புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2015

8 டிச., 2015

கைதுசெய்யப்பட்டுள்ள பராகுவே ஹோண்டுராஸ் கால்பந்தாட்ட அதிகாரிகள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக பீபா தெரிவித்துள்ளது.


சுவிட்ஸ்லாந்தின் ஷுரிஸ் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து சர்வதேச கால்பந்தாட்ட அதிகாரிகள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீதிக்கான அனைத்துலக பொறிமுறையும் அரசியற் தீர்வுக்கான வழிமுறையும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு நிறைவுகண்டது


ஈழத் தமிழினத்துக்கான நீதியினை வென்றடைவதற்குரிய அனைத்துலக பொறிமுறையும், அரசியற் தீர்வுக்கான
ஈழ அகதிகள் உதவி.
தோப்புக்கொல்லை ஈழ அகதிகள் முகாம் சார்பில்
சென்னைக்கு வெள்ள நிவாரண உதவி.

திருகோணமலை கடற்பரப்பில் ஏராளமான சடலங்கள் கரை ஒதுங்குவதாகத் தகவல்


இது குறித்து ஆய்வு மேற்கொள்ள, இலங்கை காவற் துறையினரும், கடற்படையினரும் இரண்டு படகுகளில் அங்கு சென்றுள்ளனர்.

வெள்ளத்தில் சென்னை /திரையுலக செய்திகள்

வீதி வீதியாக அழைந்து உதவி செய்த இளையராஜா - Cineulagam

வீதி வீதியாக அழைந்து உதவி செய்த இளையராஜா

தமிழ் சினிமாவின் கௌரவமாக நாம் நினைக்கும் ஒரு

வீதி வீதியாக அழைந்து உதவி செய்த இளையராஜா

வீதி வீதியாக அழைந்து உதவி செய்த இளையராஜா - Cineulagam
தமிழ் சினிமாவின் கௌரவமாக நாம் நினைக்கும் ஒரு சிலரில்இளையராஜாவும் ஒருவர். இவர் கடந்த சில நாட்களாகவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட

தமிழக முதல்வரால் தான் இத்தனை சீக்கிரம் இயல்பு நிலைக்கு வர முடிந்தது- சித்தார்த்

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓடி ஓடி உதவியவர். இவர் இன்று கடலூர் சென்றுள்ளார்
ஹரிவராசனம் பாடி.
.ஐயப்பபனை 
தினமும் தாலாட்டும்
கந்தர்வக்குரலோன்..
பத்மஸ்ரீ கே.ஜே.யேசுதாஸ் அவர்கள்
சபரிமலைக்கு இன்று (டிச.6) வந்தார்.. நன்றி..ஸ்ரீகிருஷ்ண்சர்மா

முஸ்லிம் லீக் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை தமிழக வெள்ள நிவாரணப் பணிக்கு அளிக்கின்றனர்



முஸ்லிம் லீக் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை தமிழக வெள்ள நிவாரணப்

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தை


சென்னை அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போரூர் அருகே உள்ள ராமாவரம் பகுதியை சேர்ந்தவர் தீப்தி (வயது 28).

கிளிநொச்சியில் மிகக்கடுமையான மழை ..பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது தொடர்ந்து பெய்து வரும் பெருமழையினால் கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி கொழும்பு கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டம்


கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முன்னிலை சோஷலிச கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றத்தினால் தடை

முறைதவறிய உறவு/கல்லெறிந்து கொல்லும் தண்டனைக்கு உள்ளாக்கப்படவிருந்த இலங்கைப் பெண்ணின் வழக்கு மீள் விசாரணை

முறைதவறிய உறவு காரணமாக கல்லெறிந்து கொல்லும் தண்டனைக்கு உள்ளாக்கப்படவிருந்த இலங்கைப் பெண்ணின் வழக்கு மீள விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

ரஹானே இரு இன்னிங்சிலும் சதம் : 337 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இமாலய வெற்றி!

