“நாங்கள் உங்களுடன்தான் உள்ளோம். உங்களுக்காகப் போராடுவோம்” என கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் கடந்த
-
17 நவ., 2015
மழை நிவாரணப் பணிகளுக்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு: ஜெயலலிதா உத்தரவு!
வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கவும், சீரமைப்புப் பணிகளுக்காகவும்
16 நவ., 2015
ராகுல் காந்தி ஒரு இங்கிலாந்து குடிமகன்.. அவரது குடியுரிமை பறிக்கப்படவேண்டும்! ஆதாரங்களுடன் சுப்ரமண்ய சுவாமி
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஒரு இங்கிலாந்து குடிமகன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமண்ய சுவாமி பிரதமர் மோடிக்கு |
ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கத்தை பதவி கவிழ்க்க சதித்திட்டம்! அமைச்சர் ஹரின் ஆதங்கம்
ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை பதவி கவிழ்க்கும் சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர்
பாரிஸில் பல இடங்களில் முற்றுகை நடவடிக்கை! சிரியா மீது பிரான்ஸ் குண்டுவீச்சு ஆரம்பம். பி.பி.சி
பாரிஸ் தாக்குதல்களின் எதிரொலியாக, இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பு சிரியாவில் பலமாக இருக்கும் ராக்கா ந
கொழும்பு சிறைச்சாலைக்கு விக்னேஸ்வரன் திடீர் விஜயம்! கைதிகளின் நிலை குறித்து கவலை
உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து, வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் கொழும்பு
வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனைச் சந்தித்த சுமந்திரன்
கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக வடமாகாண
பாரீஸில் தாக்குதல் நடத்தியவனின் குடும்பத்தினர் அதிரடிக் கைது….! ஐரோப்பாவில் தொடர் தேடுதல் வேட்டை.
பாரீஸ் நகர தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு உதவியதாக 6 பேரை பிரான்ஸ் போலீசார் கைது செய்தனர். மேலும் தீவிரவாதிகளில் 2 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் காலவரை அற்ற உண்ணாவிரதத் தொடர்
**
இலங்கைச் சிறைச் சாலையில் பல ஆண்டுகளாக போர் கைதிகளாகவும், அரசியல் கைதிகளாகவும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற
பாரிஸ் தாக்குதலுக்கு பிரான்ஸ் ஆவேச பதிலடி: ஐ.எஸ். இலக்குகள் மீது சராமரி குண்டு வீச்சு! ( வீடியோ)
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் இலக்குகளை குறிவைத்து, பிரான்ஸ் நாட்டின் 12 போர் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலைத்
சென்னை : சுரங்க பாதையில் தண்ணீரில் மூழ்கிய அரசு பேருந்து பத்திரமாக மீட்பு
சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள அரங்கநாதன் சுரங்க பாதையில் தண்ணீரில் மூழ்கிய மாநகர பேருந்து மீட்கப்பட்டது.
மழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 12 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் உதவி: ஜெயலலிதா
ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,
தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக 11.11.2015 அன்று கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம்,
ஜெயலலிதாவுடன் நாசர், விஷால் சந்திப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் சந்தித்தனர்.
இலங்கை சிறைகளில் வாடும் தமிழர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மோடிக்கு கலைஞர் கடிதம்
இலங்கை சிறைகளில் வாடும் தமிழர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திரமோடிக்கு
வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றிய யாழ் மாவட்டம்
28ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா பியகம விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் நேற்று முன்தினம்
யாழ்ப்பாணம் இயல்பு நிலைக்குத் திரும்புமா? கனமழைக்கு முடங்குமா?
கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக பெரும் பாதிப்பினை எதிர்நோக்கிய யாழ்.மாவட்டம் இன்று காலை இயல்பு நிலைக்கு திரும்பியது.
கைதிகளின் விடுதலைக்காக விரைந்து செயற்படும் த.தே.கூ
கைதிகளின் உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையை எட்டியும் அரச தரப்பிலிருந்து இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. தாமதமாகும்
கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயற்பாடு அருவருக்கத்தக்கது! ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு
கடந்த காலங்களில் இந்த மாகாணத்திற்கும் இந்த மாவட்டத்திற்கென்றும் ஒரு அழகிய அரசியல் கலாச்சாரம் இருந்து வந்துள்ளது. ஆயினும், தற்போது
அரசியல் கைதிகள் 7 பேரே பிணையில் விடுதலை! ஒருவர் அரசியல் கைதி அல்ல
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 8 தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் இணையும் நிமல் சிறிபால?
