புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2015

ஒரு சுவையான செய்தி தரவேற்றம்என்ன தவறு  என்று  நீங்களே கண்டு பிடியுங்கள்
என்னவோ சொல்லுவாங்க தனக்கறியா ..........

எம்.கே.நாராயணனை செருப்பாலடித்த அறந்தாங்கி பிரபாகரனுக்கு ஜாமீன் விடுதலை ஆணை இன்று கிடைத்தது


கரூர் மோகன் வழக்கறிஞர் வாதாடி பெற்றார்..

35 ஐ.எஸ். தீவிரவாத நிலைகள் தரைமட்டம்; பிரான்ஸ் அதிரடி தாக்குதல்; பாதுகாப்பிற்காக போர்க்கப்பல் வரவழைப்பு


பாரீஸ் தாக்குதலுக்கு பிறகு பிரான்ஸ் ராணுவம் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை துரிதப்படுத்தியது.

இலங்கைத் தமிழர் மீது நடத்தப்பட்டது அரச பயங்கரவாதமே: கிளிநொச்சியில் மனோ கணேசன்


இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டது அரச பயங்கரவாதமே என தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு


2016ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 69ஆவது வரவு செலவு திட்டமாகும்.

மீன்களால் இலங்கைக்கு வருடாந்தம் 100 மில்லியன் டொலர் நட்டம்: அமரவீர


ஐரோப்பியாவினால் மீன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் ஊடாக இலங்கைக்கு வருடாந்தம் 100 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக

19 நவ., 2015

5500 டுவிட்டர் கணக்குகளை முடக்கிய ஹேக்கர்ஸ்: அதிர்ச்சியில் ஐ.எஸ்

ஐ.எஸ் அமைப்பினருக்கு சொந்தமான 5500 டுவிட்டர் கணக்குகளை ஹேக்கர்கள் கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி அப்டெல் ஹமீது அபாவுத் சுட்டுக் கொலை: உறுதி செய்த அதிகாரிகள்

பாரிஸ் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அப்டெல் ஹமீது அபாவுத் சுட்டுக்
கொலை செய்யப்பட்டு விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதலுக்கு ஈடுகொடுக்காமல் ஐ.எஸ்.ஐ.எஸ் நிழலரசத் தலைநகரை விட்டு வெளியேறுகின்றார்கள்!

பிரான்ஸ் மற்றும் ரஸ்யாவின் தொடர் விமானத் தாக்குதலால் தங்களது தலைநகராக இதுவரை பயன்படுத்தி வந்த சிரியாவின் ரக்காவிலிருந்து

மரிக்கோ யமாமொடா துரைராசா ரவிகரன் இடையிலான கலந்துரையாடல் முல்லைத்தீவில்

fe0ac1ff-534b-412c-972b-bdb414a02898
ஜப்பான் தூதுவராலயத்தின் அரசியல் ஆலோசகர் மரிக்கோ யமாமொடா அவர்களுக்கும் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா

பாதாள அறைகளுடன் இலங்கையில் சித்ரவதைக் கூடங்கள்: ஐ.நா.குழு அதிர்ச்சித் தகவல்

இலங்கையில், பாதாள அறைகளுடன் ரகசிய சித்ரவதை கூடம் இயங்கியதை ஐ.நா. குழு நேரில் கண்டுபிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் தமக்­கி­டையில் ஏற்­பட்­டி­ருக்கும் கருத்து முரண்­பா­டு­களை பகி­ரங்­கப்­ப­டுத்தி விவா­திக்­கும்­செ­யற்­பா­டு­களை கைவிட வேண்­டு -சேனா­தி­ராஜா

  • வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்­ற­ உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன்

ரஷ்யாவின் பயணிகள் விமானத்தை பழச்சாறு பாட்டில் குண்டுகளால் வீழ்த்திய ஐ.எஸ்.தீவிரவாதிகள்

எகிப்து நாட்டின் ஷரம்-எல்-ஷேக் நகரில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன்