டெல்லியில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி,  தென்ஆப்பிரிக்க அணியை 337 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில்

சாலையில் கிடந்த ரூ.5.23 லட்சம்... உரியவரிடம் கொடுத்து துயரத்தை துடைத்த ஆட்டோ டிரைவர்!

சாலையில் கிடந்த ரூ.5.23 லட்சத்தை உரியவரிடம் கொடுத்து துயரத்தை துடைத்துள்ளார் ராமநாதபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆனந்த்.
 
ராமநாதபுரம் தீயணைப்பு மற்றும்  மீட்பு பணிகள் நிலையத்தில் ஓட்டுநராக

உள்ளாடையில் முதல்வர் படம் : டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் கைது



உள்ளாடையில் முதல்வர் படம் ஒட்டியது போல, சமூக வலைதளத்தில்  போட்டோவை வெளி யிட்ட காரைக்குடி கணேஷ் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சரவணணை போலீசார் கைது செய்து ள்ளனர்.

சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு 1 கோடி வழங்குகிறேன்:ஜெ.,வுக்கு நடிகர் ஷாருக்கான் கடிதம்



சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியுதவி செய்வதற்காக ஒரு கோடி ரூபாய் அளிக்கிறார் நடிகர் ஷாருக்கான்.

மும்பையில் 2 ஆயிரம் குடிசைகள் எரிந்து சாம்பல் - 2 பேர் பலி



   மும்பையில் ஏழை தொழிலாளிகள் வசிக்கும் பகுதியில் சின்னஞ்சிறு குடிசைகள் அமைத்து தங்கி இருக்கிறார்கள். பகலில் கூலி

குடிசை வீடுகளை இழந்தோருக்கு நிரந்தர வீடுகள் கட்டி தரப்படும் : ஜெயலலிதா நிவாரண அறிவிப்பு



முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் முடிய நீடிக்கிறது. இவ்வாண்டு வடகிழக்கு பருவ மழை

தலைவராக விக்னேஷ்வரனை நியமிப்பதில் ஆட்சேபனை இல்லை: சம்மந்தன்


வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம் அது அவரது உரிமை, இதனை தீர்மானிப்பது

7 டிச., 2015

நான் சொன்னது தவறென்றால் மன்னியுங்கள்- கமல் உருக்கம்

அண்மையில் கமல் வெளியிட்டதாகச் சொல்லப்பட்ட அறிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் சென்னை மற்றும் கடலூரில்... இணைந்தும் தனித்தனியாகவும்....
வெள்ள நிவாரண உதவி செய்து வருகிறார்கள்....
*
ஊடகங்கள் மறைக்கலாம்.... உண்மை மறையாது....
*

யோஷித்தவையும், தாய் ஷிரந்தியையும் பாதுகாப்பது தொடர்பில் பேரம் மகிந்த ஒய்வு /நாமல் பேச்சு


யோஷித்த ராஜபக்ஷவைப் பாதுகாக்கும் நோக்கில் அரசியலில் இருந்து ஓய்வுபெற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

யாழ் – முல்லைத்தீவு பேரூந்தில் பெண்களுக்குதங்களது அந்தரங்கங்களைக் காட்டி வரும் காவாலி ஆண்கள்

யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு செல்லும் பேரூந்துகளில் ஏறும் சில காவாலிகள் பஸ்சினுள் இருக்கும் பெண்களுக்கு தங்களது அந்தரங்கங்களைக்

அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய பெண் தீவிரவாதி, தகவல்களை அழிக்க பாகிஸ்தான் முயற்சி

Pakistani-security
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான்பெர்னார்டினோ நகரில் ஒரு தொண்டு நிறுவன ஊழியர்களின் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்

கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள எம்.கே.ஈழவேந்தன்

Local Input~ 1202 na guest - Elderly man beside Jack MacLaren is M.K. Eelaventhan (on right). For Stewart Bell story re The Ontario Progressive Conservatives say one of their MPPs was unaware that a guest he brought to Queen’s Park last week was being deported for being a member of a terrorist organization. MPP Jack MacLaren stood in the Ontario legislature last Thursday to welcome a group of “friends and guests†he said had come to hear him read a statement about those who died during the Sri Lankan civil war. But he was apparently oblivious to the fact that the Canada Border Services Agency has been trying to deport one of them for being a member of the Sri Lankan rebel group responsible for a good number of those deaths. Handout/ Tamil Mirror, thetamilmirror.com // 1203 na guest ORG XMIT: POS1512011354540183


















கனடாவில் இருந்து நாடுகடத்துவதற்கு முயச்சிக்கப்படும் இலங்கையர் ஒருவர், ஒன்டேரியோ முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் விருந்துபசார

சென்னையில் மீண்டும் பலத்த காற்றுடன் மழை பெய்கிறது

சென்னையில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கி உள்ளது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள்

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நிறுவனங்கள்

 

உணவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வினியோகம்

குருவாயூரில் எளிமையாக நடந்த காதல் பட நாயகி சந்தியாவின் திருமணம்

2004-ல் வெளியாகி வெற்றி பெற்ற  'காதல்' படத்தில் பரத்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சந்தியா. தொடர்ந்து  நடிகர் ஜீவாவுடன்

நயன்தாரா விக்னேஷ் சிவன் ரகசிய திருமணம்?

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கேரளாவில், முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை



கனமழையினால் சிக்கித்தவித்த சென்னை,  ஒரு வாரத்திற்கு பின் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது. சென்னையில் அரசு

சிறுவர் துஷ்பிரயோகம், அடக்குமுறைக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை!- அமைச்சர் விஜயகலா


சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் அடக்குமுறைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகவுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் இராஜாங்க

அரசியல்யாப்பினை உருவாக்குவது தொடர்பான பிரதமர் தலைமையிலான குழு


புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது, வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற மலையக மக்கள் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களின்

மகிந்தவிற்கு 500 இராணுவத்தினரைக் கொண்ட பாதுகாப்பு அணி: விலக்குமாறு மைத்திரி அதிரடி உத்தரவு


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த 500 இராணுவத்தினரைக் கொண்ட அணியினரை- உடனடியாக விலகிக்

இடம்பெயர்ந்தவர்களுக்காக 16 ஆயிரம் வீடுகள்! மூன்று லட்சம் பேருக்கு நன்மை: ஐரோப்பிய ஒன்றியம்


ஐரோப்பிய ஒன்றியத்தின் 14 மில்லியன் யூரோ திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் வீடமைப்பு திட்டத்தின்கீழ் சுமார் மூன்று லட்சம் பேர் வரை நன்மை

தென்ஆப்பிரிக்காவுக்கு பாலோஆன் கொடுக்காதது புத்திசாலித்தனமான முடிவு: ஸ்ரீநாத்

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீரரும், ஐ.சி.சி. மேட்ச் நடுவர்களில் ஒருவமான ஸ்ரீநாத் அளித்த பேட்டியில்

நாளை காலை 5 மணிக்கே மெட்ரோ ரெயில் ஓடும்: நிர்வாகம் அறிவிப்பு

நாளை காலை 5 மணிக்கே மெட்ரோ ரெயில்கள் இயங்க தொடங்கும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மின்வினியோகம் சீரானது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னையில் பெய்த கனமழையால் பெரும்பாலான இடங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு

6 டிச., 2015

எந்தப் பொருட்களும், உதவிகளும் தேவையில்லை,கொண்டு போய் சேர்ப்பிக்கத் தயாராக இல்லை- இந்தியத் துணைத் தூதர்

இந்தியத் துணைத் தூதரிடம் எவ்வாறான பொருட்களை தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேகரித்து

சென்னையை மீட்கும் ரியல் ஹீரோக்கள்

ப்படியெல்லாம் மழை பெய்யும் என  கனவுல கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் தமிழக மக்கள். சென்னை, காஞ்சிபுரம்,

