புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2015

ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சொந்தமாக கடவுச்சீட்டு அச்சடிக்கும் இயந்திரம் உள்ளதா? அமெரிக்கா அதிர்ச்சி தகவல்

ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சொந்தமாக கடவுச்சீட்டு அச்சடிக்கும் இயந்திரம் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதென அமெரிக்க

உக்ரைன் பாராளுமன்றத்தில் அமளி பிரதமருக்கு அடி உதை

உக்ரைன் நாட்டின் பாராளுமன்ற கூட்டம் கீவ் நகரில் நடந்தது. அதில் அரசின் ஆண்டறிக்கையை பிரதமர் அர்செனி யாட்செனியுக் (41) தாக்கல்

கடத்தப் பட்ட எனது மகனை கொள்ளுப்பிட்டியில் ஈ.பீ.டீ.பி உறுப்பினர்களுடன் எனது உறவினர்கள் கன்டனர் – தந்தை

திருமணமாகி 15 நாளாகிய எனது மகனை 2006-09-10 திருநெல்வேலியில் உள்ள எனது வீட்டிற்கு அதிகாலை 1.30 ற்கு வந்த குழுவினரால்

தமிழர்களுக்காக குரல் கொடுத்த மனித உரிமை செயற்பாட்டாளரை விடுதலை செய்யுமாறு மலேசியாவிடம் கோரிக்கை

இலங்கைத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த பெண் மனித உரிமை செயற்பாட்டாளரை விடுதலை செய்யுமாறு மலேசிய அரசாங்கத்திடம்

வெள்ளைக்கொடி விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்- மக்ஸ்வெல் பரணகம

இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளைக்கொடி குற்றச்சாட்டு தொடர்பில் மீள் விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென

Sirasa Queen ஆக நெத்தலி தத்சராவும் Man Hunt ஆக யாஷ் மிஹிரானும் தெரிவு

Sirasa-Man-Hunt-Sirasa-Queen-Best-Costume-Designer-Grand-Finale-1
2015 ஆம் ஆண்டிற்கான Sirasa Queen ஆக நெத்தலி தத்சரா மகுடம் சூடிக்கொண்டார்.

தொடரும் துன்பியல் சம்பவங்கள்: சவுதியிலிருந்து மற்றுமொரு சடலம்

தொடரும் துன்பியல் சம்பவங்கள்: சவுதியிலிருந்து மற்றுமொரு சடலம்
சிறப்பான எதிர்காலத்திற்காய் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் இலங்கைப் பெண்கள் மீதான துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்கள்

12 டிச., 2015

புதியவன் புதுமடம்
நாமக்கல் பள்ளியில், இரண்டாம் வகுப்பு படிக்கும் தலித் மாணவனை, உயர்சாதி மாணவனின் மலத்தை, கையால் அள்ளச் செய்த ஆசிரியை....!!!

200 பேரின் சாட்சியங்கள் பதிவு; இன்று இரண்டாம் நாள் விசாரணைகள் ஆரம்பம்

காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் 200பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக

கே.பியை கைது செய்ய முடியாது


செய்தியாளர்கள் கே.பி. தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் அரசாங்கம்

வடமாகாணசபைளிலும் குழப்பங்கள்

வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விகளால் வடமாகாண சபையில் பேரும் அமளி ஏற்பட்டது.

நேரு விளையாட்டு அரங்கில் மலைபோல் குவியும் நிவாரண பொருட்கள்


சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மலைபோல் வெள்ள நிவாரண பொருட்கள் குவிகிறது. இதுவரையில் 1,200 டன்

அர­சியல் கைதி­களை ஜனா­தி­பதி பொது­மன்­னிப்பில் விடு­விப்பார் : விக்­கி­னேஸ்­வரன்

தாம­த­மின்றி தமிழ் அர­சியல் கைதி­களை உடனே விடு­விப்­பது அர­சாங்­கத்தின் தலை­யாய ­க­ட­மை­யாகும். அவ்­வாறு விடு­வித்­தால்தான் எமது நாட்டில்

யாழில் 8 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி

யாழ்ப்பாணம், மானிப்பாய் பிரதேசத்தில் சிறு பிள்ளை ஒன்று கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானையுடன் மோதியது புகையிரதம்: மாங்குளத்துடன் தடைப்பட்டது புகையிரத சேவை

யானையுடன் புகையிரதம் மோதியதால் யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை மாங்குளத்துடன் தடைப்பட்டது.

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர சென்ற சென்னை வாலிபர் நாடுகடத்தல் டெல்லியில் கைது

சிரியா- ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பல்வேறு நாடுகளில்

ஐ.நவுக்கு எதிரான மனு நிராகரிப்பு


ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான இணைப்பாளர் சுபினரி நண்டி, இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த

மஹிந்த தரப்புடனான பேச்சுவார்தை தோல்வி! அரசாங்கத்தில் இணைவுள்ள மனுஷ, கீதா


காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் எதிர்வரும் 19அம் திகதி அரசாங்கத்தில்

மனித உரிமைகள் தினத்தில் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் பாராளமன்றத்தில் தனது கன்னி உரையை நிகழ்த்தினர்

Gary Anandasanagree’s Maiden Speech in Canadian Parliament as the first Member of Parliament for the riding of Scarborough – Rouge Park – December 8, 2015
இன்று சுஸ்மா சுவராஜ் அவர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து  பாக்கிஸ்தான்  செய்த அத்துமீறல்.

ad

ad