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்து விட்டு,
இலங்கையில் அடைமழை! வெள்ளக்காடானது வடக்கு, கிழக்கு! ஒரு இலட்சம் பேர் பாதிப்பு
இலங்கையின் பல பகுதிகளிலும் பெய்துவரும் அடைமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வடக்கு
வலி.வடக்கு மக்கள் மல்லாகம் விசாலாட்சி மகா வித்தியாலயத்தில் தஞ்சம்
வலி வடக்கு நீதிவான் நீதிமன்ற நலன்புரி நிலைய மக்கள் இடம்பெயர்ந்து மல்லாகம் விசாலாட்சி மகா வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.
வரவு செலவுத்திட்டத்தில் புதிதாக சாலை வரி அறிமுகம்! நல்லாட்சியின் மற்றுமோர் நம்பிக்கை மோசடி
எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக புதிதாக சாலை வரியொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
15 நவ., 2015
தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்படவேண்டியவர் யார்? தினக்குரல்
வடக்கு மாகாண முதலமைச்சரும் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரனை
லண்டன் விமான நிலையத்தில் பிரஞ்சு நாட்டவர் கைது: துப்பாக்கியுடன் திரிந்ததால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)
லண்டனின் கேட்விக் விமான நிலையத்தில் பிரஞ்சு நாட்டவர் ஒருவர் துப்பாக்கியுடன் நடமாடிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
தமிழகத்தில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 112ஆக உயர்வு
தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால் இடிமின்னல் தாக்குவது, மரம் முறிந்து விழுவது போன்ற அ
நாளை சபரிமலை கோயில் நடை திறப்பு
மண்டல கால பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (16ம் தேதி) மாலை திறக்கப்படுகிறது. கேரளாவிலுள்ள
இலங்கை பணிப்பெண் குவைத்தில் மர்மமாக முறையில் கொலை
குவைத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை பெண்ணொருவரின் பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில்
அரசாங்கம் அசமந்தப்போக்கை கடைப்பிடிக்குமாக இருந்தால்கூட்டமைப்பு எதிராக செயற்படும்! அ.கோடீஸ்வரன் எச்சரிக்கை
ஏமாற்றங்கள் தொடருமானால் கூட்டமைப்பு எதிராக செயற்படும்! அ.கோடீஸ்வரன் எச்சரிக்கை
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை
கொழும்பு - கண்டி அதிவேக வீதி விரைவில் நிறைவு பெறும்: லக்ஷ்மன் கிரியெல்ல
கொழும்பு - கண்டி அதிவேக வீதியின் நிர்மானப்பணிகள் அடுத்த வருட பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என உயர்கல்வி மற்றும்
6 கைதிகளின் நிலை கவலைக்கிடம் - சிகிச்சை பெற கைதிகள் மறுப்பு
தமது விடுதலையை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமான நிலையில்
***************************************************************************
15-11-2015 மாலை 2:00 மணி.
Temple Europaplatz 01
Freiburgstrasse 101
3008 Bern ,Swiss
தொடர்புகளுக்கு :
செல்லத்துரை சதானந்தன் : 032 385 33 65 / 078 851 87 48
செல்வரத்தினம் சுரேஷ் :031 859 60 76 / 078 608 73 15
நிமலன் அரியபுத்திரன் : 079 124 45 13
A P பூவதி : 079 555 53 55
Temple Europaplatz 01
Freiburgstrasse 101
3008 Bern ,Swiss
தொடர்புகளுக்கு :
செல்லத்துரை சதானந்தன் : 032 385 33 65 / 078 851 87 48
செல்வரத்தினம் சுரேஷ் :031 859 60 76 / 078 608 73 15
நிமலன் அரியபுத்திரன் : 079 124 45 13
A P பூவதி : 079 555 53 55
அனைத்து துறைசார் படைப்பாளிகள் மற்றும் உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்...
நன்றி,
ஐங்கரன் கதிர்காமநாதன்
நன்றி,
ஐங்கரன் கதிர்காமநாதன்
பழம்பெரும் திரைப்பட இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் காலமானார்
பழம்பெரும் திரைப்பட இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக அவர் சென்னையில் கா
அரசியல் கைதிகளுக்கு கருணை காட்டுங்கள்! ஜனாதிபதிக்கு அகில இலங்கை சைவமகா சபை கடிதம்
அரசியல் கைதிகளுக்கு கருணை காட்டுமாறு கோரி அகில இலங்கை சைவ மகா சபையினர் ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.