வெள்ளம் வடியாத நிலையில், திருமணத்தை ஒத்திவைக்க அமைச்சர்களிடம் ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள இயலவில்லை என்பதால் 4 அமைச்சர்களின் இல்ல திருமணங்கள்

மீசாலை வீதியில் விபத்து : இருவர் ஸ்தலத்திலே சாவு

யாழ்.புத்தூர் மீசாலை வீதியில்  இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பேரூந்து மற்றும் மோட்டார்

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக அனைத்து மாகாண அமைச்சர்களும் எதிர்ப்பு

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களின்

மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பை புறக்கணிப்போம் : செல்வம் எம்.பி

தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்ய தவறும் பட்சத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்

டக்ளஸ் – சிறிதரனிடையே உக்கிர வாதச் சமர்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்

உயிரை காப்பாற்றியவரின் பெயரை குழந்தைக்கு சூட்டி, நெகிழ வைத்த சென்னைப் பெண்


சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்திலிருந்து தன்னை காப்பாற்றியவரின் பெயரையே பிறந்த தன் குழந்தைக்கு சூட்டி இளம்தாய் ஒருவர் நெகிழ வைத்துள்ளார்.

பொருளாதார காரணங்களுக்காக வடக்கு கிழக்கை இணைக்க அவசியம் இல்லை: இலங்கை அரசாங்கம்


பொருளாதார காரணங்களுக்காக வடக்கு கிழக்கு இணைப்பு என்ற திட்டத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது

தமிழ் மக்கள் அழுத கண்ணீர் மகிந்தவை நிச்சயம் நோகடிக்கும்


ஆட்சிக் காலத்தில் தவறிழைத்தேன் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ­ பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறியுள்ளார்.

வெள்ளப் பாதிப்புக்குள்ளான தமிழக மக்களுக்கு உதவுவதற்கான நிதியம் உருவாக்கம்

தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவுவதற்கான நிதியம் ஒன்றை வடமாகாணசபை இன்றைய தினம் உருவாக்கியுள்ளதுடன், குறித்த
சென்னை விமானங்களில் பாம்புகள்!- விமான சேவைகள் துவங்க காலதமாதமாகும் என அறிவிப்பு
-பி.பி.சி 
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சேவைகளை துவக்க காலதமாதமாகும் என விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் சிக்கிய இலங்கையர்களை அழைத்துவர விஷேட விமானம்

சென்னைக்கான 9 விமான சேவைகள் எதிர்வரும் நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமான சேவை நிறுவனம் தெரிவிக்கின்றது.

டக்ளஸ் ஒரு கொலையாளி! வடக்கில் 3000ற்கும் மேற்பட்டோர் காணாமல்போகக் காரணமாக இருந்தவர்!- சிறிதரன் எம்.பி. குற்றச்சாட்டு


ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. ஒரு கொலையாளி. முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன், ஊடகவியலாளர் நிமலராஜன்

துயருற்றிருக்கும் தமிழகத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோழமை: செயல்முனைப்பில் அரசவையில் நிதியம்


இயற்கையின் கடும் சீற்றத்தினால் பேரிடரினை சந்தித்திருக்கும் தமிழகத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையினைத் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவ தயாராகும் அஸ்வின், விஜய்


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வோம் என்று இந்திய அணி வீரர்களான அஸ்வின் மற்றும் முரளி விஜய் தெரிவித்தனர்.

நேதாஜி தொடர்பான ரகசிய கோப்புகளை பிரதமர் அலுவலகத்தினால் வெளியீடு


இந்திய தேசிய ராணுவத்தை நிறுவி, ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 33 ரகசிய கோப்புகளை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

மரண தண்டனை நியமிக்கப்பட்டுள்ளவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை- இலங்கைக்கான தூதுவர்


சவூதி அரேபியாவில் கல் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள பணிப்பெண்ணை சந்திப்பதற்காக அந்த நாட்டிலுள்ள இலங்கைக்கான தூதுவராலயத்தினால்

எனது கணவன் படுகொலை சூத்திரதாரி தன்னைத்தானே இனங்காட்டி விட்டார்- விஜயகலா


எனது கணவனின் படுகொலையுடன் தொடர்புடைய சூத்திரதாரி இந்தச் சபையில் இருப்பதாக நான் கூறிய போதிலும், அவரின் பெயரைக் குறிப்பிடவில்லை.

