புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2016

ரவிந்த் கெஜ்ரிவால் மீது ’மை வீச்சு : இளம்பெண் ஏற்படுத்திய பரபரப்பு




டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பொதுப் பேரணியில் பேசிக் கொண்டிருந்தபோது இளம்பெண் ஒருவர் அவருக்கு எதிராக கோஷமிட்டு

கடலாடியில் இரு கிராமங்களுக்கு இடையே மோதல் - வீடுகள் சூறை : சாதிக்கலவரம் ஏற்படுமோ என அச்சம்

திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி அடுத்த பெருமாபாளையம் மற்றும் நவாப்பாளையம் கிராமங்களுக்கு இடையே உள்ள சாலையில்

தமிழ் மக்கள் பேரவை இன்று கலைக்கப்பட உள்ளது

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை இன்று கலைக்கப்பட உள்ளதாக சிங்கள

புதிய அரசியல் அமைப்புக்குள் வட,கிழக்கை இணைக்க கூடாது! விகாரையில் நின்று இனவாதம் பேசிய மஹிந்த.


நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை தாம் வரவேற்பதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற

சரத்குமார், ராதாரவி மீது பொருளாதார குற்றப்பிரிவில் புகார்

தி.நகரில் நடிகர் சங்கத்தின் 4-வது செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின்

ஜல்லிகட்டு நடத்தியதில் தடியடி - கல்வீச்சு : காளை கைது ( படங்கள்)



   தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்தும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு

சஞ்சய்தத் விடுதலையாகும் விவகாரம் : எரவாடா சிறை அதிகாரியிடம் தகவல் கேட்டு பேரறிவாளன் மனு



ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், எரவாடா

17 ஜன., 2016

புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய கோமாதாக்களின் பட்டிப் பொங்கலின் சிறப்பு நிகழ்வு

 ஒரு செய்தி மற்ற உறவுகளுக்கும் தான் யாழ்ப்பாணம் பிறவுண்வீதியில் பல்கலைக்கழக கல்லூரியில் தொழில்நுட்ப துறைகளுக்கு மாணவர்களிடம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இன்று உதயன், தினக்குரல் 17.01.2016 பத்திரிகையில் வந்துள்ளது. தயவ செய்து விண்ணப்பியுங்கள் இதுவும் பல்கலைகக்ழகம் தான். விண்ணப்ப முடிவு திகதி 5.02.2016 
பில்டிங் சேவிஸ் தொழலிநுட்பம், மெக்கானிக்கல் தொழில்நுட்பம்? கொன்ஸ்ரக்சன் தொழில் நுட்பம்,புரடக்சன் ாதழில்,பாம் மெசினரி,உணவு தொழில்நுட்பம், பியூட்டி கல்சர், கொஸ்பிராலஜி, ரூரிசம் வயது - 29 இற்கு கீழ் தயவு செய்து இதை படித்து நல்ல துறையில் முன்னுக்கு வாங்கள். அப்பிளிகேசன் போம் புத்தககடையில் அல்லது டவுண்ட லோட் http: www. uci.lk 
the chief executive officer 
University college of Jaffna 
29 Brown rd Jaffna 
021 22217792

வல்வெட்டித்துறையில் நடைபெற்ற பட்டங்களுக்கான அழகுப்போட்டி

புதிய அரசியல் அமைப்புக்குள் வட,கிழக்கை இணைக்க கூடாது! விகாரையில் நின்று இனவாதம் பேசிய மஹிந்த..


நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை தாம் வரவேற்பதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற

இறப்புக்கு காரணமான பெட்ரோல் டேங்க்! நேதாஜி உடலை எரித்த கையுடன் உதவியாளர் எழுதிய கடிதம்!விகட

ன்

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1945ஆம் ஆண்டு, 18ஆம் தேதி இரவு விமான விபத்தில் சிக்கி இறந்ததாக உறுதிபடுத்தப்பட்டத்

புதிய அரசியல் கட்சி அமைக்கும் உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்


பதிய அரசியல் கட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கட்சியின் உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

16 ஜன., 2016

யாழ்ப்பாணம் நல்லூரில் ஐரோப்பிய பெண்கள் தமிழர் கலாச்சாரத்தில்...

பொங்கல் தினத்தில் வேலணை அராலிச் சந்தியில்.வாகனவிபத்து.மாலை5மணிக்கு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வட மாகாணமும், யாழ்ப்பாண மாவட்டமும் முதலிடம்


2014ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வட மாகாணமும், யாழ்ப்பாண மாவட்டமும் முதலாம்

அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பும் இனை தீர்மானம்


தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை எனும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை 1976 இல் உலகிற்கு

வடமாகாணம் ஆற்றாமைகளிலிருந்து இன்னமும் மீளவில்லை : வடக்கு முதல்வர் தெரிவிப்பு

எமது வடமாகாணம் அவலங்களிலும், ஆற்றாமைகளிலும் இருந்து இன்னும் மீளவில்லை இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன்

பொன்னாடையிலும், பூமாலையிலும் பொல்லாப்பை தேடிய விசேட அதிரடிப்படையினர்

யாழில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டிருந்தது. அம்மனுக்கு செலுத்தும் மாலை முதல் விருந்தினருக்கு

பிரபல சிங்கள நடிகரான சந்திரசிறி கொடிதுவக்கு காலமானார்



அவருக்கு வயது 68. வெள்ளிக்கிழமை காலை கம்பஹா மருத்துவமனையில் காலமானார். தெல்கொடை பிரதேசத்தில் பிறந்த இவர், திரைப்படங்கள் மற்றும் சின்னதிரைகளில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

சின்னத்திரை நாடகத்தில் அபிலிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர், அனைவர் மத்தியிலும் பிரபலமடைந்தவர். இதய நோய் காரணமாக கம்பஹா மருத்துவமனையில் அவசர

ad

ad