பெற்றோர்களே பெண் பிள்ளைகளை அவதானம்:யாழ் பிரபல பெண்கள் பாடசாலையில் ஆபாச வீடியோ பார்த்த மாணவிகள்

யாழ் நகரிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் உ

உள்ளுராட்சி சபையின் பெண் உறுப்பினர்களின் தொகையை அதிகரிக்க அங்கீகாரம்

உள்ளுராட்சி சபையின் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 25 வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதிக ஒலி எழுப்பும் வாகனக் குழல்களை அகற்ற நடவடிக்கை

அதிக ஒலியை எழுப்பக் கூடிய வாகன குழல்களால் ஏற்படுத்தப்படும் சுற்றாடல் மாசு மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறை தவிர்க்கும் வகையில்

பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி கொடுப்பனவு 1500 ரூபாவாக அதிகரிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த கல்வி கொடுப்பனவை 1500 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி

திருகோணமலை வதை முகாமை பார்வையிட்டோம்! ஐ.நா நிபுணர்கள் குழு


காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்பிலான எதிர்பார்ப்பு உரிமைகளை, பெற்று கொடுப்பதற்கான வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்திருப்பதாக

நாகதீப என்ற பெயரை நைனாதீவு என பெயர் மாற்றம் செய்யப்படும் பட்சத்தில், தமிழ் ஊர்களின் பெயர்களையும் அகற்றுவதாக இராவணாபலய அமைப்பு


யாழ்ப்பாணத்திலுள்ள நாகதீப என்ற பெயரை நைனாதீவு என பெயர் மாற்றம் செய்யப்படும் பட்சத்தில், இலங்கையிலுள்ள அனைத்து தமிழ் ஊர்களின் பெ
Selva Nathan விக்கி தனது சொந்த மருமகனை சிறப்பு ஆலோசகராக போட வேண்டும் என அடம் பிடித்ததால் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் கிடைக்க வேண்டிய திட்டம் வடக்கு மாகாண சபைக்கு கிடைக்க வில்லை. ஆதரமாக ஐக்கிய நாடுகள் சபையின்

அரை நிர்வாண விசாரணை... தூக்கில் தொங்கிய அப்பாவி! - இன்னுமொரு சாதிப் பஞ்சாயத்து கொடூரம்

ட்டப் பஞ்சாயத்துகள், கிராமப் பஞ்சாயத்துகள், ஊர்ப் பஞ்சாயத்துகள் , சாதிய பஞ்சாயத்துகள் என்றுதான் எத்தனை முகங்கள்

கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு எதிரான போரில் குதிக்கின்றார்!!

கனடா ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான விமானத் தாக்குதல்களை நிறுத்தும் என்ற அண்மைய முடிவிற்கு மாறான முடிவுகளை

பாரிஸிற்கான விமான சீட்டுக்கள் மாற்றியமைப்பு : எயர் கனடா அறிவிப்பு

BBBBBB
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலால் வாடிக்கையாளர்கள் விரும்பினால்

இன்று கூட்டமைப்பை சந்திக்கிறது ஐ.நா குழு – சிறிலங்கா அதிபரிடம் அறிக்கை கையளிக்கிறது

ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ள பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் பிரதிநிதிகள்,

தமிழீழ விடுதலையை தடுக்கும் ஐநா தீர்மானங்கள்-மதுரை கருத்தரங்கம்.

12273677_1199833493367441_5404933989086222113_o-620x413
நவம்பர் 15 – 2015, ஞாயிறு காலை 11 மணி முதல் 3 மணி வரை மதுரை காலேஜ் ஹவுஸ் , திருவள்ளுவர் அரங்கில் “தமிழீழ விடுதலையைத்

மைத்திரியின் பதவிக்காலம் முடிந்த பின்னே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கம்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் நிறைவடைந்ததன் பின்னர் நடைமுறைக்கு வரும் என, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”விக்கினேஸ்வரன் தலைமைத்துவம் கொடுக்க முன்வந்தால் ஒத்துழைப்பு வழங்கத் தயார்” – திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எடுத்து வருகின்ற நடவடிக்கைகளுக்கும் அவருடைய கருத்துக்களோடு ஒன்றித்துச் செல்லக் கூடிய

