புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2015

ஈபிடிபி யாழில் இருந்திராவிட்டால் முள்ளிவாய்கால்போல் மாறியிருக்கும்

நாம் யாழ்ப்பாணம் வந்து இருக்காவிடின் யாழ்ப்பாணம் முள்ளிவாய்க்கால் போல் பேரும் அழிவை சந்தித்து இருக்கும் என ஈழமக்கள் ஜனநாயக

அதிபரின் கைத்தொலைபேசி காணாமல் போனதால் 6 மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: சந்தேக நபர்கள் பிணையில் செல்ல அனுமதி

கிளிநொச்சி கரைச்சிக் கல்விக்கோட்ட பாடசாலை ஒன்றில் அதிபரின் கைத்தொலைபேசி காணாமல் போன சம்பவம் தொடர்பாக தரம் 6 மாணவர்கள்

சூளைமேடு சம்பவம்! உயர்நீதிமன்ற அழைப்பாணை பொய்யான செய்தி என்கிறார் டக்ளஸ்


தமிழகம் சூளைமேடு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் எனக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளதாக வெளியான செய்தி

மாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகளுக்கு பா.உ சாள்ஸ் நிமலநாதன் உதவி

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகளுக்கு பாடசாலை அப்பியாச கொப்பிகளை நாடாளுமன்ற உறுப்பினர்

தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பை வரவேற்றுள்ள கருணா அதில் தானும் இணைவது தொடர்பில் பரிசீலிக்கிறார்

வடக்கில் புதிதாக உதயமாகியுள்ள 'தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பை வரவேற்றுள்ள முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

பணத்தை களவாடியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண், மேலும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்


தென் பிராந்திய இங்கிரிய நகரில் காலணி விற்பனை நிலையத்தில், பணத்தை களவாடியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண், மேலும் பல

நேபாளத்தில் இருந்து இலங்கை கடத்தப்படவிருந்த ஐந்து சிறுமிகள் மீட்பு


நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஐந்து சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

தமிழ் மக்கள் பேரவையில் இணைத் தலைமைப் பதவியை ஏற்றுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள்


வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையில் இணைத் தலைமைப் பதவியை ஏற்றுள்ளமை தொடர்பில் வடக்கு

ஒரு ரூபாய்க்கு சாப்பாடு... சேவை தம்பதி



ஒரு ரூபாய்க்கு சாப்பாடு... சேவை தம்பதி!
‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்பார்கள். ஈரோட்டைச்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நெரிசல்; 30 பக்தர்கள் காயம்


தற்போதைய சீசனை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகிறார்கள்.

பீப் சாங்கை வெளியிட்டது சிவகார்த்திகேயனா?: சிம்பு விளக்கம்

அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் சாங் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த

ரியோ ஒலிம்பிக்: கடினமான பிரிவில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் அடுத்த வருடம் பிரேசிலில் உள்ள ரியோ நகரில் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்கும்

1000 டன்களை தொடும் இந்தியாவின் தங்க இறக்குமதி

தங்கத்தின் விலை சர்வதேச அளவில் கணிசமான அளவுக்கு சரிந்துள்ளது. உலகிலேயே தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி

22 டிச., 2015

தாம்பரம் காவல் நிலையத்தில் பயங்கரம்: போலீசார் கண் எதிரிலேயே மனைவியை கொன்றார் கணவன்


சிம்புவின் ‘பீப்’ பாடலை இணைய தளத்தில் வெளியிட்ட பிரபல கதாநாயகன் போலீசில் சிக்குகிறார்

சிம்பு பாடிய பீப் ஆபாச பாடலை வெளியிட்டது தொடர்பாக பிரபல கதாநாயகன் ஒருவர் சிக்குகிறார்.
சென்னை வெள்ளத்தில் அகப்பட்ட  தன் நான்கு குட்டிகளை  நீந்தி சென்று காப்பாற்றும்  தாயுள்ளம்  கொண்ட நாய்
ttps://www.facebook.com/suja.damu1/videos/1025982344120682/

புங்குடுதீவின் அனைத்து உறவினர்களுக்கும் உளம் கனிந்த வணக்கம். புங்கையின் புதிய ஒளி அமைப்பை எம் உற்ற உறவினர் ஒருவர் அவசரப்பட்டு சந்தேகப்பட்டு முக நூலில் பதிவு ஏற்றியுள்ளார். உலகமே கிராமமாகிப்

