக் கட்சி

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து சந்திரகுமார் என்ற சஞ்சீவ் மாஸ்டர், சுரேஷ்குமார், மகேஸ்வரன், தங்கவேலு மகேஸ்வரன் ஆகிய 4 ஈழத்

சிறிலங்காவின் அமைதிக்கும் சமாதானத்துக்குமான மாநாடு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள் பங்கெடுப்பு !

தென்னாபிரிக்காவின் டப்ளின் நகரில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் அமைதிக்கும் சமாதானத்துக்குமான மாநாட்டில் நாடுகடந்த

இ. பாராளுமன்ற தேர்தல்: வடக்கில் அதிகூடிய வாக்களிப்பு

வவுனியாவில்

இன்று (07) காலை ஆரம்பமான இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் சிறப்பாக நிறைவடைந்துள்ளதாக கெபே

8 நவ., 2015

இலங்கைக்கு அருகே தாழமுக்கம்; சூறாவளி எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டில் பரவலாக கடும் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

புங்குடுதீவு சனத்தொகை விபரம்

2015 september இறுதி கணக்கெடுப்பின்படி புங்குடுதீவு சனத்தொகை விபரம் : பெண்கள் - 2112 பேர் . ஆண்கள் - 1986 பேர் . மொத்தம் - 4098 ஆகும்

கேரள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற‘ ட்வென்டி20‘!

கேரள உள்ளாட்சி தேர்தலில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த 'ட்வென்டி 20 'என்ற அமைப்பு சார்பில் பேட்டியில்ட்ட வேட்பாளர்கள்

பிகாரில் நரேந்திர மோடியை வீழ்த்தியது ஆயுதங்கள் எவை?

பிரதமர் மோடி இப்போது இரண்டாவது  முறையாக தேர்தலில்  தோல்வியை சந்தித்திருக்கிறார். முதல் தோல்வி டெல்லி

கமல்ஹாசன் பேச்சு அவருக்கே குழப்பமாக இல்லையா? ராமகோபாலன் கேள்வி


டிகர் கமல்ஹாசன் பேசுவது குழந்தைத்தனமாகவும் வேடிக்கையாகவும் உள்ளதாக இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன்

கயிறே, என் கதை கேள்! - முருகன் சொல்லும் கண்ணீர் தூங்கியும் தூங்காமலும்..!

சித்ரவதைகள் கொடூரமானவை என்பது அனுபவித்த அனைவருக்குமே தெரியும். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் நான் அனுபவித்த சித்ரவதைகள் விசித்திரமானவை. ஒருவனை எப்படி எ

தனித்துப் போட்டியிட்ட முலாயம் சிங் யாதவ்வின் சமாஜ்வாடி கட்சி அனைத்து தொகுதியிலும் தோல்வி


பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்டீரிய ஜனதா தளம்,

ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப் யாதவ், மகுவா தொகுதியில் போட்டியிட்டார். இதில்

பீகார்: 240 தொகுதிகளின் முடிவுகள்


243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 

பிரதமரைத் தோற்கடிக்க புதிய முயற்சிகள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வெளியேற்றி இந்த அரசாங்கத்தை நிராகரித்து புதிய ஐ.தே.க, ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் கொண்ட தேசிய அரசாங்கம்

243 தொகுதிகளில் 5 கட்டங்களாக நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன. 

தாயார் மாரியம்மாள் உடல் அடக்கம்: வைகோ கண்ணீர்: அரசியல் கட்சித் தலைவர்கள் ஆறுதல்


அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் அவ்வாறே தொடரும்: இரா.சம்பந்தன்


தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தாம் தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

‘ரஷ்ய விமானத்தை வெடிகுண்டு மூலம் வீழ்த்தியது உண்மை தான்’: வெளியான கருப்பு பெட்டி தகவல்கள் (வீடியோ இணைப்பு)


எகிப்தில் இருந்து புறப்பட்ட ரஷ்ய விமானத்தை வெடிகுண்டு மூலம் தாக்கி வீழ்த்தியுள்ளது உண்மை என விமானத்தில் இருந்த கருப்பு பெட்டி

என்னுடைய வாகனத்தில் கருணா அம்மானையும் இன்னும் நான்கு பெண் தளபதிகளையும் கொழும்புக்கு கூட்டிச் சென்றேன்விளக்குகிறார் அலிசாஹிர் மௌலானா எம்.பி.


