புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2015

தென்ஆப்பிரிக்காவுக்கு பாலோஆன் கொடுக்காதது புத்திசாலித்தனமான முடிவு: ஸ்ரீநாத்

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீரரும், ஐ.சி.சி. மேட்ச் நடுவர்களில் ஒருவமான ஸ்ரீநாத் அளித்த பேட்டியில்

நாளை காலை 5 மணிக்கே மெட்ரோ ரெயில் ஓடும்: நிர்வாகம் அறிவிப்பு

நாளை காலை 5 மணிக்கே மெட்ரோ ரெயில்கள் இயங்க தொடங்கும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மின்வினியோகம் சீரானது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னையில் பெய்த கனமழையால் பெரும்பாலான இடங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு

6 டிச., 2015

எந்தப் பொருட்களும், உதவிகளும் தேவையில்லை,கொண்டு போய் சேர்ப்பிக்கத் தயாராக இல்லை- இந்தியத் துணைத் தூதர்

இந்தியத் துணைத் தூதரிடம் எவ்வாறான பொருட்களை தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேகரித்து

சென்னையை மீட்கும் ரியல் ஹீரோக்கள்

ப்படியெல்லாம் மழை பெய்யும் என  கனவுல கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் தமிழக மக்கள். சென்னை, காஞ்சிபுரம்,

வெள்ளம் வடியாத நிலையில், திருமணத்தை ஒத்திவைக்க அமைச்சர்களிடம் ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள இயலவில்லை என்பதால் 4 அமைச்சர்களின் இல்ல திருமணங்கள்

மீசாலை வீதியில் விபத்து : இருவர் ஸ்தலத்திலே சாவு

யாழ்.புத்தூர் மீசாலை வீதியில்  இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பேரூந்து மற்றும் மோட்டார்

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக அனைத்து மாகாண அமைச்சர்களும் எதிர்ப்பு

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களின்

மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பை புறக்கணிப்போம் : செல்வம் எம்.பி

தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்ய தவறும் பட்சத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்

டக்ளஸ் – சிறிதரனிடையே உக்கிர வாதச் சமர்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்

உயிரை காப்பாற்றியவரின் பெயரை குழந்தைக்கு சூட்டி, நெகிழ வைத்த சென்னைப் பெண்


சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்திலிருந்து தன்னை காப்பாற்றியவரின் பெயரையே பிறந்த தன் குழந்தைக்கு சூட்டி இளம்தாய் ஒருவர் நெகிழ வைத்துள்ளார்.

பொருளாதார காரணங்களுக்காக வடக்கு கிழக்கை இணைக்க அவசியம் இல்லை: இலங்கை அரசாங்கம்


பொருளாதார காரணங்களுக்காக வடக்கு கிழக்கு இணைப்பு என்ற திட்டத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது

தமிழ் மக்கள் அழுத கண்ணீர் மகிந்தவை நிச்சயம் நோகடிக்கும்


ஆட்சிக் காலத்தில் தவறிழைத்தேன் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ­ பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறியுள்ளார்.

வெள்ளப் பாதிப்புக்குள்ளான தமிழக மக்களுக்கு உதவுவதற்கான நிதியம் உருவாக்கம்

தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவுவதற்கான நிதியம் ஒன்றை வடமாகாணசபை இன்றைய தினம் உருவாக்கியுள்ளதுடன், குறித்த
சென்னை விமானங்களில் பாம்புகள்!- விமான சேவைகள் துவங்க காலதமாதமாகும் என அறிவிப்பு
-பி.பி.சி 
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சேவைகளை துவக்க காலதமாதமாகும் என விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் சிக்கிய இலங்கையர்களை அழைத்துவர விஷேட விமானம்

சென்னைக்கான 9 விமான சேவைகள் எதிர்வரும் நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமான சேவை நிறுவனம் தெரிவிக்கின்றது.

டக்ளஸ் ஒரு கொலையாளி! வடக்கில் 3000ற்கும் மேற்பட்டோர் காணாமல்போகக் காரணமாக இருந்தவர்!- சிறிதரன் எம்.பி. குற்றச்சாட்டு


ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. ஒரு கொலையாளி. முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன், ஊடகவியலாளர் நிமலராஜன்

துயருற்றிருக்கும் தமிழகத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோழமை: செயல்முனைப்பில் அரசவையில் நிதியம்


இயற்கையின் கடும் சீற்றத்தினால் பேரிடரினை சந்தித்திருக்கும் தமிழகத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையினைத் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவ தயாராகும் அஸ்வின், விஜய்


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வோம் என்று இந்திய அணி வீரர்களான அஸ்வின் மற்றும் முரளி விஜய் தெரிவித்தனர்.

நேதாஜி தொடர்பான ரகசிய கோப்புகளை பிரதமர் அலுவலகத்தினால் வெளியீடு


இந்திய தேசிய ராணுவத்தை நிறுவி, ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 33 ரகசிய கோப்புகளை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

ad

ad