தூத்துக்குடியில் 300 கிலோ எடை கொண்ட பெண் சாவு

தூத்துக்குடி பூபாலராயபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் ராமர். அவருடைய மனைவி டோரா (வயது 63). திருமணமானவர். இவர் இளம்

ஜனவரி 9ஆம் திகதி காலை 9 மணிக்கு ஜனாதிபதி விஷேட உரை

நாடாளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்படவுள்ளமை குறித்து, எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால

இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் ஒளிபரப்பு ‘சிக்னலை’ துண்டிக்க தடை


தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் ஒளிபரப்பு ‘சிக்னலை’ துண்டிக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

வேலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை



வேலூர் மாவட்டம் நாற்றம்பள்ளியையடுத்த கத்தாரி கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்

சிம்புவின் முன்ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!




பீப் பாடல் விவகாரத்தால்  நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி கோவை மாநகரக்

வடக்கில் இராணுவத்தினருக்கு எதிரான கருத்துக் கணிப்பு

வடக்கில் இராணுவத்தினருக்கு எதிரான கருத்துக் கணிப்பு ஒன்று நடைபெற்று வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரகீத் எக்னலிகொடவை கடத்தியதாக சந்தேகிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்ட 5 இராணுவ வீரர்களையும் வெலிக்கடை சென்று பார்த்த மஹிந்த

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்தியதாக சந்தேகிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்ட 5 இராணுவ வீரர்களையும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு

தமிழ் மக்கள் பேரவை அமைப்பு உருவாவதற்கு காரணம் சம்பந்தனே!– சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ்மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாவதற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனே

14 நாட்களே­யான சிசுவின் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூர தாய்

கொழும்பு, பொரளை காசல் மகப்­பேற்று வைத்­தி­ய­சா­லையில் தாயொ­ருவர் தனது 14 நாட்களே­யான பெண் சிசுவை கழுத்து நெரித்துக்கொலை செய்த சம்­பவம்

500 ரூபா நாணயக் குற்றி வெளியீடு

கொழும்பு மாநகர சபையின் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 500 ரூபாய் பெறுமதியான நினைவு நாணயக் குற்றியை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. 

கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது! - 'தமிழ் மக்கள் பேரவை' உருவாக்கத்துக்கு பொறுத்திருந்து பதிலளிப்பேன் என்கிறார் சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் கட்சித் தலைமையின் அனுமதியைப் பெறாமல் ஓர் அமைப்பை உருவாக்குவதை நாம் விரும்பமாட்டோம்

ஃபிபா தலைவர் மீதான் ஊழல் குற்றச்சாட்டு நிரூபனம்

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான செப் பிளேட்டர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் சம்மேளன

பாரிஸில் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதியால் கத்திக்குத்திற்கு இலக்கான ஈழத்தமிழர்!! காவல்த்துறையினரால் மீட்பு


suman07

பிரான்ஸ் பாரிஸில் நேற்றிரவு RER-B றொபின்ஷன் Robinson தொடரூந்துப் பகுதியில் ஈழத்தமிழர் ஒருவர் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத பிரிவின்

’நாங்கள் தமிழக மக்களை நம்புகிறோம்!’ - வேலூர் சிறையிலிருந்து நளினி!

ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறியிருக்கும் வெளிநாட்டவர்கள் குற்றச்செயல்களிலும் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டு

விமான சேவை தொடங்கிய தமிழர்

மலேசியாவின் முஸ்லிம் பயணிகளுக்காகவே தனியாக தமிழர் ஒருவர் விமான நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ரயானி ஏர் விமான சேவை,

நாமல் தெரியாது என்று கூறிய திஸ்ஸ, யோசித்தவுடன் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது!