சிறையில் அரசியல் கைதிகளின் உடல் நிலை பாதிப்பு! 35 தமிழ் கைதிகள் மயக்கம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ் அரசியல் கைதிகளின்
பாரிஸ் தாக்குதலுடன் தொடர்புடைய பலர் பெல்ஜியத்தில் கைது
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகப்படும் நபர்களை பெல்ஜியம் நாட்டுத் தலைநகர் பிரசல்ஸில் வைத்து
14 நவ., 2015
இந்திய அணி சுழலில் சுருண்டது தென்னாபிரிக்கா: முதல் நாள் ஹைலைட்ஸ் முழு விவரம்
திய - தென்னாபிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பெங்களூருவில் தொடங்கியது. டாஸ் வென்ற விராட் கோலி யாரும் எதிர்ப்பாராத வண்ணம் பவுலிங்கை தேர்ந்தெடுத்தா
எம்எல்ஏ சிவக்கொழுந்துவை மீண்டும் அடித்த விஜயகாந்த்! (வீடியோ)
கடலுாரில் வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்க வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன்
கிளிநொச்சியில் வெள்ள நீருடன் வீட்டினுள் புகுந்து 14 வயது சிறுமியின் தலையை கவ்விய முதலை
கிளிநொச்சியில் வெள்ள நீருடன் வீட்டினுள் புகுந்த முதலை கட்டிலில் படுத்திருந்த 14 வயது சிறுமியின் தலையை கவ்வியது. இதனை கண்ட சிறுமியின்
யாழ். இந்து மாணவி முதலிடம்
யாழ். மாவட்ட மேசைப்பந்தாட்ட சங்கத்தின் பெண்கள் பிரிவு 10வயது வீராங்கனைகளுக்கான தரப்படுத்தலில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை
ல்லைத்தீவு காடழிப்பு சூத்திரதாரிகளை தராதரம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் : ஜனாதிபதியிடம் வடக்கு முதல்வர் கோரிக்கை
முல்லைத்தீவு 600 ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் வெட்டப்பட்டுள்ளன. அங்கிருந்து பெறுமதியான மரங்கள் கடத்தப்பட்டுள்ளன என ஜனாதிபதியிடம்
முல்லைத்தீவு காடழிப்பு சூத்திரதாரிகளை தராதரம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் : ஜனாதிபதியிடம் வடக்கு முதல்வர் கோரிக்கை
முல்லைத்தீவு 600 ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் வெட்டப்பட்டுள்ளன. அங்கிருந்து பெறுமதியான மரங்கள் கடத்தப்பட்டுள்ளன என ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்
பாரிஸ் தாக்குதலை அடுத்து சுவிஸ் அதன் எல்லையை பலப்படுத்தி உள்ளது
சுவிசில் இருந்து தரைமார்க்கமாக வெளியே செல்வோரும் உள்ளே வருவோரும் உரிய ஆவணங்கள் கடவுசீட்டு சுவிஸ் வதிவிடப்பத்திரம் தேவை எனில் வங்கி அட்டை மருத்துவக் காப்புறுதி அட்டை சாரதி அனுமதி பத்திரம் வாகனங்களின் உரிமை பத்திரம் என்பவற்றை எடுத்து செல்லல் நல்லது இவை உங்களிடம் சந்தேகப்படும் போது கேட்கப்படும் சொந்த வாகனமின்றி வேறு ஒருவரின் வாகனத்தை உரிய அனுமதியுடன் கொண்டு செல்லவும் ஆயுதங்கள் கோரன தாக்குதல் செய்யகூடிய கத்தி வாள் தங்கம் அல்லது தங்க நகைகள் அனுமதிக்கப்பட தொகைக்கு மேலான பணம் வேறு ஒருவரின் ஆவணங்கள் (கடவுசீட்டு விசா அடையாள அட்டை வங்கி அட்டை போன்றன ) போன்றவை மற்றும் இரசாயன பதார்த்தங்கள் எரிவாயு டின்கள் அனுமதிக்கப்படாத பொருட்களை என்பவற்றை வாகனங்களிலோ உங்களுடனோ எடுத்து வர வேண்டாம் .எல்லையைக் கடக்கும் போதுஅறிவிக்கபட்டபடி வேகத்தை கடைப்பிடிக்கவும் உதாரணம் பத்து கி மீ மணிக்கு பி சி வதிவிட பத்திரம் உள்ளவர்கள் இலங்கைக் கடவுச்சீடடினைக் கட்டாயம் கொண்டு செல்லல் வேண்டும்
தாக்குதலுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அனுதாபம்
பிரான்ஸ் பாரிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பொறுப்பை ஐ.எஸ் தீவிரவாதிகள் ஏற்று கொண்டுள்ளனர்.