சென்னை வெள்ள சேதம் பற்றி அமெரிக்க நிபுணர்கள் கருத்து; ‘‘இந்திய நகர வடிவமைப்பாளர்களுக்கு பாடம்’’

சென்னையின் தற்போதைய வெள்ளப்பெருக்கு, இந்திய நகர வடிவமைப்பாளர்களுக்கு ஒரு பாடமாக அமைந்திருப்பதாக அமெரிக்க
Markandu Devarajah இன் புகைப்படம்.
சென்னை மக்கள் செய்த பாவம் என்ன? இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கும்

சென்னை வெள்ளத்தில் இருந்து 28 ஆயிரம் பேர் மீட்பு; 27 லாரிகளில் உணவு, குடிநீர் பாட்டில்களை அனுப்பியது மத்திய அரசு

மேலாண்மைக்குழுவின் மறு ஆய்வுக் கூட்டம் அந்தக்குழுவின் தலைவர் பி.கே. சின்ஹா தலைமையில் இன்று நடந்தது. இதில்,

சென்னை வெள்ள நிவாரணத்துக்கு தெலுங்கு நடிகர்-நடிகைகள் உண்டியல் ஏந்தி நிதி திரட்டுகிறார்கள்; இதுவரை ரூ.66 லட்சம் குவிந்தது

சென்னை வெள்ள நிவாரணத்துக்கு தெலுங்கு நடிகர்கள் உண்டியல் ஏந்தி நிதி திரட்டுகிறார்கள். இதுவரை ரூ.66 லட்சம் குவிந்துள்ளது.

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு சிங்கப்பூர் அரசு ரூ.50 லட்சம் உதவி

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு சிங்கப்பூர் அரசு 75 ஆயிரம் டாலர் (ரூ.50 லட்சம்) நிதி உதவி அளித்துள்ளது. மேலும், முதல்-அமைச்சர்

சென்னையில் கூடுதலாக 200 வெள்ள நிவாரண சிறப்பு முகாம்கள்: விஜயபாஸ்கர் தகவல்


சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட நான்கு அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் கூடுதலாக 200

பீகார்-ஒடிசா முதல்வர்களுக்கு நன்றிக்கடிதம் அனுப்பிய ஜெ.,


தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள்

“அமைச்சர்களே... ஆறுதல் வேண்டாம்... அவசர உதவிகள் செய்யுங்கள்!”

கலங்கி நிற்கும் கடலூர்
 மிதக்கலாம். உணவுக்கும் மருத்துவத்துக்கும் வழியில்லாமல் பல உயிர்கள் தவிக்கலாம். ஆம், இதுவரை அழித்தது போதாது என,

5 டிச., 2015

'கருத்து கந்தசாமி கமல்ஹாசன் பிதற்றுகிறார்!' - அமைச்சர் ஓபிஎஸ் காட்டமான பதிலடி

 எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமல்ஹாசன், மழை வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான  விஷயத்திலும்  உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார் என தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக உறவுகழுக்கு கைகொடுப்போம்-சுவிஸ் ஈழத்தமிழரவை

சுவிஸ் வாழ்தமிழர்களிடமும் ஏனய புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களிடமும் உரிமையுடன் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றோம்.

கனமழையால் தமிழகத்தில் 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இழப்பு

மிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக 15 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக  'அசோசாம்' அமைப்பு

உங்கள் உலக நாயகன் கமலுக்கு ஒரு செருப்படி சினிமா கீரோக்களே திருந்துங்கள் இப்போ இல்லையென்றால் எப்போதும் இல்லை

தல, தளபதி, சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் , உலகநாயகன் எல்லாரையும் களத்தில் கடந்த இரண்டு நாட்களில் தரிசித்து கொண்டு இருக்கேன். கட் அவுட்களை விட உயரமாக மனதில் இருக்கிறார்கள். மனிதம் வாழும் என்பதை பெருமழை உணர்த்தி செல்கிறது.