தாஜூதீன் கொலையில் சந்தேகிக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வாகன சாரதியான திஸ்ஸ என்பவர் நேரடி தொடர்பு

தங்களின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுலாக்கும் – ஐக்கிய நாடுகளின் செயற்குழு

பரிந்துரைகளை அரசாங்கம் அமுலாக்கும் என்று நம்புவதாக, பலவந்தமாக காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின்

போர்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி லண்டனில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி லண்டனில் கவனயீர்ப்பு

வேகமாக இந்து நாடாக மாறி வரும் அமெரிக்கா (படங்கள் இணைப்பு)

இன்று ஆய்வாளர்களின் பல்வேறு ஆய்வுகளை எடுத்துப்பார்த்தால் மேலை நாடுகளில் இந்து மத்தினை தழுவுகின்றவர்களது எண்ணிக்கை நாளுக்கு

அகதி மக்களின் பிரச்சினைகளுக்கு 6 மாதங்களில் தீர்வு: யாழ். தேசிய நத்தார் விழாவில் ஜனாதிபதி மைத்திரி

12362672_10153708655406327_9045019999185775627_o26 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் மக்களின் பிரச்சினைக்கு ஆறு மாத காலத்தில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக விசேட ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்து செயற்படுத்தப் வேதாக குறிப்பிட்ட ஜனாதிபதி இச் செயலணியில் கட்சிகளின் பிரதிநிதிகள்,

த.தே.கூ, உலகத் தமிழர் பேரவை இணைந்து செயற்படுவது நாட்டுக்கு ஆபத்தானது

உலகத் தமிழர் பேரவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளமை நாட்டுக்கு ஆபத்தான விடயம்

அரசியலமைப்பை உருவாக்கும் குழுவில் த.தே.கூ மூன்று உறுப்பினர்கள்

புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் பொதுமக்களின் அபிப்பிராயங்களை அறிந்து கொள்ளும் வகையில் 19 பேர் கொண்ட

21 டிச., 2015

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்திற்கு வவுனியா மாவட்டத்தில் வீடு

புங்குடுதீவுவில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டு வண்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் குடும்பத்திற்கு

ஆந்திர பிரதேச சட்டபேரவையில் இருந்து ரோஜா இடை நீக்கம்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் கண்டனம்

ஆந்திர சட்டசபையில் இருந்து நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏவு மான ரோஜா 1 ஆண்டு சஸ்பெண்ட் செய்யபட்டதையொட்டி

கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: 2–வது இன்னிங்சில் இலங்கை 133 ரன்னில் சுருண்டது நியூசிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இலங்கை அணி 2–வது இன்னிங்சில் 133 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

சென்னையில் விமான பணிப்பென் தூக்கிட்டு தற்கொலை: உயரதிகாரிகள் நெருக்கடி அளிப்பதாக கடிதம்



பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விமான பணிப்பெண் ஒருவர் உயரதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாக கடிதம் எழுதி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அங்கஜன் இராமநாதன் வீட்டிற்கு விஷயம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்

விக்னேஸ்வரனின் புதிய அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிளவு! இந்திய நாளிதழ்

வடக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் அரசியல் அற்ற புதிய அமைப்பு ஒன்றை அமைத்துள்ளமையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்

புலிகளுக்கு மஹிந்த பணம் கொடுத்த விவகாரம்: எமில்காந்தனை இலங்கை அழைத்துவர முயற்சி


விடுதலைப் புலிகள் அமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பணம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபர் தனக்குத் தானே தீமூட்டிய நிலையில் பொலிஸில் சரண்

தாபரிப்பு வழக்கில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்குள் தனக்குத் தானே தீமூட்டிய நிலையில்

பிரியங்கர இன்று இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்

பிரியங்கர ஜயரட்ன இன்று உள்ளுராட்சி மன்றம் மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக

கூட்டமைப்பின் பிழவுக்கு துணைபோனால் மீண்டும் அடிமைகளாக வாழ நேரிடும்: பா.அரியநேந்திரன் எச்சரிக்கை

அரசியல் தீர்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் தலைமையினாலும் கிடைக்கும் என எதிர்பார்க்கும் வேளையில் திட்டமிட்ட முறையில்

சிம்பு பாடலுக்கு விஷால், கார்த்தி, நாசர் கண்டனம்




பீப் பாடல் என்ற இந்த நிகழ்வு கலைஞர்களுக்கு மட்டுமின்றி எல்லா கலைஞர்களுக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது.  ஒரு கலைஞனின்

நடந்தது என்ன? : நடிகர் சிம்பு முழு விளக்கம்





பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்று வாட்ஸ் ஆப்பில் வெளியாகியுள்ளது. 