தென்னாபிரிக்கா முதல் இனிங்சில் 214 ஓட்டங்கள்
இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாம் நாள்
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கும் யோசனை
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதற்கான யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவிருப்பதாக தமிழ்
பிணையில் விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகளின் பெயர்கள் இதோ
அரசியல் கைதிகளில் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்கள் உரியமுறையில் இன்னும் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவரவில்லை. இதன்காரணமாக
சுமந்திரன் எம்.பிக்கு பதிலடி கொடுப்பேன்! - முதலமைச்சர் சீற்றம்
என்னை கட்சியிலிருந்து நீக்கப்போவதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு தக்க பதில் வழங்க தான் தயாராகிக்கொண்டு
பிரான்ஸ் கால்பந்து மைதானத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. நேற்று 7 இடங்களில் நடத்தப்பட்ட
கள்ளக்காதலி வீட்டில் இருந்து ரகசியமாக தப்பியபோது 6-வது மாடியில் இருந்து விழுந்து நடிகர் மரணம்
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல்லைச் சேர்ந்தவர் பால பிரசாந்த் (
அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசம்
தமிழ் அரசியல் கைதிகளின் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் 7ஆவது நாளாக இன்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு
பிரான்ஸ் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பு? வெளியான பகீர் தகவல்கள் (வீடியோ இணைப்பு)
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் 153 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் |
முதல்வர் ஜெயலலிதாவை பேஸ்புக்கில் விமர்சித்த வழக்கறிஞர் அதிரடி கைது
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பேஸ்புக்கில் விமர்சித்த வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
பாரிஸ் தாக்குதலில் இலங்கையர்கள் யாரும் இல்லை
பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அவதானத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.
பாரிசில் தாக்குதல் நடத்திய 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் இரு கலை அரங்கங்கள் மற்றும் கால்பந்து மைதானத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 150-க்கு
பாரீஸில் பயங்கவாதிகள் தாக்குதலில்150-க்கு அதிகமானோர் பலி, மக்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும்: அதிபர் - ஒபாமா, மோடி கடும் கண்டனம்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கவாதிகள் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் நாட்டு மக்களுக்காக அந்நாட்டு அதிபர் ஹாலந்தே
Braking News தற்போதைய அதிர்ச்சி செய்தி
www.pungudutivuswiss.comமந்திரிசபை இப்போது அவசரமாக கூடி உள்ளது தீவிரவாதிகள பலரைபணயகைதிகளா காக பிடித்துள்ளனர
///////////////////////////////////////////////////////////////////////////
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உதைபந்தாட்ட மைதானத்தின் வெளியே தீவிரவாதிகள் தாக்குதல் 60 பேர் பலி ஜெர்மனி பிரான்ஸ் வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர் மைதானத்தின் உள்ளேயும் இன்னும் ரசிகர்கள் தடுத்து வைக்கப்ட்டுளனர்
www.pungudutivuswiss.comமந்திரிசபை இப்போது அவசரமாக கூடி உள்ளது தீவிரவாதிகள பலரைபணயகைதிகளா காக பிடித்துள்ளனர
///////////////////////////////////////////////////////////////////////////
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உதைபந்தாட்ட மைதானத்தின் வெளியே தீவிரவாதிகள் தாக்குதல் 60 பேர் பலி ஜெர்மனி பிரான்ஸ் வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர் மைதானத்தின் உள்ளேயும் இன்னும் ரசிகர்கள் தடுத்து வைக்கப்ட்டுளனர்
Braking News தற்போதைய அதிர்ச்சி செய்தி
www.pungudutivuswiss.com
///////////////////////////////////////////////////////////////////////////Braking News தற்போதைய அதிர்ச்சி செய்தி
www.pungudutivuswiss.com
