புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2015

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நெரிசல்; 30 பக்தர்கள் காயம்


தற்போதைய சீசனை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகிறார்கள்.

பீப் சாங்கை வெளியிட்டது சிவகார்த்திகேயனா?: சிம்பு விளக்கம்

அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் சாங் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த

ரியோ ஒலிம்பிக்: கடினமான பிரிவில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் அடுத்த வருடம் பிரேசிலில் உள்ள ரியோ நகரில் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்கும்

1000 டன்களை தொடும் இந்தியாவின் தங்க இறக்குமதி

தங்கத்தின் விலை சர்வதேச அளவில் கணிசமான அளவுக்கு சரிந்துள்ளது. உலகிலேயே தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி

22 டிச., 2015

தாம்பரம் காவல் நிலையத்தில் பயங்கரம்: போலீசார் கண் எதிரிலேயே மனைவியை கொன்றார் கணவன்


சிம்புவின் ‘பீப்’ பாடலை இணைய தளத்தில் வெளியிட்ட பிரபல கதாநாயகன் போலீசில் சிக்குகிறார்

சிம்பு பாடிய பீப் ஆபாச பாடலை வெளியிட்டது தொடர்பாக பிரபல கதாநாயகன் ஒருவர் சிக்குகிறார்.
சென்னை வெள்ளத்தில் அகப்பட்ட  தன் நான்கு குட்டிகளை  நீந்தி சென்று காப்பாற்றும்  தாயுள்ளம்  கொண்ட நாய்
ttps://www.facebook.com/suja.damu1/videos/1025982344120682/

புங்குடுதீவின் அனைத்து உறவினர்களுக்கும் உளம் கனிந்த வணக்கம். புங்கையின் புதிய ஒளி அமைப்பை எம் உற்ற உறவினர் ஒருவர் அவசரப்பட்டு சந்தேகப்பட்டு முக நூலில் பதிவு ஏற்றியுள்ளார். உலகமே கிராமமாகிப்

தூத்துக்குடியில் 300 கிலோ எடை கொண்ட பெண் சாவு

தூத்துக்குடி பூபாலராயபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் ராமர். அவருடைய மனைவி டோரா (வயது 63). திருமணமானவர். இவர் இளம்

ஜனவரி 9ஆம் திகதி காலை 9 மணிக்கு ஜனாதிபதி விஷேட உரை

நாடாளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்படவுள்ளமை குறித்து, எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால

இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் ஒளிபரப்பு ‘சிக்னலை’ துண்டிக்க தடை


தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் ஒளிபரப்பு ‘சிக்னலை’ துண்டிக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

வேலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை



வேலூர் மாவட்டம் நாற்றம்பள்ளியையடுத்த கத்தாரி கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்

சிம்புவின் முன்ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!




பீப் பாடல் விவகாரத்தால்  நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி கோவை மாநகரக்

வடக்கில் இராணுவத்தினருக்கு எதிரான கருத்துக் கணிப்பு

வடக்கில் இராணுவத்தினருக்கு எதிரான கருத்துக் கணிப்பு ஒன்று நடைபெற்று வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரகீத் எக்னலிகொடவை கடத்தியதாக சந்தேகிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்ட 5 இராணுவ வீரர்களையும் வெலிக்கடை சென்று பார்த்த மஹிந்த

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்தியதாக சந்தேகிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்ட 5 இராணுவ வீரர்களையும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு

தமிழ் மக்கள் பேரவை அமைப்பு உருவாவதற்கு காரணம் சம்பந்தனே!– சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ்மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாவதற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனே

14 நாட்களே­யான சிசுவின் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூர தாய்

கொழும்பு, பொரளை காசல் மகப்­பேற்று வைத்­தி­ய­சா­லையில் தாயொ­ருவர் தனது 14 நாட்களே­யான பெண் சிசுவை கழுத்து நெரித்துக்கொலை செய்த சம்­பவம்

500 ரூபா நாணயக் குற்றி வெளியீடு

கொழும்பு மாநகர சபையின் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 500 ரூபாய் பெறுமதியான நினைவு நாணயக் குற்றியை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. 

கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது! - 'தமிழ் மக்கள் பேரவை' உருவாக்கத்துக்கு பொறுத்திருந்து பதிலளிப்பேன் என்கிறார் சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் கட்சித் தலைமையின் அனுமதியைப் பெறாமல் ஓர் அமைப்பை உருவாக்குவதை நாம் விரும்பமாட்டோம்

ad

ad