புனர்வாழ்வு பெற்ற போராளியை டெனீஸ்வரன் பார்வையிட்டார்

புனர்வாழ்வு பெற்ற போராளியை வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சர் டெனீஸ்வரனின் நேற்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு அரசு நடவடிக்கை

ஜெனீவா தீர்மானத்திற்கு அமைவாக பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக

தாஜுடினின் கொலையுடன் தொடர்பானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்?


ரக்பீ வீரர் வசீம் தாஜுடினின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நால்வரை பாதுகாப்பு பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர்.

பிரான்ஸ் விமானத்தில் வெடிகுண்டு! உயிர்தப்பிய 473 பயணிகள்


பிரான்ஸ் விமானத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருள் பயங்கர வெடிகுண்டு என கென்யாவின் விமான நிலைய அதிகாரிகள்

இலங்கை புலனாய்வு பிரிவு புலிகளின் புலனாய்வுப் பிரிவாக மாற்றம்,,தாய் நாட்டுக்கான இராணுவ வீரர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்


தற்போது இலங்கை புலனாய்வு பிரிவு புலிகளின் புலனாய்வு பிரிவாக மாறியுள்ளதாக தாய் நாட்டுக்கான இராணுவ வீரர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மக்களின் குடிசைகளுக்குள் சென்று உட்கார்ந்து நலம் விசாரித்தார்




யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால, யாழ் திறப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச்

வடக்கு முதலமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி! ஆனால் முன்னரைப்போன்று இப்பொழுதும் ஊமை என்கிறார் அவர்!


வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தான்

20 டிச., 2015

’’FIFA தலைவர் பிளாட்டினி குற்றமற்றவர்’’ பிளாட்டினியின் வழக்கறிஞர்

fifa
சர்வதேச கால்பந்து சபையின் ஊழல் விவகாரத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஐரோப்பிய கால்பந்து சபையின் தலைவர்

இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நாளை

Indian-Super-League-Pictures
இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் கோவா மற்றும் சென்னை அணிகள் மோதவுள்ளன

கோத்தபாயவை கைது செய்யுமாறு கூட்டு எதிர்க்கட்சி அழுத்தம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு கூட்டு எதிர்க்கட்சியினர் அழுத்தம் கொடுத்து வருவதாக பிரதம

ஏ.ரி.எம். இயந்திரத்தில் பணம் மோசடி : திருநெல்வேலியில் தப்பினான் திருடன்

திருநெல்வேலியில் இயங்கி வரும் கொமர்சல் வங்கி கிளையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி பணப்பரிமாற்று ஏ.ரி.எம் இயந்திரத்தை

இராணுவத்தினர் வசமுள்ள பல காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் ; பிரதமர்

வடக்கில் இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் பல விடுவிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில்

19 டிச., 2015

முதல்நாள் ஆட்ட நிறைவில் 264 ஓட்டங்களுடன் இலங்கை

ஹமில்டனில் இன்று ஆரம்பித்து நடைபெற்றுவந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்

FIFA ஊழல் காரணமாக ஐம்பது சுவிஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம்

சர்வதேச கால்பந்து சபையின் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐம்பது சுவிஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சுவிஸ் வங்கிக் கணக்குகளில் சர்வதேச

பிறந்து ஒருநாளான சிசுவை பொலித்தீன் பையில் கட்டி கொலை செய்த தாய் : கிளிநொச்சியில் பரபரப்பு

பிறந்த குழந்தையை தாயொருவர் கொலை செய்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

18 டிச., 2015

இன்று (18.12.2015) இடம்பெற்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தெரிவில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச்செயலாளராகத்தெரிவுசெய்யப்பட்ட இளவல் தனுஜனுக்கு இனிய நல்வாழ்த்துக்கள். மீண்டும் கலைப்பீடத்திலிருந்து யாழ்.மத்தியகல்லூரியைச்சேர்ந்த மாணவன் ஒன்றியச்செயலாளராகத்தெரிவு செய்யப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சிடா USU


எச்சரிக்கை..! யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம்

யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முதல்வர்களுடன் சென்று கோர்ட்டில் ஆஜராக சோனியா, ராகுல் திட்டம்

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், முதல்வர்களுடன் சென்று டெல்லி கோர்ட்டில்

சிம்பு வீட்டு முன்பு பெண்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்

சென்னை தியாகராயர் நகரில் உள்ள நடிகர் சிம்பு வீட்டின் முன்பு பெண்கள் விடுதலை முன்னணி, மகஇகவினர் இன்று (வெள்ளி)

விளாடிமிர் புடின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராளியா?