///////////////////////////////////////////////////////////////////////////
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உதைபந்தாட்ட மைதானத்தின் வெளியே தீவிரவாதிகள் தாக்குதல் 36 பேர் பலி ஜெர்மனி பிரான்ஸ் வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர் மைதானத்தின் உள்ளேயும் இன்னும் ரசிகர்கள் தடுத்து வைக்கப்ட்டுளனர் 80 000ரசிகர்கள் இன்று வந்திருந்தனர் இன்று இரவு ஒன்பதுமணிக்கு ஆரமபாகிய ஜெர்மனிக்கெதிரான பிரான்சின் பரீட்சார்த்த ஆட்டத்தினை தொடர்ந்து பாரிஸ் ஸ்டட டி பிரான்ஸ் மைதானத்தில் இருந்து பார்வையாளர்கள் வெளியேறும் நேரத்தில் மூன்று இடங்களில் இருந்து ஆயுததாரிகள் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்கள் சம்பவத்தில் 26பேர் பலியாகி உள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் . தீவிரவாதிகள் இருந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது காவல்துறையின் சுற்றி வளைப்பில் இன்னமும் சில விடுதிகள் உள்ளன ஒரு பாரில் இருந்தே தாகுதல்தாரிகள் வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து காவல்துறையும் இராணுவம் அதிரடி படையினர் அந்த பகுதி எங்கும் சுற்றி வலியது தாக்குதலுக்கு தயாராகி உள்ளனர் தீவிரவாதிகளை உயிரோடு பிடிக்க முடியாத சந்தர்ப்பம் வந்தால் சுட்டுக் கொல்ல உத்தர ரவிடபட்டுளது . சுமார் நூறு பேர் இந்த சுற்றி வளைப்பில் உள்ளனர் தீவிரவாதிகளை இனம் காண்பது கடினமாக இருக்கும் இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பது பரபரப்பாக உள்ளது
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உதைபந்தாட்ட மைதானத்தின் வெளியே தீவிரவாதிகள் தாக்குதல் 26 பேர் பலிஇன்று இரவு ஒன்பதுமணிக்கு ஆரமபாகிய ஜெர்மனிக்கெதிரான பிரான்சின் பரீட்சார்த்த ஆட்டத்தினை தொடர்ந்து பாரிஸ் ஸ்டட டி பிரான்ஸ் மைதானத்தில் இருந்து பார்வையாளர்கள் வெளியேறும் நேரத்தில் மூன்று இடங்களில் இருந்து ஆயுததாரிகள் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்கள் சம்பவத்தில் 26 பேர் பலியாகி உள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் . தீவிரவாதிகள் இருந்த பகுத்து சுற்றி வலைக்கபடுளது காவல்துறையின் சுற்றி வளைப்பில் இன்னமும் சில விடுதிகள் உள்ளன ஒரு பாரில் இருந்தே தாகுதல்தாரிகள் வந்ததாக தெரிகிறதுBraking News தற்போதைய அதிர்ச்சி செய்தி
www.pungudutivuswiss.com
///////////////////////////////////////////////////////////////////////////
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உதைபந்தாட்ட மைதானத்தின் வெளியே தீவிரவாதிகள் தாக்குதல் 26 பேர் பலிஇன்று இரவு ஒன்பதுமணிக்கு ஆரமபாகிய ஜெர்மனிக்கெதிரான பிரான்சின் பரீட்சார்த்த ஆட்டத்தினை தொடர்ந்து பாரிஸ் ஸ்டட டி பிரான்ஸ் மைதானத்தில் இருந்து பார்வையாளர்கள் வெளியேறும் நேரத்தில் மூன்று இடங்களில் இருந்து ஆயுததாரிகள் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்கள் சம்பவத்தில் 26பேர் பலியாகி உள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் . தீவிரவாதிகள் இருந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது காவல்துறையின் சுற்றி வளைப்பில் இன்னமும் சில விடுதிகள் உள்ளன ஒரு பாரில் இருந்தே தாகுதல்தாரிகள் வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து காவல்துறையும் இராணுவம் அதிரடி படையினர் அந்த பகுதி எங்கும் சுற்றி வலியது தாக்குதலுக்கு தயாராகி உள்ளனர் தீவிரவாதிகளை உயிரோடு பிடிக்க முடியாத சந்தர்ப்பம் வந்தால் சுட்டுக் கொல்ல உத்தர ரவிடபட்டுளது . சுமார் நூறு பேர் இந்த சுற்றி வளைப்பில் உள்ளனர் தீவிரவாதிகளை இனம் காண்பது கடினமாக இருக்கும் இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பது பரபரப்பாக உள்ளது
www.pungudutivuswiss.com
///////////////////////////////////////////////////////////////////////////Braking News தற்போதைய அதிர்ச்சி செய்தி
www.pungudutivuswiss.com
///////////////////////////////////////////////////////////////////////////