அரசுக்குக் கைதிகள் வழங்கிய காலக்கெடுவை கவனத்தில் கொள்ளவும் : செல்வம் எம்.பி

தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தமது விடுதலை குறித்து அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் இவ்விடயத்தில்

ழு வயது சிறுவனைப் பாலியலுக்கு உட்படுத்திய இளைஞனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை

ஏழு வயது சிறுவன் ஒருவனைப்  யன்படுத்தி பாலியல் இன்பம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட  வவுனியா அண்ணாநகரைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 3500 ரூபா கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 3500 ரூபா கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை

சுவிஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதல்? வாட்ஸ்அப்-ல் உலவும் அதிர்ச்சி தகவல்


சுவிஸ் நாட்டை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என வாட்ஸ் அப்-ல் உலவும் செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

18 நவ., 2015

கேரள 'கிஸ் ஆப் லவ் 'அமைப்பின் நிர்வாகிகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது!

கேரளாவில் 'கிஸ் ஆப் லவ் 'அமைப்பின் நிர்வாகிகளான கணவன் - மனைவி பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாரிஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி : ஈபில் கோபுரம் ஒளியூட்டம் சுவிஸ் பாரளுமன்றின் முன்னேயும் இவ்வாறு கடந்த திங்கள் நடந்த



பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஈபில் கோபுரம்

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அன்பழகன் பதில் மனு

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பதில்

பாரிஸில் துப்பாக்கிச் சண்டை - பெண் பயங்கரவாதி உள்பட 3 பேர் சுட்டுக்கொலை - 2 பேர் கைது



கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  பயங்கரவாதிகள் 6 இடங்களில் நடத்திய தாக்குதலில் 129 அப்பாவி பொதுமக்கள்

பாரீஸ் தாக்குதல் தீவிரவாதிகளை காட்டி கொடுத்து உயிர் தியாகம் நாய்


 பாரிசில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் வெடிகுண்டுடன் இருந்த பெண்தீவிரவாதி உள்பட 3 பேர்

பித்துக்குளி முருகதாஸ் காலமானார்

தமிழ்க் கடவுளான முருகன் குறித்து பல பாடல்கள் பாடியுள்ள நாடறிந்த பிரபல பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ்

ரஷ்யா ஐஎஸ்ஐஎஸ் நிலைகள் மீது கடும் தாக்குதல்!

இஸ்லாமிய அரசு என்று தம்மை கூறிக் கொள்ளும் அமைப்பின் மீது இதுவரை இல்லாத வகையில் மிகக் கடுமையாக கூடுதல்

பாரிஸ் சுற்றி வளைப்பில் காவல்துறையினருக்கு சூடு பலத்த காயம்

அதிகாலை நான்கு இருபதுக்கு பிரான்சின் இரண்டு விசேச படைபிரிவுகள் தாக்குதல் பகுதிக்கு அண்மையில் உள்ள தேவாலயம் அருகே  நிலைஎடுத்திருந்தனர் கட்டிடத்தின் உள்ளே

பழிக்குப்பழி...ரஷ்யாவோடு கைகோர்க்கும் பிரான்ஸ்: அழியுமா ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு?

பாரீஸ் நகரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு காரணமான ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்காக பிரான்ஸ் நாடு, ரஷ்ய நாட்டுடன்

நிறைவேற்று அதிகாரம் தொடர்பான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்தல் மற்றும் புதிய தேர்தல் முறைமை தொடர்பான ஜனாதிபதியின்

பரிஸ் சென்ட் டென்னிஸ் சுற்றிவளைத்து துப்பாக்கி சூடு நேரலை


முள்ளி வாய்க்காலில் குறுகிய நாட்களில் லட்சம் பேரை கொன்று குவித்த போது,தெருத்தெருவாய் மக்கள் கடும் குளிரிலும் மழையிலும்

பாரிஸ் சென்ட் டெனிஸ் பகுதியில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை


பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் வடக்குப் பகுதியில் உள்ள செய்ன் டெனிஸில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கடலூரில் வீடுகளை இழந்தோருக்கு வீடு கட்டித்தரப்படும்; வேலைவாய்ப்பு வழங்கப்படும் : ஓ.பி.எஸ்.



வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், சென்னையில் நிவாரணப்பணிகள் குறித்து கடலூரில் ஓ.பன்னீர் செல்வம்  செய்தியாளர்களுக்கு

பெண் மேயர் அனுராதா சுட்டுக்கொலை - கணவரும் பலி : ஆந்திராவில் பரபரப்பு ( படங்கள் - வீடியோ

பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தின் முன்னால் அடையாள உண்ணாநிலைப் போராட்டம்


இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலை, தொடர் இழுபறி நிலையாக நீடித்து வரும் நிலையில், இவ்விவகாரத்தினை

காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் இலஞ்சம் வாங்கிய பொலிசார்! வெளிவரும் அதிர்ச்சித் தகவல்


காணாமல் போனவர்கள் தொடர்பில் தகவல்களைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, அவர்களின் உறவினர்களிடம் பொலிசார் இலஞ்சம்

ரசியல் கைதிகளுக்கு, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீராகாரம் வழங்கினர்.

நாடு முழுக்கவும் உள்ள சிறைச்சாலைகளில் கடந்த 10 நாட்களாக சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

ஜெர்மனியிலும் குண்டுத்தாக்குதல் அச்சுறுத்தல் உதைபந்தாட்டப்போட்டி நிறுத்தப்பட்டது



ஜெர்மனியில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் எனும் அச்சுறுத்தல் காரணமாக ஹானோவர் நகரில் நடைபெறவிருந்த சர்வதேச கால்பந்து

அமைச்சரவைக்கு வரும் ஐ.நா. தீர்மானத்துடன் உடன்படக்கூடிய யோசனைகள் ஜனாதிபதி

ஐ.நா. தீர்மானம் தொடர்பில் முன்வைக்கபட்டுள்ள யோசனைகளில் கட்சிகள் அனைத்தும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வரக்கூடிய யோசனையை

17 நவ., 2015

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு 40 நாடுகள் நிதியுதவி அளிக்கின்றன”: ரஷ்ய ஜனாதிபதி புடின் பகீர் தகவல் (வீடியோ இணைப்பு)

சர்வதேச பயங்கரவாதிகளான ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு 40 நாடுகள் நிதியுதவி செய்து வருவதாக ரஷ்ய நாட்டு ஜனாதிபதியான விளாடிமிர் புடின்

விவேக் ஜெயராமன்... ஜெயலலிதாவின் 'புதிய செல்லப்பிள்ளை

போயஸ் கார்டனைப் பொறுத்தவரையில் ஒருவரை ராஜ மரியாதையுடன் ஒரேநாளில் உச்சாணிக் கொம்பில் அமர வைப்பதும்,

சற்று‬ முன்னர் பிரித்தானியாவில் டேவிட் கமரூன் அவர்கள் அதி உச்ச பாதுகாப்பு அதிகாரிகள் ,‎புலனாய்வு_அதிகாரிகளை‬அழைத்து “கோபிரா” கூட்டத்தை கூட்டியுள்ளார்.

சற்று‬ முன்னர் பிரித்தானியாவில் டேவிட் கமரூன் அவர்கள் அதி உச்ச பாதுகாப்பு அதிகாரிகள் ,புலனாய்வு_அதிகாரி

இலங்கைச் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள சுதாகரன்!

இலங்கைச் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள சுதாகரன்!
இலங்கைச் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பாக ஜனாதிபதியின் ஆதரவை எதிர்பார்த்துள்ளனர்

பாரிஸ் தாக்குதல்:முக்கிய சந்தேக நபர் அடையாளம்?