சிரியாவில் ஐ.எஸ். வன்முறைக் குழுவுக்கு எதிரான போரில் ரஷ்யா நேரடியாகப் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டதைத்

எனது மகன்கள் கைது செய்யப்பட்டால் விஷம் அருந்துவேன்_ஷிரந்தி ராஜபக்‌ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர்களான நாமல் மற்றும் யோஷித்த ஆகியோர் தாஜுதீன் படுகொலை

70 வயதான முதியவர்கள் வாகனம் ஓட்ட உடல் பரிசோதனை அவசியம்: வருகிறது புதிய சட்டம்

சுவிட்சர்லாந்து நாட்டில் 70 வயதிற்கு மேலான முதியவர்கள் வாகனங்களை இயக்க உடல் பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் புதிய சட்டம்

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை

சுவிஸ் நாட்டில் சுமார் 2,600 வங்கி கணக்குகள் கேட்பாரற்ற நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மஹிந்த ராபஜக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்சவிடம் விரைவில் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்சவிடம் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 34 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானம்

மரண தண்டனை விதிக்கப்பட்ட 34 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரபாகரனுடனான டீல் பற்றி டிலானிடம் தான் கேட்க வேண்டும்! மஹிந்த

பிரபாகரனுடனான டீல் பற்றிய டிலானின் கருத்துக்கு நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை. டிலானிடமே தான் விளக்கம் கோர வேண்டும் என

 ஊடகவியலாளர்களுக்கு இலவச அலைபேசிகள் : சிறப்பு சலுகைகளுடன் கூடிய இணைப்பு

இலங்கையிலுள்ள சகல ஊடகவியலாளர்களுக்கும் இலவசமாக ஸ்மார்ட் அலைபேசிகள் மற்றும் சிறப்பு சலுகைகளுடன்

இனவெறுப்புப் பேச்சு சட்டமூலம் வாபஸ்

தண்டனைச் சட்டக் கோவைக்குக் கொண்டுவரப்படவிருந்த திருத்தங்களைக் கைவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக,

மகேஸ்வரி நிதியத்தின் மீதான விசாரணை ஆரம்பம்

யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் சங்கத்துக்கு மகேஸ்வரி நிதியத்தினர் வழங்கவேண்டிய

சென்னை ஐகோர்ட்டில் நடிகர் சிம்பு மனுத்தாக்கல்

 

பீப் பாடல் தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக,   3 பிரிவுகளின் கீழ் தன் மீது

17 டிச., 2015

சுவிஸில் துணிகர கொள்ளை சம்பவம்: பொலிசாரை துப்பாக்கியால் மிரட்டிய கொள்ளையர்கள்

சுவிட்சர்லாந்த் நாட்டில் உள்ள வீடு ஒன்றில் திருட முயன்றபோது பொலிசாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்ற

முதலமைச்சர் நிதியத்துக்கு அனுமதி வழங்கப்படாது விட்டால் போராட்டம்

எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண முதலமைச்சர் நிதியத்துக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு அனுமதி

அவுஸ். சிட்னியில் கோரப்புயல்! நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கியது

அவுஸ்திரேலிய பெருநகரங்களில் ஒன்றான சிட்னியை இன்று மணிக்கு 213 கி.மீ. வேகத்தில் ஆலங்கட்டி மழையுடன் தாக்கிய கோரப் புயலால் கார்கள் மற்றும்

மறக்க முடியாத 'டிசம்பர் 2'... மீட்புப்பணியில் மீனவர்கள் சந்தித்த சவால்கள்

சென்னையை புரட்டிப் போட்டது கனமழை. பஸ்கள் சென்ற சாலையில் படகில் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்

ஐ.எஸ்.எல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னையின் எஃப்.சி

ந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இரண்டாவது சீசன் அரையிறுதில் நடப்பு சாம்பியன் அத்லெடிகோ டி கொல்கட்டா

மதுரை மாவட்ட முன்னாள் ம.தி.மு.க. செயலாளர் தலைமையில் 400 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்; கருணாநிதி முன்னிலையில் விழா




