புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2015

இன்று மாணவி ‪#‎வித்தியா‬ பிறந்த தினம் . அவரது பிறந்த தினத்தினை முன்னிட்டு ‪#‎புங்குடுதீவு‬ வைத்தியசாலையில் புங்குடுதீவு இளையோர் அமைப்பும் ( PIA ) - சூழலியல் மேம்பாட்டு அமைவனமும் ( ‪#‎சூழகம்‬ ) இணைந்து மரநடுகை செயற்பாட்டினை மேற்கொள்ளவுள்ளனர் . 25. 11. 2015

துருக்கி எல்லைபகுதிக்கு ஏவுகணைகளை அனுப்பும் ரஷ்யா மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்



ரஷியாவின் போர் விமானம் ஒன்று நேற்று துருக்கியின் சிரியா எல்லையில் பறந்தது. அப்போது அந்த விமானத்தை துருக்கியின் எப்-16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின.தங்களது வான் எல்லைக் குள் அத்துமீறி நுழைந்த தால்தான் ரஷியாவில் போர் விமானம் சுட்டு வீழ்த் தப்பட்டதாக துருக்கி தெரிவித் துள்ளது. எச்சரிக்கை விடுத் தும் அத்துமீறி பறந்த தால் சுடப்பட்டதாக கூறியுள்து.

யாழில் அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள்! சுகாதார கல்வி பணியகம் அதிர்ச்சி தகவல்



தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தொற்றினால் மாவட்ட ரீதியாக ஒப்பிடும் இவ்வருடத்தில் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான எயிட்ஸ்

கோரிக்கைகளை நிராகரித்தால் ஆதரவு வாபஸ்? தமிழ் தேசியக் கூட்டமைப்பு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால் வெளியிலிருந்து நிபந்தனைகளின்றி வழங்கிவரும் ஆதரவை

வவுனியா அரச அதிபர் நியமனத்திற்கு கூட்டமைப்பினர் எதிர்ப்ப



வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக மறுபடியும் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த புஸ்பகுமார

புங்குடுதீவின் வரலாறு காணாத மனித அவலம் ஒன்று /வீராமலை மைந்தன்

புங்குடுதீவின் வரலாறு காணாத மனித அவலம் ஒன்று வல்லன் வீராமலை உள்ளடக்கிய கிழக்கூரிற்குள் உருவாகி வருகின்றது.

சகோதரி வித்தியாவின் பிறந்தநாள் இன்று .அவரின் உறவொன்றின் கண்ணீர் வரிகள்

தொலைபேசி மவுனமாக கிடக்கிறது
ஸ்கைப் இயங்கி நாள் இருநூறு நாள்
வின்னானங்களும் வீண் வாதங்களும்
கலாய்த்து எடுத்து எப்டி எப்படி என
என்னை தோற்கடித சிரிப்பு இல்லை 
எல்லாம் வெறுமையாக வெறுப்பாக
இனி என்ன தான் வாழ்வில் இருக்கு
நீ விட்டு சென்ற நினைவை தவிர
இன்று கார்த்திகை விளக்கேற்றம்
உனக்கு விளக்கேற்றி கண்ணீரில்

தொலைபேசி மவுனமாக கிடக்கிறது
ஸ்கைப் இயங்கி நாள் இருநூறு நாள்
வின்னானங்களும் வீண் வாதங்களும்
கலாய்த்து எடுத்து எப்டி எப்படி என

முதலைகள் பத்திரமாக இருக்கின்றன- வதந்தியை நம்ப வேண்டாம்: முதலை பண்ணை நிர்வாகம்


 ''எங்கள் பண்ணையிலிருந்து எந்த முதலைகளும் தப்பிச் செல்லவில்லை. முதலை தப்பியதாக சொல்லப்படும் தகவல் யாரோ கிளப்பி விட்ட வதந்தி. அதை யாரும் நம்ப வேண்டாம்'' 
இன்று மாலை ஏழு மணியளவில் பிரான்சின் பெல்ஜிய எல்லை நகரமொன்றில் ஆயுததாரிகள் சிலர்  பலரை பணயக் கைதிகளாக  பிடித்து வைத்துள்ளனர்  துப்பாக்கி சண்டை நடைபெறுவதாக  தகவல்கள் வெளிவருகின்றன 

பாரீஸ் தாக்குதல்: 16 தீவிரவாதிகள் பெல்ஜியத்தில் கைது

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். 350 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில்

நாடகம் பாடத்தில் ஒன்பதாயிரம் சாதாரண தர மாணவர்கள் தோற்றுகின்றனர்: பேராசிரியர் மௌனகுரு

இம்முறை நடைபெறவுள்ள கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் நாடகமும் அரங்கியலும் பரீட்சைக்காக ஒன்பதாயிரம் தமிழ் மாணவர்கள் தோற்றவுள்ளதாக பேராசிரியர்

ஊரெழுப் பகுதி வெள்ளப் பாதிப்புகள்! பார்வையிட்டார் சித்தார்த்தன்










வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்

பெற்றோர்களின் கௌரவப் பரீட்சையாக புலமைப்பரில் பரீட்சை பாரக்கப்படுகின்றது! சித்தார்த்தன்


பெற்றோர்கள் தங்களுடைய கௌரவப் பரீட்சையாக தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை பார்க்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் நகரில் உயர்தர வகுப்பு மாணவி கடத்தல்! பட்டப்பகலில் துணிகர சம்பவம்


அநுராதபுரம் நகரில் வைத்து இன்று முற்பகல் யுவதியொருத்தி துணிகரமான முறையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை: கீதா குமாரசிங்க குற்றச்சாட்டு

முன்னாள் நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கீதா குமாரசிங்க இன்று இனவாத அடிப்படையில் நாடாளுமன்றத்தில் கருத்து ஒன்றை

பாராசூட்டில் குதித்த ரஷ்ய விமானத்தின் பைலட்டை சுட்டுக்கொன்ற சிரிய கிளர்ச்சியாளர்கள்: வீடியோ


சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, இன்று காலை சுட்டு வீழ்த்தியது.