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உதைபந்தாட்ட மைதானத்தின் வெளியே தீவிரவாதிகள் தாக்குதல் 36 பேர் பலி ஜெர்மனி பிரான்ஸ் வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர் மைதானத்தின் உள்ளேயும் இன்னும் ரசிகர்கள் தடுத்து வைக்கப்ட்டுளனர் 80 000ரசிகர்கள் இன்று வந்திருந்தனர் இன்று இரவு ஒன்பதுமணிக்கு ஆரமபாகிய ஜெர்மனிக்கெதிரான பிரான்சின் பரீட்சார்த்த ஆட்டத்தினை தொடர்ந்து பாரிஸ் ஸ்டட டி பிரான்ஸ் மைதானத்தில் இருந்து பார்வையாளர்கள் வெளியேறும் நேரத்தில் மூன்று இடங்களில் இருந்து ஆயுததாரிகள் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்கள் சம்பவத்தில் 26பேர் பலியாகி உள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் . தீவிரவாதிகள் இருந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது காவல்துறையின் சுற்றி வளைப்பில் இன்னமும் சில விடுதிகள் உள்ளன ஒரு பாரில் இருந்தே தாகுதல்தாரிகள் வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து காவல்துறையும் இராணுவம் அதிரடி படையினர் அந்த பகுதி எங்கும் சுற்றி வலியது தாக்குதலுக்கு தயாராகி உள்ளனர் தீவிரவாதிகளை உயிரோடு பிடிக்க முடியாத சந்தர்ப்பம் வந்தால் சுட்டுக் கொல்ல உத்தர ரவிடபட்டுளது . சுமார் நூறு பேர் இந்த சுற்றி வளைப்பில் உள்ளனர் தீவிரவாதிகளை இனம் காண்பது கடினமாக இருக்கும் இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பது பரபரப்பாக உள்ளது
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உதைபந்தாட்ட மைதானத்தின் வெளியே தீவிரவாதிகள் தாக்குதல் 26 பேர் பலிஇன்று இரவு ஒன்பதுமணிக்கு ஆரமபாகிய ஜெர்மனிக்கெதிரான பிரான்சின் பரீட்சார்த்த ஆட்டத்தினை தொடர்ந்து பாரிஸ் ஸ்டட டி பிரான்ஸ் மைதானத்தில் இருந்து பார்வையாளர்கள் வெளியேறும் நேரத்தில் மூன்று இடங்களில் இருந்து ஆயுததாரிகள் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்கள் சம்பவத்தில் 26 பேர் பலியாகி உள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் . தீவிரவாதிகள் இருந்த பகுத்து சுற்றி வலைக்கபடுளது காவல்துறையின் சுற்றி வளைப்பில் இன்னமும் சில விடுதிகள் உள்ளன ஒரு பாரில் இருந்தே தாகுதல்தாரிகள் வந்ததாக தெரிகிறதுBraking News தற்போதைய அதிர்ச்சி செய்தி
www.pungudutivuswiss.com
///////////////////////////////////////////////////////////////////////////
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உதைபந்தாட்ட மைதானத்தின் வெளியே தீவிரவாதிகள் தாக்குதல் 26 பேர் பலிஇன்று இரவு ஒன்பதுமணிக்கு ஆரமபாகிய ஜெர்மனிக்கெதிரான பிரான்சின் பரீட்சார்த்த ஆட்டத்தினை தொடர்ந்து பாரிஸ் ஸ்டட டி பிரான்ஸ் மைதானத்தில் இருந்து பார்வையாளர்கள் வெளியேறும் நேரத்தில் மூன்று இடங்களில் இருந்து ஆயுததாரிகள் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்கள் சம்பவத்தில் 26பேர் பலியாகி உள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் . தீவிரவாதிகள் இருந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது காவல்துறையின் சுற்றி வளைப்பில் இன்னமும் சில விடுதிகள் உள்ளன ஒரு பாரில் இருந்தே தாகுதல்தாரிகள் வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து காவல்துறையும் இராணுவம் அதிரடி படையினர் அந்த பகுதி எங்கும் சுற்றி வலியது தாக்குதலுக்கு தயாராகி உள்ளனர் தீவிரவாதிகளை உயிரோடு பிடிக்க முடியாத சந்தர்ப்பம் வந்தால் சுட்டுக் கொல்ல உத்தர ரவிடபட்டுளது . சுமார் நூறு பேர் இந்த சுற்றி வளைப்பில் உள்ளனர் தீவிரவாதிகளை இனம் காண்பது கடினமாக இருக்கும் இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பது பரபரப்பாக உள்ளது
13 நவ., 2015
உழைக்காது மதுவுக்காக களவெடுத்து உடலை வளர்க்கும் உணர்வட்ட மனிதர்களும் இந்த தாய் வாழும் இடத்தில வாழ்வது வேதனைக்குரியது
தனது வருமானம் தடைபட்டு போனால் அதனை நிவர்த்தி செய்ய பனை ஓலையால் பாய் இளைக்கும் இந்த வயோதிப தாயின் தன்மான உனர்வினையும், உடலில் வலுவிருந்தும் உழைக்காது மதுவுக்காக களவெடுத்து
மிதக்கிறது சென்னை (வீடியோ)
தமிழகமே தொடர் மழைக்கு தத்தளித்து கொண்டு இருக்கிறது எனலாம். தலைநகர் சென்னையும் மழைக்கு தப்பவில்லை. அனைத்துப்பகுதிகளிலும் பாரபட்சமின்றி மழை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். பலர் முடங்கி கிடக்கிறார்கள்.