நெஞ்சை உருக்கும் இளம் சமூக வலை தளவாளர்களின் கூட்டு முயற்சி மனித நேயம் துணிவு ஆற்றல் நீங்களே படியுங்கள் கண்ணீர் சுரக்கும்

நண்பர்கள் வாழ்த்துகள்.
Makizhini Saravanan
2 hrsEdited
எனக்கு உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.
few minutes எடுத்துக்கிறேன்.
இரவு 11 மணிக்கு தெரியாத எண்ணிலிருந்து ஒரு வேண்டுகோள் 5000 நாப்கின்ஸ் 100 பிளாங்கெட்ஸ் நாளைக்கு அவசரமா மதுரவாயல் பகுதிக்கு வேணும்..முடியுமா..
அவர் யாருன்னு தெரியாது.
அதை உடனே பதிவாக போடுகிறேன்.

சென்னை முழூவதும் பாதிக்கபட்ட மக்களுக்கு இ.யூ.மு.லீக் சார்பில் நிவாரணப் பொருட்கள்



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னை முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்

ஆசிரியர் பணிக்காக 6000 பேர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர்!- கல்வி அமைச்சர்


நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 6000 பேர் எதிர்வரும் காலங்களில் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக

தாஜூடீன் கொலைச் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர்: சீ.ஐ.டி.யினர் அறிவிப்பு


ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலைச் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர் என புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

வடக்கின் அபிவிருத்திக்கு இந்தியா உதவியளிக்கும் : துணைத்தூதுவர் நடராஜன் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு இந்திய அரசு உதவும் என்று யாழ். இந்தியத் துணைத்தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழா கோலாகலம்

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிவதொண்டர் மாநாடு, நாவலர் நினைவு ஆன்மிக எழுச்சிக் கருத்தரங்கு

ஜனவரியில் உள்ளக விசாரணைப் பொறிமுறைமை

மனித உரிமைகள் மீறல் மற்றும் போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அமைக்கப்படுகின்ற உள்ளகப் பொறிமுறை

மூன்று பேருக்கு பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன


மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விரைவில் பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன.

சம்பந்தனின் பதவியை பறிக்க கூட்டு எதிர்க்கட்சி மீளவும் முயற்சி


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறிப்பதற்கு, கூட்டு எதிர்க்கட்சி மீளவும்

சர்வதேச அமைப்பை திருமலை முகாமிற்கு அழைத்து சென்றமை காட்டிக் கொடுப்பாகும்: மஹிந்த

திருகோணமலை கடற்படை முகாமிற்கு சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் அழைத்து செல்லப்பட்டமையானது, 2002ஆம் ஆண்டு

மஹிந்தவும் மைத்திரியும் முதல் தடவையாக நாடாளுமன்றில் நேருக்கு நேர் சந்திப்பு!

நாடாளுமன்றத்துக்கு வருகைதந்து வரவு - செலவுத்திட்டத்தை விமர்சிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அஞ்சுகின்றார் என ஆளுங்கட்சி

திருவொற்றியூருக்கு தேவை... உடனடித் தீர்வு

யாரும் நுழைய முடியாத கட்டுக் கோப்பான எஃகு கோட்டை எங்கள் தேசம் என்று கூறுவதைப் போல சென்னை வெள்ளத்தில்

ஒரு இளம் தியாகியின் வீரமரணம்

சென்னை சைதாபேட்டையில் வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த பரத் என்ற இளைஞர் மரணமடைந்தார்....
ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்... frown உணர்ச்சிலை

காஞ்சிபுரத்தில் பலி 100 ஆனது ; மழையால் பலி 500 - ஐ தாண்டும்

தொடர்ந்து பெய்து வரும் மழையால் இறந்தவர்கள் எண்ணிக்கை அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக ஏதும் வெளியிடப்படவில்லை.