24 நவ., 2015

சிறிலங்கா அரசின் தடைப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 269 பேரின் விபரங்கள்


விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணியதான குற்றச்சாட்டின் பேரில், சிறிலங்கா அரசாங்கத்தினால், தடைவிதிக்கப்பட்டிருந்த 8 அமைப்புகள்

புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் மத மாற்ற முயற்சி

புங்குடுதீவு மக்களே புலம்பெயர் புங்குடுதீவு மக்களே உசார் புங்குடுதீவு  நான்காம்  நட்டக்கு கூத்தை கவனியுங்கள்  உடனடியாக செயல்பட்டு அடித்துவிரட்டுங்கள் இந்த பிழைப்பு நடத்தும் நாய்களை https://www.facebook.com/gfan.dqatar/videos/1612895682321106/
Ramanan Gunaseelan added 4 new photos.
5 hrsEdited
மண்ணின் விடிவுக்காக இரத்தம் சிந்திய மாவீரர்கள் நினைவாக உணர்வோடு இரத்ததானம் செய்யும் யாழ் பல்கலைகழக மாணவர்கள்..!
உங்களுக்காக உங்கள் உயிர் தியாகத்துக்காக ...!

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேரும் இந்திய இளைஞர்களின் கதி இதுதான்

 ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேரும் ஆர்வத்தில் செல்லும் இந்திய இளைஞர்களை, போர்த் திறமை இல்லாதவர்கள் என்று கூறி, அவர்களை ஐ.எஸ். அமைப்பினர் இழிவுப்படுத்துவதாகவும்,  பெரும்பாலும் மனித வெடிகுண்டுகளாகவே அனுப்புகிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

பாடசாலை மாணவ மாணவியர் விடுதிகளில் உல்லாசம் ; பொலிசார் அதிரடி


கந்தளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள தங்கும் விடுதிகள்,மற்றும் ஹோட்டல்களில் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள்

ஆனந்த விகடன் மீது தமிழக முதல்வர் வழக்கு!

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு,  தனது ஐந்து ஆண்டுகால பதவிக்காலத்தைத் தொட்டு, சட்டமன்றத் தேர்தலை
சிங்கப்பூரில் உள்ள பிரபல கோமளவிலாஸ் ஹோட்டலில்,  பிரதமர் மோடிக்கு மசால்தோசை விருந்தளித்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ . 

                            
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முதன் முறையாக சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். லிட்டில் இந்தியா பகுதியில்

யாழ் சாரங்கா நகைமாடக் கட்டடத்தில் விபச்சாரம்! இளைஞர்கள் சுற்றிவளைப்பு (2ஆம்இணைப்பு



யாழ் இந்துக்கல்லுாரிக்கு அருகில் உள்ள கட்டத்தில் இடம்பெற்று வந்த விபச்சார நடவடிக்கைகளுக்கு இன்று இளைஞர்களால்

கனடாவின் முக்கிய இந்து ஆலயம் புலிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றச்சாட்டு

கனடாவின் முக்கிய இந்து ஆலயங்களில் ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மாவீரர் வாரம்; யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இரத்ததானம்

download-620x465
மாவீரர் தின நினைவு நாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் இரத்ததான முகாம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டுள்ளதுடன் சிங்கள மாணவர்களும் இணைந்துகொண்டுள்ளனர்.

தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தலாம் – அனுமதித்தார் வாசுதேவ நாணயக்கார

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்தலாமென்றும், ஆனால் மாவீரர்களுக்கு அஞ்சலி என்ற

இலங்கை நாடாளுமன்றில் முதன்முறையாக மாவீரர்களுக்கு அஞ்சலி

நாடாளுமன்றக் குழுக்களின்  பிரதித் தலைவரும்,  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்
https://www.facebook.com/Sooriyan.FM.SriLanka/videos/942962769085751/கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டு உள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றன. இதனால் பல குளங்கள் ஏற்கனவே வான் பாய்ந்துள்ள நிலையில் தற்போது இரணைமடு குளத்தின் கொள்வனவான 34 அடியில் 28 அடிக்கு நீர் நிரம்பி உள்ளமையால் அதன் வான் கதவுகள் திறந்து விடப்பட்டு உள்ளன.
வான்கதவுகள் திறக்கப்பட்டு உள்ளதனால், ஊரியான், பன்னங்கட்டி , வெற்றிலைக்கேணி , கட்டைக்காடு , வெலிக்கண்டல் , கேவில் , ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

துருக்கிய ராணுவம் ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது

துருக்கி .. சிரியா எல்லை பகுதியில் பந்து கொண்டிருந்த  ரஷ்யாவின் போர்விமானத்தை துருக்கிய இராணுவம் சுட்டு வீழ்த்தியது  பத்து தடவைகள் எச்சரிக்கை விடுத்தும் அதனை பொருட்படுத்து தங்கள் எல்லை பகுதிக்குள் வந்தமையாலே  சுட்டோம் என  துருக்கி கூறுகிறது ரஷ்யா கடும் கண்டனத்தை வெளியிடடுள்ளது 