சென்னையில் பலத்த மழை: சாலைகளில் மழை வெள்ளம் போக்குவரத்து பாதிப்பு
சென்னையில் இரவு முழுக்க தொடர்ந்து இடி மின்னலுடன் கனமழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.சாலைகளில் குளம்போல மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பகலிலும் இரவிலும் கன மழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கிண்டி,சைதாப்பேட்டை,கோட்டூர்புரம்,செனடாப் சாலை,ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் ஆங்காங்கே போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பகலிலும் இரவிலும் கன மழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கிண்டி,சைதாப்பேட்டை,கோட்டூர்புரம்,செனடாப் சாலை,ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் ஆங்காங்கே போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்றுப் பின்னிரவு(வியாழன்) 2 மணியில் இருந்து இன்று காலை 7 மணிவரை இடைவிடாது
ஒரு அன்பான வேண்டுகோள்
செய்வோமா நண்பர்களே ! பகுதி 1 >>#புங்குடுதீவு கல்வி ஊக்குவிப்பு . >>>>>>> புங்குடுதீவில் கல்வி வளர்ச்சி சரிவடைந்து காணப்படுவதற்கு பல காரணங்களை பலரும் பலவிதமாக முன்வைக்கின்றோம் . மாணவர்களுக்கு கல்வியில் அக்கறையில்லை என்றும் பெற்றோரின் ஊக்குவிப்பு குறைவு எனவும் அதிபர் , ஆசிரியர்கள் குற்றச்சாட்டுகின்றனர் . அதேபோலவே சில ஆசிரியர்கள் ஏனோதானோ வென கற்பிப்பதாகவும் எப்படா மணியடிக்கும் ! பஸ்ஸ பிடிச்சு வீட்டுக்கு போகலாமென்ற மனோநிலையில் காணப்படுவதாகவும் சில பெற்றோரும் , மாணாக்கரும் குற்றச்சாட்டுகின்றனர் . >>>> எவ்வாறாயினும் புங்குடுதீவில்
தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் பாரதூரமாக மாறுவதற்கு முன்பு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறுமைத்திரிக்கு சங்கரி கடிதம்
தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் பாரதூரமாக மாறுவதற்கு முன்பு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழர் விடுலைக் கூட்டணியின்
பிணை நிபந்தனைகளில் உறவினர்கள் கையொப்பமிட்டதால் 24 கைதிகள் விடுவிப்பு
பிணையில் விடுவிக்கப்பட்ட 32 தமிழ் அரசியல் கைதிகளில் இதுவரை 24 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர்
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை: வேடிக்கை பார்க்கும் முதல்வர், மேயர்: ராமதாஸ் கண்டனம்
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை, வேடிக்கை பார்க்கும் முதல்வர், மேயர் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் சீ.வி.கும் சுவிஸ்அரசியல் பொறுப்பதிகாரி கெயின் வோக்கன் நிட்கூனுக்குமிடையிலான சந்திப்
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கும் சுவிஸ் நாட்டின் அரசியல் விடயங்களுக்கான பொறுப்பதிகாரி கெயின் வோக்கன் நிட்கூனுக்கு
மஹிந்த, சுசில் உள்ளிட்ட ஏழு பேரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு
அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி
அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 8ம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவரும் தமிழ் சிறைக்கைதிகளில் நிலைமை
12 நவ., 2015
வானவேடிக்கை காட்டிய சங்கக்காரா: சச்சின் அணியை வீழ்த்தி தொடரை வென்றது வார்னே அணி
ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டியின் 2வது டி20 ஆட்டத்தில் வார்னே அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள்- ஒருவர் மட்டுமே விடுதலை
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் 31 பேர் பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்கள் கைது
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் இருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக
தேசிய மாவீரர் ஞாபகார்த்த கவிதைப்போட்டி முடிவுகள்
சுவிட்சர்லாந்தில் கடந்த 08.11.2015 ஞாயிறன்று அன்று பேர்ணில் நடைபெற்ற மாவேரர் ஞாபாகர்த்த கவிதை போட்டிகளில் போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள் .நடுவர்களாக திரு. பரிதிக்கவி ,திரு ஸ்ரீதரன் திருநாவுக்கரசு ,திருமதி கௌசல்யா சொர்ணலிங்கம் ஆகியோர் பணியாற்றி வெற்றியாளர்களை தேர்வு செய்தனர் . சில குறிப்பிட்ட விடயங்களுக்குள் நான்கு தலைப்புக்கள் தரப்படும் என்றும் எதாவது ஒரு தலைப்பில் எழுந்தமானமாக கவிதை எழுத வேண்டும் . அதற்கான நேரம் ஐம்பது நிமிடங்களாகும் பின்னர் அவரவர் கவிதைகளை நடுவர் முன்னே வாசிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் கீழ் இந்த போட்டி சிறப்புற நடத்தப்படடிருந்தது அதி மேற்பிரிவில் ஓரளவு எதுகை மோனையாவது உள்ள மரபிலக்கணம் கொண்டதாக நான்கு பேர் மட்டுமே கவி தை எழுதி இருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது கவிதாநிகழ்வினை புங்கையூர் மதி அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கி இருந்தார் பரிசில்கள் மாவீரர் தினத்தில் வழங்கப்படும் நான்கு பிரிவுகளிலும்பங்கு பற்றிய போட்டியாளர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்தோர் விபரம் பின்வருமாறு .