4 டிச., 2015

அரச உத்தியோகத்தர்கள் இலஞ்சம் கேட்டால் 1954க்கு அழையுங்கள்

அரசாங்க ஊழியர்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகின்றனர். ஆகவே மக்களுக்காக அவர்கள் கடமையாற்ற வேண்டியவர்கள். அவர்களிடமிருந்து

ஆட்சிக்காலத்தில் தவறிழைத்தேன் : ஒப்புக்கொண்டார் மகிந்த எம்.பி

ஜனாதிபதியாக நான் பதவி வகித்த காலத்தில், தன்னால் முன்னெடுக்கப்பட்ட சில விடயங்கள் தவறானவை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த

மியாட் மருத்துவமனையில் 17 பேர் பலியான சம்பவம் : சுகாதார முதன்மைச் செயலர் விளக்கம்




சென்னை மணப்பாக்கத்தில் அமைந்துள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் மழையின் காரணமாக ஏற்பட்ட மின்சார பாதிப்பால் 17

சிக்கி தவித்த மாற்றுத்திறனாளி குழந்தைகளை மீட்ட இளையராஜா!

 நுங்கம்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த பள்ளிக் குழந்தைகளை மீட்கும் பணியில் இசையமைப்பாளர் இளையராஜா

சென்னை - ஆவின் பால் கிடைக்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் அறிவிப்பு



சென்னை மாநகரம் மற்றும் புறநகர பகுதி மக்களுக்கு ஆவின் பால் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், ஆவின் நி

வெள்ளத்தில் மாயமானவர்களை கண்டுபிடிக்க வோடபோன் அவசர உதவி எண்



சென்னை வெள்ளத்தில் மாயமானவர்களை கண்டுபிடிக்க வோடபோன் அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது.

15 இளைஞர்கள் உருவாக்கிய 'கன்ட்ரோல் ரூம்'


சென்னையில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவ, 15 இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, தனி கட்டுப்பாட்டு

வெள்ள நிவாரணத்திற்கு ரூ.5 கோடி நிதியுடன் காத்திருக்கும் விஜய்

சென்னை மற்றும் கடலூரில் பெய்த தொடர் மழையை தொடர்ந்து, தமிழக அரசிடம் வெள்ள நிவாரண நிதியை வழங்க பலரும், தலைமை செயலரிடம்

இலங்கை பெண்ணுக்கு இன்று சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றம்!


முறையற்ற உறவு தொடர்பில் சவூதியில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணுக்கு இன்று தண்டனை

இசைஞானியாரின் மகத்தான மனிதநேயத்தை பாராட்டாமல் இருக்க முடியுமா?


------------------------------------------------------------------------------
தான் நேசித்த இசையை விட தன் மக்களை எவ்வளவு நேசித்துள்ளார் என்பதை ஐயா இளையராஜாவின் உதவிப்பணி உறுதிப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார்: அமெரிக்கா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு தேவையான அனைத்து உதவியையும் செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

அவன்ட் காட் நிறுவன தலைவரை கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்படும்

அவன்ட் காட் ஆயுத கப்பல் தொடர்பான விசாரணைகளுககு சமுகமளிக்காமல் இருந்தால், நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதியை கைதுசெய்ய

புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கு நிதியுதவி

வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் யுத்தத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த முன்னாள்

யாழ்- கிளிநொச்சி ஒருங்கிணைப்பு குழு தலைவராக விஜயகலா நியமனம்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபிவிருத்தி, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா

தொப்புள் கொடி உறவுகளுக்கு உதவுமாறு சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை

இந்தியா சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவுமாறு ஈழ மக்கள் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்

மாணவி உயிரைப் பறித்த கடற்படை பேருந்து : வேலணையில் சம்பவம்

வேலணை புளியங்கூடல் சரவனை சந்தி பகுதியில்  கடற்படையினரின்  பேருந்து ஒன்று மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ad

ad