சற்று முன் யாழ்ப்பாணத்தைப் புயல் தாக்கத் தொடங்கியது

இன்று மாலையில் இருந்து வடபகுதியில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் கடும் மழை பெய்து கொண்டிருப்பதாகவும் சற்று முன் அங்கு

அதிசயம் ..விமானத் தாக்குதலில் பலியான கண்டி முஸ்லிம் தமிழர் ஐ எஸ் போராளி

முகமது முஹாடீன் சர்னாஸ் நிலாம் எனப்படும் நிலாம் டீன் என்கின்ற இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி தனது விருப்பதுடனே தங்கள் இயக்கத்தில்

மற்றுமொரு ஆயிரம் புள்ளிகள் அசைக்க முடியாத ஜோகோவிச்

01
லண்டனில் நடைபெற்ற 8 முன்னணி வீரர்கள் மற்றும் 8 முன்னணி ஜோடிகளுக்கு இடையிலான உலகச் சம்பியன்ஷிப் டென்னிஸ்

வடக்கு மக்கள் சுதந்திரமான காற்றை சுவாசிக்கின்றனரா? : ஆராய யாழ்.வந்தது நிபுணர் குழு

வடக்கு மக்கள் சுதந்திரமான முறையில் வாழ்கின்றனரா? என்பதனை ஆராய்வதற்கு இலங்கைக்கான பிரிட்டன் மற்றும் தெற்காசிய இரு நாடுகளின் பிராந்தியங்களின்

குப்பை தொட்டியில் தீவிரவாதிகளின் வெடிகுண்டு மேலாடை: உச்சக்கட்ட பாதுகாப்பில் பெல்ஜியம் (வீடியோ இணைப்பு)

பெல்ஜியம் நாட்டின் குப்பை தொட்டில் தீவிரவாதிகள் பயன்படுத்தும் மேலாடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழருக்கான நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டது - சம்பந்தன்


தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட தமிழர்கள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர

த.தே.கூட்டமைப்பினர்-சமந்தா பவர் சந்திப்பு! தமிழருக்கான நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்- சம்பந்தன் வலியுறுத்தல்


ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான விடே

திருகோணமலை இரகசிய முகாம் தொடர்பில் 20 கடற்படை அதிகாரிகள் விரைவில் கைது ?


திருகோணமலையில் இயங்கி வந்த இரகசிய முகாம் தொடர்பில் 20 கடற்படை புலனாய்வு அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளனதாக

யாழ்.பல்கலை. வளாகத்திற்குள் மீண்டும் மாவீரர் நாள் சுவரொட்டிகள்


யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் தமிழீழ மாவீரர் தினத்தை நினைவுகூரும் சுவரொட்டிகள் நேற்றைய தினம் தொடக்கம் மீண்டும் ஒட்டப்பட்டுள்ளது.

விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது குண்டுமழை: பிரான்சின் அடுத்தகட்ட தாக்குதல்

பாரீஸ் தாக்குதலையடுத்து அமெரிக்க கூட்டு ராணுவப்படையினருடன் இணைந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதலை நடத்தி வரும் பிரான்ஸ், அடுத்தகட்டமாக விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

தமிழீழத் தேசிய மாவீரர் நாள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள்

திருமலை வதைமுகாமில் கருணா குழுவால் கொடூரமாக வதைக்கப்பட்ட தமிழ் யுவதிகள்

இறுதி யுத்தத்தில் காயமடைந்த புலிப் பெண் போராளிகள் மற்றும் சாதாரண யுவதிகள் போன்றோர் கப்பல் மூலம் திருகோணமலைக்கு

கனடாவில் single mother, separate or divorce ஆக இருக்கும் சில தமிழ்ப் பெண்களைக் குறிவைக்கும் தமிழ் நபர்கள்? அவர்களை பாலியல் அடிமையாகச் வைத்திருக்கும் மர்மம் என்ன? - See more at: http://www.canadamirror.com/canada/52810.html#sthash.S91G3cA7.k8yiLAFd.dpuf


தனித்த குடும்பமாக அல்லது கணவரைப் பிரிந்து இருக்கும் (single mother, separate or divorce) சில பெண்களைக் குறிவைத்து அவர்களை பலவந்தப் பாலியற்குள் உட்படுத்தும் ஒரு குழு பற்றி கனடா வாழ் தமிழர்கள் விழிப்பாக இருக்குமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுள்ளனர்.
கனடாவில் இவ்வாறான single mother, separate or divorce குடும்பப் பிளவுகளால் மாத்திரமல்ல, மாறாக கணவர்மார் அப்பாவிகளாக இருக்கும் குடும்பப் பெண்களிடமும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் அவர்களிடம் தொடர்ந்து பேசி அவர்களை தனிமையில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர்.
உணவகங்கள், அல்லது சிற்றுண்டிச்சா
Siva Raman உடன் Manivannan Srinivasan.
த்தில் சிக்கி இரண்டு கால்களையும் இழந்த அந்த காமுகன் இன்று காலையில் துடிதுடித்து மாண்டான் என்னும் செய்தியை தெரிவித்து கொள்கிறேன்...
"அரசன் அன்றே கொல்வான்
தெய்வம் நின்று தான் கொல்லும்" என்ற முதுமொழியை எனக்கு நினைக்க தோன்றுகிறது. இதுவே மற்ற பகுத்தறிவாளி மூடர்களுக்கு ஒரு பாடம்.
ஆதாரப் பதிவுகள் தொடரும்
rankanathan

