புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2015

பதங்கங்களை அள்ளிய யாழ். உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனம்

k
இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு இடையில் நடைபெற்ற தேசியமட்ட விளையாட்டு போட்டிகளில் யாழ்ப்பாணம் உயர்

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள்


ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரி

அரசியல் தீர்வை மையப்படுத்தியே புதிய அரசமைப்பு

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாகவும், தேர்தல் சீர்த்திருத்தத்தின் அங்கமாகவும் புதிய அரசமைப்பு அமையவுள்ளது என ஸ்ரீலங்கா

புங்குடுதீவில் நெல்வயல்களுக்குப் பாதுகாப்பு வேலிகள.விவசாய அமைச்சின் 4 மில்லியன் ரூபா பெரிய கிராய்க்குளப் புனரமைப்புப் பணிகள் முடிவடையும் நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

02
புங்குடுதீவில் நெல்வயல்களுக்குப் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்காக வடக்கு விவசாய அமைச்சு முட்கம்பிச் சுருள்களை  வழங்கியுள்ளது. வடமாகாண விவசாய

வட பகுதியில் புலனாய்வாளர்களின் தொல்லை: மக்கள் விசனம்


நல்லாட்சியில் தமிழ் மக்கள் அச்சமற்ற வகையில் சுதந்திரமாக வாழலாம் என்று கூறப்பட்டாலும் அவ்வாறான நிலை வட பகுதியில் காணப்படவில்லை

போலிச்சான்றிதழ் மூலம் அடையாள அட்டை பெற்றுக் கொள்ள முயற்சித்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை


போலி பிறப்புச் சான்றிதழ்களின் மூலம் அடையாள அட்டை பெற்றுக் கொள்ள முயற்சித்த 500 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக

24 டிச., 2015

டி.ராஜேந்தர் மகனுக்கு மட்டும் ஏன் வன்கொடுமை தடுப்புச்சட்டம் வெறித்தனமாக பாய்கிறது: வீரலட்சுமி ஆவேசம்




தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில்

தமிழ்நாடே வேண்டாம்; எங்களை விட்டுவிடுங்கள் - எங்காவது போய்விடுகிறோம் : கண்ணீரும் கதறலுமாக கூறும் சிம்பு தாயார்

 ( வீடியோ )

மகள் காணவில்லையென குடும்பமே தற்கொலை – திரும்பி வந்த மகள் பரபரப்பு வாக்குமூலம்



வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியை அடுத்த கட்டாரிமோட்டூர் கிராமத்தை சேர்ந்த சேகர், அவரது மனைவி விஜயலட்சுமி, நிவேதா,

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை



மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளை முன்னிட்டு, இன்று முதல்வர் ஜெயலலிதா சென்னை

பாரீஸில் பதற்றம்: வெடி பொருட்களை வீட்டில் பதுக்கிவைத்திருந்த பெண் அதிரடி கைது


பிரான்ஸில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்காக வீட்டில் வெடிப்பொருட்களை பதுக்கிவைத்திருந்த பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். 

துருக்கி ராணுவத் தாக்குதலில் 115 குர்து கிளர்ச்சியாளர்கள் சாவு

துருக்கியில் ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கையில் 115 குர்து கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்ததாக

கூட்டணிக்கு அழைப்பு: விஜயகாந்துடன் மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு

திமுக கூட்டணியில் விஜயகாந்த் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்: கலைஞர் பேட்டி


திமுக தலைவர் கலைஞர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.

23 டிச., 2015

தமிழ் மக்கள் பேரவை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர் நிலைப்பாட்டை எடுக்காது!- எம்.கே.சிவாஜிலிங்கம்

வடமாகாண முதலமைச்சர் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர் நிலைப்பாட்டை

பேபி சுப்பிரமணியத்தைப் பெற்றெடுத்த வீரத்தாயின் மறைவுக்கு வீர வணக்கத்தை தெரிவிக்கின்றேன்: வைகோ

பேபி சுப்பிரமணியம் தாயார் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் :
’’தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் முன்னணித்

கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திய சிம்பு: நடிகர் கார்த்திக்



 

நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனரும், நடிகருமான கார்த்திக் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில்

இத்தாலி அருகே நடுக்கடலில் தவித்த 782 அகதிகள் மீட்பு



வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கிருந்தும், பிற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும்,
வட மாகாணத்தின் முதல் சொகுசு கடை கட்டிடத் தொகுதி மற்றும் கார்கில்ஸ் வங்கி கிளை திறந்து வைக்கும் நிகழ்வவில் கெளரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களோடு.

ad

ad