அதிமேற்பிரிவு
1.சுதர்சினி நேசதுரை .சூரிச் மாநிலம் 4-10003
2.சிவதர்சினி ராகவன் பெர்ன் மாநிலம் . 4-10008
3.கணபதிபிள்ளை கேதீஸ்வரன் பெர்ன மாநிலம் 4-10007
மத்திய பிரிவு
1.மபிட்சனா மகேசன் கிரவ்புண்டன் மாநிலம் 2-6326
2,கிருஷா புவனேந்திரன் லுசர்ன் மாநிலம் 2-16017
3.ஹர்சனா பாலகுமாரன் வலே மாநிலம் 2-5968
கீழ்ப்பிரிவு
1.புபிகா சுந்தரளினக்ம் சூரிச் மாநிலம் 1-1220
2.மிதுஷா மகராசா பெர்ன மாநிலம் 1-11934
3.மகிழினி கனகலிங்கம் பாசல் மாநிலம் 1-10010
அதிமேற்பிரிவு
1.சுதர்சினி நேசதுரை .சூரிச் மாநிலம் 4-10003
2.சிவதர்சினி ராகவன் பெர்ன் மாநிலம் . 4-10008
3.கணபதிபிள்ளை கேதீஸ்வரன் பெர்ன மாநிலம் 4-10007
மத்திய பிரிவு
1.மபிட்சனா மகேசன் கிரவ்புண்டன் மாநிலம் 2-6326
2,கிருஷா புவனேந்திரன் லுசர்ன் மாநிலம் 2-16017
3.ஹர்சனா பாலகுமாரன் வலே மாநிலம் 2-5968
கீழ்ப்பிரிவு
1.புபிகா சுந்தரளினக்ம் சூரிச் மாநிலம் 1-1220
2.மிதுஷா மகராசா பெர்ன மாநிலம் 1-11934
3.மகிழினி கனகலிங்கம் பாசல் மாநிலம் 1-10010
மர்மப்பொருளின் வெடிப்புச் சிதறல்களை தொட வேண்டாமென எச்சரிக்கை
வெள்ளியன்று முற்பகலில் தென்பகுதி கடலில் விழலாமென எதிர்பார்க்கப்படும் மர்மப்பொருள் இடைவழியில் வெடித்து சிதறினால் நிலப் பகுதியில் விழும்
பிணை விதிகளை பூர்த்தி செய்ய முடியாததால் மீண்டும் கைதிகள் சிறை
பிணை வழங்கப்பட்ட கைதிகளால், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட பிணை விதிகளை உடனே பூர்த்தி
அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு
அரசியல் கைதிகளின் விடுதலைக்கான பகிஷ்கரிப்பிற்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்திருக்கின்ற இலங்கை ஆசியர் சங்கம் அன்றையதினம்
11 நவ., 2015
சிறையில் இருந்து 30 தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை
இலங்கை சிறைகளில் இருந்து முதல் கட்டமாக 30 தமிழ் அரசியல் கைதிகள் இன்று பிணையில் விடுவிக்கப்படுகின்றனர்.
அரசின் அனுமதியுடன் ஊக்கமருந்து: ஒலிம்பிக்கில் ரஷ்யாவுக்கு தடை?
ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்படும் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)