த.தே.கூட்டமைப்பினர்-சமந்தா பவர் சந்திப்பு! தமிழருக்கான நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்- சம்பந்தன் வலியுறுத்து

த.தே.கூட்டமைப்பினர்-சமந்தா பவர் சந்திப்பு! தமி









நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்- சம்பந்தன் வலியுறுத்து

23 நவ., 2015

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (24-ம் தேதி) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இனி இண்டர்நெட் இல்லாமலே கூகுளிடம் வழி கேட்கலாம்

ல்லாருடைய கைகளிலும் ஸ்மார்ட்ஃபோன் தவழும் இன்றைய தேதியில்,  கிட்டத்தட்ட எல்லா ஆப்ஸ்களுமே இணைய வசதி இருந்தால் மட்டுமே இயங்கக்கூடியதாக இருக்கின்றன.

ஊழல் குற்றம் ஶ்ரீலங்கா பாதுகாப்புச் செயலாளர் பதவி நீக்கம்!










தற்போது பாதுகாப்பு செயலாளராக பதவி வகிக்கும் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியை விரைவில் அப்பதவியில்

ஜெ. கோரிக்கை உடனடி ஏற்பு: ரூ.939.63 கோடி நிதி ஒதுக்கினார் பிரதமர் மோடி

முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்துக்கு ரூ. 939.63 கோடி நிதியை பிரதமர் நரேந்திர மோடி

நீர் வீழ்ச்சியில் குளித்தபோது அடித்து செல்லப்பட்டார் புதுமுக கதாநாயகன் பலி

தமிழில் தயாராகும் ‘காகாகா போ’ என்ற படத்தில், கதாநாயகனாக நடித்துள்ளவர் கேசவன் (வயது 26). இதில், கதாநாயகியாக சாக்ஷி

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த எங்களுடன் பிரிட்டன் ஒத்துழைக்க வேண்டும்; ரஷ்யா வேண்டுகோள்

பாரீஸ் தாக்குதலை அடுத்து அமெரிக்க கூட்டு ராணுவப் படையினருடன் இணைந்து சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது

ஐ.எஸ். தீவிரவாதிகளின் அட்டூழியங்களை பொறுத்துக்கொள்ள முடியாது: ஒபாமா

ஐ.எஸ். தீவிரவாதிகளின் அட்டூழியங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

குடிநீரில் கொடிய விஷத்தை கலந்து பாரிஸ் மக்களை கொல்ல ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி?

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் உள்ள இரு இசையரங்கங்கள், கால்பந்து மைதானம் உள்ளிட்ட இடங்களில் கடந்தவாரம் ஐ.எஸ்

யாழ் பிரபல பாடசாலை அருகில் மடக்கிப் பிடிபட்ட விபச்சார விடுதி, கதறி அழுத யுவதி

யாழ் இந்துக்கல்லுாரிக்கு அருகில் சாரங்கா நகைமாடத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் செயற்பட்டு வந்து வந்த விபச்சார விடுதி இன்று காலை அப் பகுதி

மூதூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான பேருந்து சேவை ஆரம்பம்

திருகோணமலை மூதூரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான நேரடிப் பேருந்து  சேவை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

தமிழகத்திலிருந்து இலங்கை அகதிகள் தாய்நாட்டிற்கு வருகை

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று தமிழ் நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள 42 பேர், நாளை செவ்வாய்க்கிழமை மீண்டும் தாயகம் திரும்பவுள்ளதாக

மாவீரர் நாள் விளக்கு எரியும் : யாழ்.பல்கலையில் வாசகம்

யாழ்.பல்கலை வளாகத்தில் உள்ள பல இடங்களில் இன்று மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

இராணுவத்தினர் கைது செய்யப்படுவதற்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டம்


இராணுவத்தினரை அசாதாரண முறையில் கைது செய்வதாக தெரிவித்து சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

புழுக்கள் நிறைந்த அரிசி மா பைக்கட்! அதிர்ச்சியில் பாவனையாளர்


வித்தியா கொலைச் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு


புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

யாழ் இந்துக்கல்லுாரி அருகில் பிடிக்கப்பட்ட விபச்சார விடுதி சொல்லும் கதை என்ன? அதிர்ச்சித் தகவல்கள்.

நேற்றைய தினம் யாழ் இந்துக் கல்லுாரிக்கு அருகில் செயற்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்று சமூக அக்கறை கொண்ட இளைஞர்களால்.Jaffna-01

சுமந்திரன் தலைமறைவு

வடமராட்சியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பல்வேறு நிகழ்வுககளில் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்த

யாழ் ஒஸ்மானியா பெண்கள் கல்லூரி மாணவிகளுடன் சமந்தா பவர் எல்லே விளையாட்டில் ஈடுபட்டார்.

Samantha-power jaffna 01யாழ் ஒஸ்மானியா பெண்கள் கல்லூரி மாணவிகளுடன் சமந்தா பவர் மழையிலும் மைதானத்தில் எல்லே விளையாட்டில் ஈடுபட்டார்.

பீகாரை போல மெகா கூட்டணி: உ.பி.சட்டமன்ற தேர்தல்; காங்கிரஸ் ஆலோசனை


 பீகாரைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் மெகா கூட்டணி அமைக்க எதிர்கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன

பாரீஸ் தாக்குதலின் பிரதான சூத்திர தாரி யார் தெரியுமா…? சிக்கினார் காவல் துறையிடம்.