மதுரை மாவட்ட ம.தி.மு.க. முன்னாள் செயலாளர் டாக்டர் சரவணன் தலைமையில் 400 பேர் நேற்று கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

400 பேர் இணைந்தனர்

ம.தி.மு.க.வின் மதுரை மாவட்ட செயலாளராக இருந்தவர் டாக்டர் சரவணன். பின்னர் ம.தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார். இந்தநிலையில் நேற்று தனது ஆதரவாளர்கள் 400 பேருடன் தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க. வில்

கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை அதிகாரிகள்

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் சென்னையில் உள்ள அலுவலங்கள் மற்றும் அவருக்கு

நன்கொடைக்காக சேகரித்த பணத்தை திருடிய நபர்: காட்டிக்கொடுத்த கண்காணிப்பு கமெரா

சுவிட்சர்லாந்து நாட்டில் நன்கொடைக்காக வைக்கப்பட்டிருந்த பெட்டியிலிருந்து பணத்தை திருடிய நபர் ஒருவர் கையும் களவுமாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சுவிஸின் பெர்ன் நகரில் உள்ள பாராளு

அதிரடியில் மிரட்டிய யுவராஜ்.. ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழந்து வெளியேறிய டோனி


விஜய் ஹசாரே டிராபி தொடரில் விளையாடி வரும் இந்திய அணித்தலைவர் டோனியின் ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி

வடமாகாண சபையில் காரசாரமான விவாதம்! குற்றச்சாட்டுக்கள் குவிந்தன

முதலமைச்சரின் கீழ் வரும் உள்ளுராட்சி அமைச்சுக்கள் தொடர்பில் காரசாரமான குற்றச்சாட்டுக்கள் இன்றைய அமர்வின் போது வடமாகாண சபையில்

புலனாய்வாளர்கள் வந்தால் தகவல் வழங்க வேண்டாம்! ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

புலனாய்வாளர்கள் எனக் கூறியோ அல்லது இராணுவம் என்று கூறியோ யாரும் காணாமல்போனோரின் வீடுகளுக்கு வந்தால் எந்தவிதமான தகவல்களையும்

திருகோணமலை மற்றும் அம்பாறை தவிர்ந்த வடக்கு கிழக்கு மாவட்டங்களுக்கான இணைப்பு குழுவின் இணைத் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம்

திருகோணமலை மற்றும் அம்பாறை தவிர்ந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஏனைய மாவட்டங்களுக்கான இணைப்பு குழுவின்

டக்ளஸ் உட்பட அனைவரும் ஆஜராகுமாறு உத்தரவு - சென்னை நீதிமன்றம்

டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கை தனியாகப் பிரித்து விசாரிக்கக் கோரிய வழக்கில், 18 சாட்சிகளுக்கு

16 டிச., 2015

தமிழ் கைதிகளில் ஒருவர் இறந்தால்கூட இலங்கைக்கே பாரிய நெருக்கடி ; விக்கிரமபாகு எச்சரிக்கை

தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைத்திருப்பதன் மூலம் அவர்களது போராட்டமே வலுவடையும் என்று தெரிவித்த

கால்பந்து அரைஇறுதி சுற்று: சென்னை–கொல்கத்தா அணிகள் இன்று மீண்டும் மோதல்


இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் கொல்கத்தா சால்ட்லேக் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும்

ஈபிடிபியினரும் இராணுவத்தினருமே எனது மகனை கடத்தினர்! பொய் சொன்ன டக்ளஸ் தேவானந்தா ; துளசிமலர்

Kunalan Karunagaran இன் புகைப்படம்.

அம்மா.. இங்கே பாருங்கள் நான் 







இங்கே இருக்கிறேன்... என என்னுடைய பிள்ளை .பி.டி.பி முகாமிற்குள் இருந்து கத்தினான். என்னுடைய

12 நாடுகளும் 26 அரச சார்பற்ற நிறுவனங்களும் புலிகளுக்கு பணம் வழங்கியுள்ளன!– சிங்கள ஊடகம்

12 நாடுகளும் 26 அரச சார்பற்ற நிறுவனங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விமான நிலையத்தில் ஜனாதிபதியை துப்பாக்கியுடன் நெருங்கிய சிவில் விமான சேவை அதிகாரி

வத்திகானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

ad

ad