கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டதால் காரில் வீடு திரும்பியபோது பள்ளி உதவி தலைமை ஆசிரியை கணவருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியான சோக சம்பவம் பள்ளிக்கரணையில் நிகழ்ந்துள்ளது.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ராஜாஜி அவென்யூவைச் சேர்ந்தவர் மருதநாயகம் (37). இவர் பள்ளிக்கரணையில் உள்ள மத்திய அரசின் காற்றாலை நிறுவனத்தில்