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பெல்ஜிய நாட்டை சேர்ந்த நபர்

22 நவ., 2015

அரசியல் கைதிகள் விடயம் . சக்தி மின்னல் நிகழ்ச்சியில் கே வி தவராசா


யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் யாழ். உதயன் பத்திரிகைக்குச் சென்று அங்கு உதயன் குழுமத்தின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவனை சந்தித்தார். குறித்த சந்திப்பின் போது கடந்த காலத்தில் உதயன் பத்திரிகைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், மற்றும் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளையும் பார்வையிட்டார் சமந்தா பவர். அதன்பின்னர் உதயன் குழுமத் தலைவர் ஈ.சரவணபவனை சந்தித்துக் கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடலின் போது சமந்தா பவர் கருத்து தெரிவிக்கையில், நானும் ஒரு ஊடகவியலாளர் தான். அரச வலுப்படுத்துவதில் பத்திரிகையில் உள்ள ஒவ்வொருவரும் முக்கிய பங்காற்றுகின்றீர்கள். கடந்த காலங்களில் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை நான் அறிவேன். உங்களுடைய தைரியத்தை கண்டு வியப்படைகிறேன். கடந்த காலங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூறுவதை உறுதி செய்ய வேண்டும். நான் ஒரு அரசை விமர்சிப்பதோ, அல்லது அரசு பக்கம் இருந்து கொண்டு விமர்சனங்களை எதிர்கொள்வதோ இரண்டுமே முக்கியம். அரச அதிகாரிகளுக்கு தெரியாத விடயங்கள் கூட நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள். நீங்கள் குமிழ்களை உடைப்பவராகவும் மக்களின் உரிமைக்காக போராடுபவர்களாகவும் இருக்கிறீர்கள். அதுமட்டுமல்ல எங்களுடைய நாட்டில் பத்திரிகைத்துறை மிகவும் கடினம் ஆனால் அங்கு பாதுகாப்பு உண்டு. ஆனால் இங்கு பாதுகாப்பு பிரச்சினை இருந்தும் தொடர்ந்தும் மக்களுக்காக குரல் கொடுக்கிறீர்கள்.நீங்கள் செய்த தியாகம் அளப்பெரியது. இதனை நினைத்து நான் இன்னமும் வியப்படைகிறேன் என்றார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கருத்துக்களுக்குத் தலையாட்டும் பொம்மை எதிர்க்கட்சித் தலைவர் எமக்கு தேவையில்லை. அதன் காரணமாகவே நாங்கள் தனி

கடந்த காலங்களில் ஏற்பட்ட சம்பவங்களுக்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும் : உதயனில் சமந்தா பவர்

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் யாழ். உதயன் பத்திரிகைக்குச் சென்று அங்கு உதயன்

நாகதீபவின் பெயரை மாற்றுவதை நானும் எதிர்க்கிறேன்! சம்பந்தன் வலியுறுத்தல்


நாகதீப என்ற பெயரை நயினாதீவு என்று மாற்றம் செய்வதை தானும் எதிர்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சி பொறியியல் பீட புதிய கட்டடத் தொகுதி திறப்பு


யாழ். பல்கலைக்கழகத்தின் 110 மில்லியன் ருபா செலவில் 230 மாணவர்கள் தங்கக் கூடிய விடுதிக் கட்டிடமும், கிளிநொச்சி அறிவியல்

வட மாகாண இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும்!- சமந்தாவிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை


வட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம், கச்சேரிக்கு அருகில் உள்ள ரயில் பாதுகாப்பற்றகடவையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி ரயில், குறித்த ரயில் கடவைக்கு அருகில் வைத்து காரொன்றுடன்மோதியுள்ளது.
தமிழ் ஈழம் அமைக்கப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்! மலேசிய பன்னாட்டுக் கருத்தரங்கில் வைகோ முழக்கம்
[ சனிக்கிழமை, 21 நவம்பர் 2015, 05:54.50 AM GMT ]
மலேசிய நாட்டின் பினாங்கு மாநிலத் தலைநகரில், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம் இன்று (21.11.2015) காலை 9.00 மணிக்குத் தொடங்கியது.
(International Forum on Human Rights violations in Sri Lanka) பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் கருத்து அரங்கைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், திரு வைகோ அவர்கள் மலேசியா வருவதற்கு விசா கொடுக்காமல் தடுக்க
முயன்றார்கள்.
அடுத்த முறை அவர் மலேசியாவுக்கு வரும் போது இப்படி ஒரு பிரச்சினை எழுமானால், வைகோ பினாங்கு அரசு விருந்தினராக அழைக்கப்படுவார். அப்பொழுது கட்டாயம் விசா கொடுத்தே ஆக வேண்டும். யாராலும் அவரது வருகையைத் தடுத்து நிறுத்த முடியாது என்று குறிப்பிட்டார்.
அடுத்து உரையாற்றிய, தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் மலேசிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரும், தற்போது மலேசிய ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான லிம் கிட் சியாங்க் அவர்கள் பேசுகையில், பல தடைகளைக் கடந்து திரு வைகோ அவர்களை இந்தக் கருத்து அரங்கில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
அடுத்து வைகோ ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:
தமிழ் ஈழம் அமைக்கப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் பினாங்கில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் வைகோ
மலேசிய நாட்டின் பினாங்கு மாநிலத் தலைநகர் ஜோர்ஜ் டவுணில், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் என்ற பொருளில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய சிறப்புரையின் மையக் கருத்துகள்:
இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கை வெகு சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தி இருக்கின்ற, பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கடந்த 2014 நவம்பர் மாதம் இங்கே அனைத்துலகத் தமிழர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய அவருக்கு உலகத் தமிழர்கள் அனைவரும் தங்களது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
தமிழ் ஈழத்தில் மட்டும் அல்ல, உலகில் எந்தெந்த நாடுகளில் எல்லாம் தமிழர்கள் வசிக்கின்றார்களோ, அவர்களுடைய குரல்களையும் ஒடுக்குகின்ற முயற்சிகளில் இலங்கை அரசு மிகத் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றது. அதன் ஒரு கட்டமாகத்தான், இந்தக் கருத்தரங்கில் நான் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக, என் வருகையைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டார்கள்.
மலேசிய அரசுக்கு எதிர்ப்புக் கடிதம் எழுதியதுடன், எனக்கு மலேசிய நுழைவு உரிமை மறுக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி விட்டார்கள்.
ஆனால் அதன்பிறகு, அவர்களுடைய முயற்சிகளை முறியடிக்கின்ற வகையில், பேராசிரியர் இராமசாமி அவர்கள் நமது சதீஷ் முனியாண்டி, டேவிட் மார்சல் இருவரையும் கோலாலம்பூருக்கு அனுப்பி, துணைப் பிரதமர் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்து, நிலைமையை எடுத்துக் கூறச் செய்தார்.
மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் நமது அன்பிற்குரிய திரு குலசேகரன் அவர்கள் பெருந்துணை புரிந்தார்கள். அதனி விளைவாகத்தான் இங்கே உங்கள் முன்னால் நான் நின்று கொண்டு இருக்கின்றேன்.
ஹோமர் எழுதிய உலிஸ்ஸஸ் காவியத்தில் ஒரு பொன்மொழியை இங்கே மேற்கோள் காட்ட விழைகிறேன்.
To Stirke, to strive, to Preserve, not to yield, come what may.
எத்தனைத் தடைகள் வந்தாலும் எதிர்கொண்டு முன்னேறு, வளைந்து கொடுக்காதே; தொடர்ந்து போராடு.
இன்றைக்கு எப்படி இலங்கை அரசின் முயற்சிகள் தோற்றுப் போனதோ, அதேபோல ஈழத்தமிழர் படுகொலைகளை மூடி மறைக்க அவர்கள் மேற்கொள்கின்ற அனைத்து முயற்சிகளும் தோற்றுப் போகும்;
ஐ.நா. முன்றிலில் தமிழ் ஈழத்தின் கொடி பட்டொளி வீசிப் பறக்கும் என்பதை நான் உறுதியாகக் கூற விரும்புகிறேன்.
மக்கள் ஆட்சி, மனித உரிமைகள் என்றெல்லாம் மூச்சுக்கு மூச்சு முழங்கிக் கொண்டு இருக்கின்ற சில நாடுகள், இரத்த வெறி பிடித்த இலங்கை அரசோடு கை கோர்த்துக் கொண்டு, ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கின்ற, மனித உரிமைகளை முடக்குகின்ற முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பதைக் கண்டு, உலகத் தமிழர்கள் வேதனை அடைந்து இருக்கின்றார்கள்.
1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் நாள் பிரகடனம் செய்யப்பட்ட மனித உரிமைகள் ஆவணம், உலக மாந்தர்கள் அனைவருக்கும் நம்பிக்கையைத் தருகிறது.
இந்த உலகத்திற்கே நாகரிகத்தைக் கற்றுத் தந்த தொல்குடிகள் தமிழர்கள். அத்தகைய பெருமை வாய்ந்த தமிழ் இனத்திற்கு, ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்துள்ள கொடுமைகளைப் பற்றிப் பேசி, நமது கவலையைப் பகிர்ந்து கொள்வதற்காக நாம் இங்கே கூடி இருக்கின்றோம்.
ஈழத்தமிழர்கள்தாம் இலங்கை மண்ணின் பூர்வ குடி மக்கள். அவர்கள் தங்கள் தாயகத்தின் உரிமைக்காக, தமிழ் ஈழத்திற்காக, தன்னாட்சிக்காகப் போராடிக் கொண்டு இருக்கின்றார்கள். ஐ.நா.மனித உரிமைகள் ஆவணம் வரையறுத்து இருக்கின்ற கோட்பாடுகளின்படிதான் அவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.
அதன் 15 வது பிரிவு என்ன சொல்லுகிறது?
ஒவ்வொரு இனமும் தங்களுக்கான தனித்தேசிய அடையாளங்களைக் கொண்டு இருப்பதற்கான உரிமை உண்டு; அவர்களது தன்னாட்சி உரிமையை எந்தவிதத்திலும், எந்தச் சட்டங்களாலும் மறுக்க முடியாது என்று வரையறுத்துக் கூறுகிறது.
இந்தக் கருத்தை அப்படியே உள்வாங்கிக் கொண்டு ஐ.நா.மன்றம் பொதுப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது. 1960ம் ஆண்டு, ஐ.நா.மன்றத்தில் 15 கூட்டத்தொடரில், 947வது அமர்வின் போது நிறைவேற்றப்பட்ட 1514ம் எண் தீர்மானம் அதைக் குறிப்பிடுகிறது. அனைத்து இனங்களுக்கும் தன்னாட்சி உரிமை உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது.
மனித உரிமைகளை ஆயிரம் அடி ஆழத்தில் குழிதோண்டிப் புதைக்கின்ற வகையில் இலங்கை அரசு மேற்கொண்டு வந்த அடக்குமுறைகள், படுகொலைகளின் விளைவாகத்தான், தமிழ் ஈழத்தின் இளைய தலைமுறை, குறிப்பாக மாபெரும் தலைவன் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தைக் கையில் எடுத்தனர்.
அத்தகைய ஆயுதப் போராட்டத்தை ஐ.நா. மன்றம் பிரகடனம் செய்த மனித உரிமைகள் சாசனமே ஆதரிக்கின்றது. அந்தப் பகுதியை மட்டும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
Whereas it is essential, if man is not to be compelled to have recourse, as a last resort, to rebellion against tyranny and oppression, that human rights should be protected by the rule of law.
இன்றைக்கு மனித உரிமைகள் ஆணையம் எப்படியெல்லாம் நம்மை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது என்பதைப் பட்டியல் இட்டுக் காட்ட விரும்புகிறேன்.
2009 ம் ஆண்டு மே மாதம் ஈழத்தில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின் போது, இரண்டு நாட்களில் ஒன்றரை இலட்சம் பேர்களைக் கொன்று குவித்தது சிங்கள இராணுவம். ஆனால், அடுத்த சில நாட்களில், அதாவது மே 27ம் தேதி நடைபெற்ற மனித உரிமைகள் ஆணையத்தின் 11வது சிறப்புக் கூட்டத்தில் இலங்கை அரசைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். அந்தத் தீர்மானத்தை எழுதிக் கொடுத்ததே இலங்கைதான். அப்போது அந்த அவையில் இலங்கை ஒரு உறுப்பு நாடு அல்ல.
இந்தத் தீர்மானத்தை, இந்தியா உட்பட 29 நாடுகள் ஆதரித்தன,  12 நாடுகள் எதிர்த்தன, 6 நாடுகள் வாக்கு அளிக்கவில்லை.
ஆனால் பின்னர் தங்களுடைய தவறுகளை உணர்ந்து கொண்ட ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன், இலங்கைப் படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காக மார்சுகி தாருஸ்மன், ஸ்டீவன் ராட்னர், யாஸ்மின் சூகா ஆகிய மூன்று உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமித்தார்.
அந்தக் குழு நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் அளித்த அறிக்கையை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள மறுத்தது.
எந்த ஒரு பன்னாட்டு விசாரணைக் குழுவையும் இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று மகிந்த ராஜபக்சே ஆணவத்தோடும், திமிரோடும் சொன்னான்.
மனித உரிமைகள் ஆணையம் நிறைவேற்றுகின்ற எல்லாத் தீர்மானங்களிலும், இலங்கையின் இறையாண்மையை, ஒருமைப்பாட்டை, தன்னாட்சி உரிமையைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்கள்.
சரி. இறையாண்மை என்றால் என்ன?
ஒவ்வொரு தேசிய இனமும், தங்களுக்கான தன்னாட்சி அரசை அமைத்துக் கொள்ளவும், தங்கள் நாட்டு எல்லைகளை வகுத்துக் கொள்ளவும் அதைப் பாதுகாப்பதற்குமான உரிமை உண்டு. அதுதான் இறையாண்மை.
ஆனால், தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்து இருப்பதுதான் சிங்களவர்களின் இறையாண்மையா? ஐரோப்பியர்கள் அந்த மண்ணில் கால் வைப்பதற்கு முன்பு, இலங்கை ஒரே நாடாக இருந்ததா?
வரலாற்றுக் காலந்தொட்டு அங்கே தமிழர்கள் தனி அரசு அமைத்து ஆண்டு வந்தார்கள். அது அவர்களது தனி நாடு, தமிழ் மக்களுக்கான அரசு. தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம். தங்கள் தேசிய இனத்தின் இறையாண்மையைக் காப்பாற்றிக் கொள்ளு

