புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2015

தமிழ் மக்கள் பேரவையின் உதயத்தை சுவிஸ் ஈழத்தமிழரவை மகிழ்வுடன் வரவேற்கிறது

கடந்த அரை நூற்றாண்டிற்கும் மேலாக சிறீலங்கா அரசால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படும்

இருபெரும் தலைவர்கள் ஈழதேச மக்களின் இன்னல் தீர ஒற்றுமையுடன் உறுதியாக செயற்பட முடிவு செய்திருக்கின்றார்கள்


இருபெரும் தலைவர்கள் ஈழதேச மக்களின் இன்னல் தீர ஒற்றுமையுடன் உறுதியாக செயற்பட முடிவு செய்திருக்கின்றார்கள்

தமிழ் மக்கள் அவையின் 2வது அமர்வு 27ம் திகதிசீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ள மாட்டார்


வடமாகாண முதலமைச்சர் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் அவை தனது 2ம் அமர்வினை எதிர்வரும் 27ம் திகதி நடத்தவுள்ளதுடன்,

வாவ்ரிங்கா உள்பட முன்னணி வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஜனவரி 4–ந் தேதி தொடங்குகிறது

வாவ்ரிங்கா உள்பட முன்னணி வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஜனவரி 4–ந் தேதி தொடங்குகிறது.

ஐ.பி.டி.எல். டென்னிஸ்: இறுதிப்போட்டியில் இந்தியன் ஏசஸ் அணி தோல்வி

5 அணிகள் இடையிலான சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் (ஐ.பி.டி.எல்.) போட்டியின் கடைசி சுற்று சிங்கப்பூரில் நடந்தது.
புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவர்களால் அந்தோனியார் ஆலய திறப்பு விழாவை முன்னிட்டு பாடசாலை சூழலிலும், காளிகோவில் வளாகத்திலும் மேற்கொண்ட பணிகள்.

விக்னேஸ்வரன்- சம்பந்தனுக்கிடையில் அவசர சந்திப்பு!

கொழும்பில் இன்று பிப 4.30 மணி தொடக்கம் 7.30 மணிவரை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசிய

பெங்களூருவில் மோசமான வானிலை விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன



பெங்களூரு விமான நிலையத்திற்கு குவைத்தில் இருந்து அதிகாலை விமானம் வந்தது. அப்போது பெங்களூருவில் வானிலை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இல்லத்திற்கு சென்று பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 91-வது பிறந்த நாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கட்சியின்

ஆபாச பாடல் பிரச்சினை நடிகர் சிம்புவுக்கு ஆதரவாக போராட்டம் நடிகர் சங்கத்தை முற்றுகையிட சென்ற 30 பேர் கைது

ஆபாச பாடல் பிரச்சினையால் போலீஸ் வழக்கில் சிக்கியுள்ள நடிகர் சிம்புவுக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்ற படை என்ற

நரேந்திர மோடியை வரவேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் : லாகூரில் 4 அடுக்கு பாதுகாப்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து இன்று (வெள்ளி) டெல்லி திரும்பும்போது பாகிஸ்தான் சென்றடைந்தார் இந்திய

நவாஸ் ஷெரீப்பின் அழைப்பின் பேரிலேயே நரேந்திர மோடி பாகிஸ்தான் சென்றார்: பாஜக விளக்கம்



நவாஸ் ஷெரீப்பின் அழைப்பின் பேரிலேயே நரேந்திர மோடி பாகிஸ்தான் சென்றார் என பாஜக விளக்கம் அளித்துள்ளது.

எம்.பிக்களின் கொடுப்பனவு அதிகரிப்பானது பாதகச் செயல் : வாசுதேவ நாணயக்கார

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு உயர்த்தப்படுவது பாதகச் செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார

நத்தார் பண்டிகையை முன்னிட்டு யாழ்.சிறைக் கைதிகள் எண்மர் விடுதலை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் இருந்து 8 சிறைக்கைதிகள் இன்று ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின்

சலுகைகளுக்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விலைபோகாது : சிறிநேசன் எம்.பி

சலுகைகளுக்காக விலைபோவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

கடந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தவர்களுக்கு மரண தண்டனை


மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்களாக கடமையாற்றிய சிலருக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் மரண தண்டனை தீர்ப்புகள்

சர்ச்சைக்குரிய படைத் தளபதி ஜெகத் டயஸுக்கு பதவி நீடிப்பு இல்லையாம்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை முன்னெடுத்த இராணுவத்தின் 57ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகச்

லாகூர் சென்றடைந்தார் மோடி

 ஆப்கானிஸ்தானில் இருந்து டில்லி திரும்பும் வழியில் பிரதமர் மோடி லாகூர் சென்றுள்ளார். தனி விமானம் மூலம் லாகூர் விமான நிலையத்தை சென்றடைந்த

பாலன் பிறப்பில் தமிழினத்தை விட்டு பிரிந்த மாமனிதர்


யேசு கிறிஸ்து பிறந்த அதே நாளில் தமிழினத்தின் மாமனிதர் ஜோசப்பரராஜ சிங்கம் அவர்கள் தமிழினத்தை

அம்பலத்துக்கு வந்த விஜயகாந்த் 'டிராமா'

சென்னையில், கடந்த வாரம், பா.ஜ., தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், மோகன்ராஜுலு ஆகியோர், தே.மு.தி.க., த

ad

ad