அன்று ஏப்ரல் 12ம் திகதி. மாலை 5 மணியளவில் தொப்பிகலவிற்குச் செல்லும் பிரதான வீதியிலிருந்து குறுக்கு வீதியூடாக எனது வாகனம் பயணித்துக் கொண்டிருந்தது.

கேணல் பரிதி அவர்களின் 3ம் ஆண்டு வீர வணக்க நாள்!


தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா

பொதுமன்னிப்பில் விடுதலை செய்யக்கோரி தமிழ் அரசியல் கைதிகள் நாளை முதல் மீண்டும் உண்ணாவிரதம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி, நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில்

இந்தியாவினால் இலங்கைக்கு அழுத்தம்:பாதுகாப்பு செயலாளர்

இந்தியாவினால்,  இலங்கை பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாவதாக  இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு உரித்துடைய காணிகள் வன இலாகா திணைக்கத்தால் சுவீகரிப்பு :ஆனந்தன் எம்.பி குற்றச்சாட்டு

வவுனியாவில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணி அனுமதிப்பத்திரம் உள்ள காணிகளையும், காணி அனுமதிப்பத்திரம் இல்லாத காணிகளையும்

7 நவ., 2015

2 மாதம் முன்னர் இங்கிலாந்தின்விமானம் ஒன்று ஆயிரம் அடி தொலைவில் தன்னை நோக்கி வந்த ராக்கெட் ஒன்றிடமிருந்து விமானியின் நடவடிக்கையால் தப்பியது.


இங்கிலாந்தின் லண்டன் ஸ்டேன்ஸ்டெட் விமான நிலையத்தில் இருந்து 189 பயணிகளை ஏற்றி கொண்டு ஷார்ம் எல் ஷேக்

ரஷ்ய அதிபர் புதின் நண்பர் அமெரிக்க ஹோட்டலில் மர்ம மரணம்: பரபரப்பு தகவல்கள்

 ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் நெருங்கிய நண்பரும், பிரபல தொழிலதிபருமான மிகயீல் லெஸின், அமெரிக்காவின்

எங்க தனியா நில்லுங்க பாப்போம்... ஸ்டாலினுக்கு சவால்விடும் விஜயகாந்த்!

 "அடுத்து தி.மு.க.வின் ஆட்சிதான்னு ஸ்டாலின் சொல்றாரு. எங்க கூட்டணி இல்லாம தனியா நில்லுங்க பாப்போம். தி.மு.க.,

கேரளா உள்ளாட்சி தேர்தல் இடது சாரிகள் அதிக இடங்களை கைபற்றியது



கேரளா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான இடதுசாரிகளின் முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது
கேரளா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் இடதுசாரிகள் தலைமையிலான கூட்டணியின் பிரதான கட்சிகளாக களம் கண்டன.

சற்று முன் மொகாலி டெஸ்ட்: 108 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா


இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே 4 போட்டிகள் கொண்ட தொடரில், முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில்

300 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகனை வெற்றி



ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில நடத்தப்பட்ட பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகனை வெற்றி பெற்றுள்ளது.

கப்பலில் இருந்து எதிரிகளின் இலக்கை தாக்கும் பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக

வைகோவின் தாயார் உடலுக்கு கனிமொழி அஞ்சலி


மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள் இன்று (6.11.2015) காலை 9.05 மணிக்கு

வைகோ தாயாருக்கு அஞ்சலி செலுத்த ஒரே விமானத்தில் பயணம் செய்த தமிழக தலைவர்கள்


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் 97 வயது தாயார் மாரியம்மாள் வெள்ளிக்கிழமை காலை மரணம் அடைந்தார். அவரது உடல்

பெங்களுருவில் ஓடும் பேருந்தில் 19 வயது இளம்பெண் பலாத்காரம்: ஓட்டுநர் உள்பட 2 பேர் கைது


பெங்களுருவில் ஓடும பேருந்தில் 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்

கேரளா: கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த 6 பேர் வெற்றி


கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) நடந்தது. இதில் பாலக்காடு,

தமிழீழ மண்ணை நேசித்த அன்னை மாரியம்மாள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!-அனைத்துலகத் தொடர்பகம்


ஈழ விடுதலைப் போராட்டத்தின் பரினாம வளர்ச்சிக் காலங்களிலெல்லாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக இருந்தும்,

மஹிந்தவின் 70வது பிறந்த நாளுக்கு மைத்திரிக்கு அழைப்பு


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 70வது பிறந்த தின மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்குமாறு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது


அபுதாபியில் இருந்து நாடுகடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ கைது செய்யப்படலாம்


அவன்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ கைது

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி மீது கொலைவெறித் தாக்குதல்


ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்த ஓய்வு பெற்ற நீதிபதி சிவப்பா, இனந்தெரியாதோரால்

தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை! விஜேதாஸ ராஜபக்ஸ


விசாரணைகள் ஏதும் இன்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கக்கட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் 30 பேர் எதிர்வரும் 9 ஆம் திகதி பிணையில் வி

6 நவ., 2015

தென்னாப்பிரிக்காவின் விக்கெட்டுகள், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் கடகடவென சரிந்தன.

இந்திய- தென்னாப்பிரிக்க தொடரின் இரண்டாம் நாளான இன்று,  28/2 என்ற நிலையில் இருந்த தென்னாப்பிரிக்காவின் விக்கெட்டுகள்

'ம.தி.மு.க' தலைவர் விஜயகாந்த்... முதியவர் ஸ்டாலின்... அள்ளு கிளப்பிய அ.தி.மு.க அமைச்சர்கள்!

 அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் பழனியப்பன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை, ம.தி.மு.க. தலைவர் என கூறினார். 

கோடநாட்டிலிருந்து வரும் 8-ம் தேதி சென்னைக்கு திரும்பவிருக்கிறார் ஜெயலலிதா - மேற்கொள்ளவிருக்கும் அதிரடி மாற்றங்கள

கோடநாட்டிலிருந்து வரும் 8-ம் தேதி சென்னைக்கு திரும்பவிருக்கிறார் ஜெயலலிதா. 'அம்மா’ வருகையை ர.ர.க்கள் எதிர்பார்த்துக்
வடமாகாண விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட மலர்க்கண்காட்சியும் விற்பனையும் நேற்று வியாழக்கிழமை (05.11.2015) நல்லூர் கிட்டுப்பூங்காவில் கார்த்திகைப்பூச்சூடி ஆரம்பமானது. வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு இதனைத் தொடக்கி வைத்தார். ஒருவாரம் தொடர்ந்து இடம்பெறவுள்ள இக்கண்காட்சியில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சென்.ஜோன்ஸ் அமலசீலன் கிண்ணத்துக்கான ஆட்டங்கள்

kkk_01
சென்.ஜோன்ஸ் கல்லூரியால் வருடம் தோறும் நடத்தப்பட்டு வரும் அமலசீலன் கிண்ணத்துக்கான ஆட்டங்கள் நேற்றுமுன்தினம்

அத்தனையிலும் தங்கம் நவனீதன் புதிய சாதனை

jj_03
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தடகளத் தொடரில் 1500 மீற்றர், 5 ஆயிரம் மீற்றர், 10 ஆயிரம் மீற்றர் மரதன்

அரசியல் கைதிகள் விடுதலைக்காக மாபெரும் போராட்டம் நடாத்தப்படும்

அரசியல் கைதிகளை விடுதலைக்காக மாபெரும் போராட்டம் நடாத்தப்படும் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்கள்

விருந்தினர் சட்டையில் கம்பீரமாய் கார்த்திகை மலர்

வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று  ஆரம்பமான மலர்க்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள், தங்கள் சட்டைகளில்  கார்த்திகைப் பூவை சூடியிருந்தனர்.

வைகோ தாயார் மறைவுக்கு ஜெ., இரங்கல்


ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

வட மாகாண மலர்க் கண்காட்சி; கார்த்திகைப்பூ சூடி ஆரம்பிப்பு

வட மாகாண விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட மலர்க் கண்காட்சி கார்த்திகைப்பூ சூடி நேற்று நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கோலாகலமாக

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் அரசு விசாரணை செய்ய வேண்டும் (வடக்கு மாகாணசபையில் தீர்மானம்

தென்னிலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது போன்று, யுத்தத்திற்கு முன்னர் வடக்கு கிழக்கினை சேர்ந்த

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் இலவச வேட்டி சேலை



தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை

தமிழ் அரசியல் கைதிகளில் 32 பேர் திங்களன்று விடுதலை (சம்பந்தன் தெரிவிப்பு)

தமிழ் அரசியல் கைதிகளில் 32 பேர் எதிர்வரும் 9ம் திகதி விடுதலை செய்யப்பட உள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வைகோவின் தாயார் மாரியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்!


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாயார் மாரியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ad

ad