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர சென்ற தமிழ் இளைஞர்கள் சிக்கினர்


ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர துருக்கிச் சென்ற 2 தமிழக இளைஞர்கள் அங்கிருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தகவல்கள் பரபரப்பை

உலக தமிழர் பேரவை உட்பட சில அமைப்புகளின் தடை நீக்கம்


விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான சில அமைப்புகள் மற்றும் அந்த அமைப்புகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும்

மஹிந்த தரப்பின் ஒரு தொகுதியினர் மைத்திரியுடன் இணையத் தீர்மானம்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளித்து வந்த ஒரு தொகுதியினர், ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து கொள்ளத்

21 நவ., 2015

பிரான்ஸ் தலைநகரை உலுக்கிய துப்பாக்கிசூடுகள் மற்றும் தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற வேளை பிரி மர்ர்க்கொல்கிளெவ் தான் நேரில் பார்த்தவற்றை கார்டியனில் பகிர்ந்து கொண்டுள்ளா

கறுப்பு உடையணிந்த ஓருவர் மிகவும்நேர்த்தியாக துப்பாக்கி பிரயோகத்தை மேற் கொள்வதை கண்டேன்”
பிரான்ஸ் தலைநகரை உலுக்கிய துப்பாக்கிசூடுகள் மற்றும் தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற வேளை அப்பகுதியில் இருந்த பிரிட்டனை

லெப் கொமாண்டர் வெலெகெதரவே இரகசிய வதைமுகாமில் விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவுகளை வழங்கினார்:

லெப் கொமாண்டர் வெலெகெதர என்பவரே விசாரணைகளை மேற்கொள்வதற்கான உத்தரவுகளை வழங்கியதாக, இலங்கையின்

இலங்கையுடன் கடல்சார் உறவுகளை பேணுவது குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும்

இலங்கையுடன் கடல்சார் உறவுகளை பேணுவது குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும்


இலங்கையுடன் கடல்சார் உறவுகளைப் பேணுவது மீளாய்வு செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில்

யாழில் தாடிவளர்த்ததால் பொலிசாரால் தாக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர் எதிர்கட்சித் தலைவர் தவராசாவின் மகன்

யாழில் இரு இளைஞர்கள் தாடியுடன் வீதியில் நடந்து சென்றமையால் அவர்களை கைது செய்து மானிப்பாய் பொலிசார் தாக்குதல்

இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் உபதலைவியாக தமிழ் பெண்

இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் உபதலைவியாக தமிழ்ப் பெண்ணொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
Surenthini-Sithamparanathan-720x480

ஒருநாள் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

227439.1-720x480
பாகிஸ்தான் அணியுடனான தீர்மானம் மிக்க நான்காவது ஒருநாள் போட்டியில் 84 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இங்கிலாந்து நான்கு

வரவு செலவுத் திட்டம் குறையுள்ள திட்டம் : சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

புதிய அரசாங்கத்தினால் சமர்பிக்கப்பட்டுள்ள அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவொரு விமர்சனமும்

மில்லியன் கணக்கில் கோடீஸ்வரர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு

இந்த வரவு செலவுத் திட்டம் ஒருசில கோடீஸ்வரர்களுக்கு மாத்திரம் தளத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதனை நோக்கமாகக்கொள்ளவில்லை. மாறாக, மில்லியன்

கூட்டமைப்பு - முதலமைச்சர் இடையே விரைவில் சந்திப்பு

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்பீடத்திற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது

முள்ளிவாய்க்கால் துயிலுமில்லத்தின் இன்றைய நிலை

155371_361882240572117_284089685_n
தமிழீழ மக்களின் விடுதலைக்காக போராடி வீரமரணத்தை தழுவிய வீரமறவர்களின் மாதம் இம் மாதமாகும். கார்த்திகை மாதம் 21ம் திகதி தொடக்கம்

ஊடகவியலாளர்களை சந்தித்த ஐ.நா. செயற்குழுவானது பல திடுக்கிடும் தகவல்கள்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா. காணாமல் போனோர் குறித்த செயற்குழுவினர் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்து

மாலியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய தங்கும் விடுதியிலிருந்து 18 சடலங்கள்


மாலியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய தங்கும் விடுதியிலிருந்து 18 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.  ராடிசன் தங்கும் விடுதிக்குள்

பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை : தென் கொரியாவுக்கு வடகொரியா அழைப்பு



 வடகொரியா, தென் கொரியா இடையே தொடர்ந்து மோதல் போக்கு உள்ளது. இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் தவிர்க்க

சமந்தா பவர் இன்று இலங்கை வருகிறார்


ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதி சமந்தா பவர் இன்று சனிக்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

பாரிஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பெண் தீவிரவாதி பற்றி புதிய தகவல்


பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 8 தீவிரவாதிகளில் ஒருவரான பெண் தீவிரவாதி அஸ்னா பவுலாச்சன் பற்றி புதிய தகவல்

முலாயம்சிங் யாதவின் பிறந்த நாள்: A.R.ரகுமானின் இசை நிகழ்ச்சி: ஆடம்பர கொண்டாட்டம் தேவையா என சர்ச்சை



உத்திரப்பிரதேச மாநில முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் தந்தையும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவின் 76வது பிறந்த நாள் விழா இன்று (சனிக்கிழமை) அம்மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளையொட்டி முலாயம் சிங் யாதவின் சொந்த ஊரான சைவாய் கிராமத்தில் வண்ணமயமான வானவேடிக்கைகளுடன்

விசாரணைக்கு சென்ற மகிந்தவின் புதுவித குற்றச்சாட்டுக்கள்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விளம்பரங்களுக்கான கட்டணத்தைக் கணக்கிடுவதில் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் தவறிழைத்துள்ளதாக

கிளிநொச்சியில் கம்பிகளுடன் நுழைந்த கொள்ளை கும்பல்! மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த மக்கள்



கிளிநொச்சி- கோரக்கன்கட்டு வை.எம்.சீ.ஏ குடியிருப்பு பகுதிக்குள் இன்றைய தினம் அதிகாலை 1.30 மணியளவில் வாள்கள், கம்பிகளுடன் நுழைந்த

இலங்கைப் பெண்ணின் மரணதண்டனையைக் குறைக்க தூதரகம் மேன்முறையீடு


சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ள கல்லெறிந்து கொல்லும் மரணதண்டனையை மனிதாபிமானத்தின் அ

மஹபொல புலமைப்பரிசில் தொகையை 4 ஆயிரமாக உயர்த்த அமைச்சரவை அனுமதி


பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல புலமைப் பரிசிலுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் 2,500 ரூபாவை 4 ஆயிரமாக உயர்த்த அமைச்சரவை
Siva Erambu Jaffna 4 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.
இன்று அல்லது நாளை ஈழ மக்கள் ஜனநாய கட்சித் தலைவர் திரு. டக்ளஸ் என்கிற சூத்ரானந்தா இலங்கை குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்படுவார்!!

ad

ad