பாரிஸ் தாக்குதல்கள் தொடர்பில் நடைபெற்று வரும் விசாரணைகள், மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த பெல்ஜிய

மூடு டாஸ்மாக்கை மூடு' பாடகர் கோவனுக்கு ஜாமீன்!

"மூடு டாஸ்மாக்கை மூடு' பாடலை இயற்றிய பாடகர் கோவனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை

சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கிய பெண்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு! (வீடியோ )

சென்னையில் பெய்த தொடர் மழையால் மன்னிவாக்கம் லக் ஷ்மி நகரில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏராளமான

நாங்கள் உங்களுடன்தான் உள்ளோம்! உங்களுக்காகப் போராடுவோம்! மகஸின் சிறையில் வடக்கு முதல்வர் உணர்வுபூர்வ உரை...


“நாங்கள் உங்களுடன்தான் உள்ளோம். உங்களுக்காகப் போராடுவோம்” என கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் கடந்த

மழை நிவாரணப் பணிகளுக்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு: ஜெயலலிதா உத்தரவு!

வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கவும், சீரமைப்புப் பணிகளுக்காகவும்

16 நவ., 2015

ராகுல் காந்தி ஒரு இங்கிலாந்து குடிமகன்.. அவரது குடியுரிமை பறிக்கப்படவேண்டும்! ஆதாரங்களுடன் சுப்ரமண்ய சுவாமி


காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஒரு இங்கிலாந்து குடிமகன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமண்ய சுவாமி பிரதமர் மோடிக்கு

ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கத்தை பதவி கவிழ்க்க சதித்திட்டம்! அமைச்சர் ஹரின் ஆதங்கம்


ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை பதவி கவிழ்க்கும் சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர்

எந்தவொரு தமிழ் அரசியல் கைதிக்கும் இனி பிணை வழங்கப்பட மாட்டாது: சுவாமிநாதன்


சிறையிலுள்ள எந்தவொரு தமிழ் அரசியல் கைதியும் இனி பிணையில் விடுவிக்கப்படமாட்டார்கள் என சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்துள்ளதாக

பாரிஸில் பல இடங்களில் முற்றுகை நடவடிக்கை! சிரியா மீது பிரான்ஸ் குண்டுவீச்சு ஆரம்பம். பி.பி.சி


பாரிஸ் தாக்குதல்களின் எதிரொலியாக, இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பு சிரியாவில் பலமாக இருக்கும் ராக்கா ந

கொழும்பு சிறைச்சாலைக்கு விக்னேஸ்வரன் திடீர் விஜயம்! கைதிகளின் நிலை குறித்து கவலை


உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து, வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் கொழும்பு

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனைச் சந்தித்த சுமந்திரன்

கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக வடமாகாண

பாரீஸில் தாக்குதல் நடத்தியவனின் குடும்பத்தினர் அதிரடிக் கைது….! ஐரோப்பாவில் தொடர் தேடுதல் வேட்டை.

பாரீஸ் நகர தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு உதவியதாக 6 பேரை பிரான்ஸ் போலீசார் கைது செய்தனர். மேலும் தீவிரவாதிகளில் 2 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் காலவரை அற்ற உண்ணாவிரதத் தொடர்

**
இலங்கைச் சிறைச் சாலையில் பல ஆண்டுகளாக போர் கைதிகளாகவும், அரசியல் கைதிகளாகவும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற

பாரிஸ் தாக்குதலுக்கு பிரான்ஸ் ஆவேச பதிலடி: ஐ.எஸ். இலக்குகள் மீது சராமரி குண்டு வீச்சு! ( வீடியோ)

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் இலக்குகளை குறிவைத்து, பிரான்ஸ் நாட்டின் 12 போர் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலைத்

மழை வெள்ளம்: ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு ஜெயலலிதா நேரில் ஆறுதல்


பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்களிடம் பேசிய அவர்,

சென்னை : சுரங்க பாதையில் தண்ணீரில் மூழ்கிய அரசு பேருந்து பத்திரமாக மீட்பு




சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள அரங்கநாதன் சுரங்க பாதையில் தண்ணீரில் மூழ்கிய மாநகர பேருந்து மீட்கப்பட்டது. 

மழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 12 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் உதவி: ஜெயலலிதா


ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக 11.11.2015 அன்று கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம்,

ஜெயலலிதாவுடன் நாசர், விஷால் சந்திப்பு



சென்னை தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் சந்தித்தனர். 

இலங்கை சிறைகளில் வாடும் தமிழர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மோடிக்கு கலைஞர் கடிதம்



இலங்கை சிறைகளில் வாடும் தமிழர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திரமோடிக்கு

வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றிய யாழ் மாவட்டம்

2
28ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா பியகம விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் நேற்று முன்தினம்

யாழ்ப்பாணம் இயல்பு நிலைக்குத் திரும்புமா? கனமழைக்கு முடங்குமா?

கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக பெரும் பாதிப்பினை எதிர்நோக்கிய யாழ்.மாவட்டம் இன்று காலை இயல்பு நிலைக்கு திரும்பியது.

கைதிகளின் விடுதலைக்காக விரைந்து செயற்படும் த.தே.கூ

கைதிகளின் உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையை எட்டியும் அரச தரப்பிலிருந்து இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. தாமதமாகும்

கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயற்பாடு அருவருக்கத்தக்கது! ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு


கடந்த காலங்களில் இந்த மாகாணத்திற்கும் இந்த மாவட்டத்திற்கென்றும் ஒரு அழகிய அரசியல் கலாச்சாரம் இருந்து வந்துள்ளது. ஆயினும், தற்போது

அரசியல் கைதிகள் 7 பேரே பிணையில் விடுதலை! ஒருவர் அரசியல் கைதி அல்ல


பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 8 தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் இணையும் நிமல் சிறிபால?


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்து விட்டு,

இலங்கையில் அடைமழை! வெள்ளக்காடானது வடக்கு, கிழக்கு! ஒரு இலட்சம் பேர் பாதிப்பு


இலங்கையின் பல பகுதிகளிலும் பெய்துவரும் அடைமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வடக்கு

வலி.வடக்கு மக்கள் மல்லாகம் விசாலாட்சி மகா வித்தியாலயத்தில் தஞ்சம்


வலி வடக்கு நீதிவான் நீதிமன்ற நலன்புரி நிலைய மக்கள் இடம்பெயர்ந்து மல்லாகம் விசாலாட்சி மகா வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.

பாரிஸ் தாக்குதல்! தப்பிச்சென்ற தாக்குதல்தாரியைத் தேடும் பிரான்ஸ் அதிகாரிகள்


பாரிஸ் தாக்குதலை அடுத்து தப்பிச்சென்றிருக்கலாம் என்று நம்பப்படும் ஒருவரை தேடிவருவதாக பிரான்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
26வயதுடைய பெல்ஜியத்தை சேர்ந்த ஆப்டெசஸாம் சாலி என்று இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பாரிஸ்

வரவு செலவுத்திட்டத்தில் புதிதாக சாலை வரி அறிமுகம்! நல்லாட்சியின் மற்றுமோர் நம்பிக்கை மோசடி


எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக புதிதாக சாலை வரியொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

15 நவ., 2015

வடக்கு, கிழக்கில் ஓயாத மழை தாழ்ந்த பிரதேசங்கள் நீரில் மூழ்கின - போக்குவரத்துப் பாதிப்பு - மீள்குடியேறிய மக்கள் தத்தளிப்பு

TNA Canada இன் புகைப்படம்.


வடக்கு கிழக்கு பிர­தே­சத்தில் கடந்த சில தினங்­க­ளாக பெய்­து­வரும் அடை­மழை கார­ண­மாக தாழ்ந்த பிர­தே­சங்கள் வெள்ளக்­கா­டாக காட்­சி­ய­ளிக்­கின்­றன.

தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்படவேண்டியவர் யார்? தினக்குரல்


வடக்கு மாகாண முதலமைச்சரும் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரனை

லண்டன் விமான நிலையத்தில் பிரஞ்சு நாட்டவர் கைது: துப்பாக்கியுடன் திரிந்ததால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)


லண்டனின் கேட்விக் விமான நிலையத்தில் பிரஞ்சு நாட்டவர் ஒருவர் துப்பாக்கியுடன் நடமாடிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்வின் 30 டெஸ்டில் 157 விக்கெட் எடுத்து சாதனை

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சிறப்பாக விளையாடியுள்ளார்.
நேற்று நடைபெற்ற 2 வது டெஸ்ட்டில் 70 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தமிழகத்தில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 112ஆக உயர்வு



தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால் இடிமின்னல் தாக்குவது, மரம் முறிந்து விழுவது போன்ற அ

நாளை சபரிமலை கோயில் நடை திறப்பு


 மண்டல கால பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (16ம் தேதி) மாலை  திறக்கப்படுகிறது. கேரளாவிலுள்ள

இலங்கை பணிப்பெண் குவைத்தில் மர்மமாக முறையில் கொலை


குவைத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை பெண்ணொருவரின் பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில்

அரசாங்கம் அசமந்தப்போக்கை கடைப்பிடிக்குமாக இருந்தால்கூட்டமைப்பு எதிராக செயற்படும்! அ.கோடீஸ்வரன் எச்சரிக்கை

ஏமாற்றங்கள் தொடருமானால் கூட்டமைப்பு எதிராக செயற்படும்! அ.கோடீஸ்வரன் எச்சரிக்கை
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை

கொழும்பு - கண்டி அதிவேக வீதி விரைவில் நிறைவு பெறும்: லக்ஷ்மன் கிரியெல்ல


கொழும்பு - கண்டி அதிவேக வீதியின் நிர்மானப்பணிகள் அடுத்த வருட பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என உயர்கல்வி மற்றும்

6 கைதிகளின் நிலை கவலைக்கிடம் - சிகிச்சை பெற கைதிகள் மறுப்பு


தமது விடுதலையை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமான நிலையில்









"
படைப்பாளிகள் உலகம் " சுவிஸ்கலந்துரையாடல்
***************************************************************************
15-11-2015 மாலை 2:00 மணி.
Temple Europaplatz 01
Freiburgstrasse 101
3008 Bern ,Swiss
தொடர்புகளுக்கு :
செல்லத்துரை சதானந்தன் : 032 385 33 65 / 078 851 87 48
செல்வரத்தினம் சுரேஷ் :031 859 60 76 / 078 608 73 15
நிமலன் அரியபுத்திரன் : 079 124 45 13
A P பூவதி : 079 555 53 55
அனைத்து துறைசார் படைப்பாளிகள் மற்றும் உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்...
நன்றி,
ஐங்கரன் கதிர்காமநாதன்

French high-speed train derails & catches fire near Strasbourg


A train has derailed and caught fire in Eckwersheim near Strasbourg, France. Rescue teams have arrived to the site local media reported, adding there are casualties.
RT.COM

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் காலமானார்



பழம்பெரும் திரைப்பட இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக அவர் சென்னையில் கா

அரசியல் கைதிகளுக்கு கருணை காட்டுங்கள்! ஜனாதிபதிக்கு அகில இலங்கை சைவமகா சபை கடிதம்


அரசியல் கைதிகளுக்கு கருணை காட்டுமாறு கோரி அகில இலங்கை சைவ மகா சபையினர் ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.

சிறையில் அரசியல் கைதிகளின் உடல் நிலை பாதிப்பு! 35 தமிழ் கைதிகள் மயக்கம்!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ் அரசியல் கைதிகளின்

பாரிஸ் தாக்குதலுடன் தொடர்புடைய பலர் பெல்ஜியத்தில் கைது


பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகப்படும் நபர்களை பெல்ஜியம் நாட்டுத் தலைநகர் பிரசல்ஸில் வைத்து

ad

ad