புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2015

சென்னை ஐகோர்ட்டில் நடிகர் சிம்பு மனுத்தாக்கல்

 

பீப் பாடல் தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக,   3 பிரிவுகளின் கீழ் தன் மீது

17 டிச., 2015

சுவிஸில் துணிகர கொள்ளை சம்பவம்: பொலிசாரை துப்பாக்கியால் மிரட்டிய கொள்ளையர்கள்

சுவிட்சர்லாந்த் நாட்டில் உள்ள வீடு ஒன்றில் திருட முயன்றபோது பொலிசாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்ற

முதலமைச்சர் நிதியத்துக்கு அனுமதி வழங்கப்படாது விட்டால் போராட்டம்

எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண முதலமைச்சர் நிதியத்துக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு அனுமதி

அவுஸ். சிட்னியில் கோரப்புயல்! நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கியது

அவுஸ்திரேலிய பெருநகரங்களில் ஒன்றான சிட்னியை இன்று மணிக்கு 213 கி.மீ. வேகத்தில் ஆலங்கட்டி மழையுடன் தாக்கிய கோரப் புயலால் கார்கள் மற்றும்

மறக்க முடியாத 'டிசம்பர் 2'... மீட்புப்பணியில் மீனவர்கள் சந்தித்த சவால்கள்

சென்னையை புரட்டிப் போட்டது கனமழை. பஸ்கள் சென்ற சாலையில் படகில் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்

ஐ.எஸ்.எல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னையின் எஃப்.சி

ந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இரண்டாவது சீசன் அரையிறுதில் நடப்பு சாம்பியன் அத்லெடிகோ டி கொல்கட்டா

மதுரை மாவட்ட முன்னாள் ம.தி.மு.க. செயலாளர் தலைமையில் 400 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்; கருணாநிதி முன்னிலையில் விழா




மதுரை மாவட்ட ம.தி.மு.க. முன்னாள் செயலாளர் டாக்டர் சரவணன் தலைமையில் 400 பேர் நேற்று கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

400 பேர் இணைந்தனர்

ம.தி.மு.க.வின் மதுரை மாவட்ட செயலாளராக இருந்தவர் டாக்டர் சரவணன். பின்னர் ம.தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார். இந்தநிலையில் நேற்று தனது ஆதரவாளர்கள் 400 பேருடன் தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க. வில்

கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை அதிகாரிகள்

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் சென்னையில் உள்ள அலுவலங்கள் மற்றும் அவருக்கு

நன்கொடைக்காக சேகரித்த பணத்தை திருடிய நபர்: காட்டிக்கொடுத்த கண்காணிப்பு கமெரா

சுவிட்சர்லாந்து நாட்டில் நன்கொடைக்காக வைக்கப்பட்டிருந்த பெட்டியிலிருந்து பணத்தை திருடிய நபர் ஒருவர் கையும் களவுமாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சுவிஸின் பெர்ன் நகரில் உள்ள பாராளு

அதிரடியில் மிரட்டிய யுவராஜ்.. ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழந்து வெளியேறிய டோனி


விஜய் ஹசாரே டிராபி தொடரில் விளையாடி வரும் இந்திய அணித்தலைவர் டோனியின் ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி

வடமாகாண சபையில் காரசாரமான விவாதம்! குற்றச்சாட்டுக்கள் குவிந்தன

முதலமைச்சரின் கீழ் வரும் உள்ளுராட்சி அமைச்சுக்கள் தொடர்பில் காரசாரமான குற்றச்சாட்டுக்கள் இன்றைய அமர்வின் போது வடமாகாண சபையில்

புலனாய்வாளர்கள் வந்தால் தகவல் வழங்க வேண்டாம்! ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

புலனாய்வாளர்கள் எனக் கூறியோ அல்லது இராணுவம் என்று கூறியோ யாரும் காணாமல்போனோரின் வீடுகளுக்கு வந்தால் எந்தவிதமான தகவல்களையும்

திருகோணமலை மற்றும் அம்பாறை தவிர்ந்த வடக்கு கிழக்கு மாவட்டங்களுக்கான இணைப்பு குழுவின் இணைத் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம்

திருகோணமலை மற்றும் அம்பாறை தவிர்ந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஏனைய மாவட்டங்களுக்கான இணைப்பு குழுவின்

டக்ளஸ் உட்பட அனைவரும் ஆஜராகுமாறு உத்தரவு - சென்னை நீதிமன்றம்

டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கை தனியாகப் பிரித்து விசாரிக்கக் கோரிய வழக்கில், 18 சாட்சிகளுக்கு

16 டிச., 2015

தமிழ் கைதிகளில் ஒருவர் இறந்தால்கூட இலங்கைக்கே பாரிய நெருக்கடி ; விக்கிரமபாகு எச்சரிக்கை

தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைத்திருப்பதன் மூலம் அவர்களது போராட்டமே வலுவடையும் என்று தெரிவித்த

கால்பந்து அரைஇறுதி சுற்று: சென்னை–கொல்கத்தா அணிகள் இன்று மீண்டும் மோதல்


இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் கொல்கத்தா சால்ட்லேக் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும்

ஈபிடிபியினரும் இராணுவத்தினருமே எனது மகனை கடத்தினர்! பொய் சொன்ன டக்ளஸ் தேவானந்தா ; துளசிமலர்

Kunalan Karunagaran இன் புகைப்படம்.

அம்மா.. இங்கே பாருங்கள் நான் 







இங்கே இருக்கிறேன்... என என்னுடைய பிள்ளை .பி.டி.பி முகாமிற்குள் இருந்து கத்தினான். என்னுடைய

12 நாடுகளும் 26 அரச சார்பற்ற நிறுவனங்களும் புலிகளுக்கு பணம் வழங்கியுள்ளன!– சிங்கள ஊடகம்

12 நாடுகளும் 26 அரச சார்பற்ற நிறுவனங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விமான நிலையத்தில் ஜனாதிபதியை துப்பாக்கியுடன் நெருங்கிய சிவில் விமான சேவை அதிகாரி

வத்திகானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

கோத்தாவுக்காக பொய்ச்சாட்சியம் அளித்த மேஜர் ஜெனரலுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

அதிபர் ஆணைக்குழுவின் முன்பாக பொய்ச்சாட்சியம் அளித்த ரக்ன லங்கா பாதுகாப்பு சேவையின் பொது முகாமையாளரும்

ad

ad