புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2016

கெயில் திட்டம்... பிரதமருக்கு கடிதம் எழுதிய சில நிமிடங்களில் ஜெ. வழக்கு... இது எப்படி இருக்கு?

கெயில் திட்டம் தொடர்பாக பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதிய நில நிமிடங்களில், இந்த திட்டம் தொடர

மாணவிகள் நீரில் மூழ்கி சாகவில்லை... பிரேத பரிசோதனை அறிக்கையால் திடீர் திருப்பம்!

விழுப்புரம் எஸ்விஎஸ் மாணவிகள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில்

8 பிப்., 2016

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் பேச்சு எச்சரிக்கப்படுகிறது: மன்னார்குடியில் வைகோ பேச்சு

மன்னார்குடியில் திங்கள்கிழமை மக்கள் நலக் கூட்டணி பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதன் ஒருங்கிணைப்பாளர்

ஐ.நா ஆணையாளரை நாளை சந்திக்கிறது கூட்டமைப்பு

இலங்கை வந்துள்ள ஐ. நா ஆணையாளரை  நாளைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ஆணைக்குழு வெறும் கண்துடைப்பு! : காணாமல் போன உறவுகள் ஐ.நா ஆணையாளரிடம் எடுத்துரைப்பு!

இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளா்

ஜனாதிபதி ஆணைக்குழு வெறும் கண்துடைப்பு! : காணாமல் போன உறவுகள் ஐ.நா ஆணையாளரிடம் எடுத்துரைப்பு!

இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளா்

6 பிப்., 2016

போதைப் பொருள் பயன்பாடு?: மலேசிய விமான நிலையத்தில் நடிகை நயன்தாரா தடுத்து நிறுத்தம்

மலேசிய விமான நிலையத்தில் நடிகை நயன்தாராவை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது தமிழ் சினிமா வட்டாரத்தில்

யாழ்ப்பாணம் கட்டப்பிராய் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.


இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாக்குதலில் புதிய செம்மணி

யாழ், கல்வியங்காட்டில் கொலை வெறியுடன் இளைஞரை துரத்தித் துரத்தி வெட்டிய கும்பல்

யாழ்ப்பாணம் கட்டப்பிராய் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நடிகையை கொன்றது ஏன்? வில்லன் நடிகர் திடுக்கிடும் வாக்குமூலம்

'நான் குடிப்பதை நிறுத்த மாட்டேன்' என்ற படத்தின் கதாநாயகியான சசிரேகாவை தலை துண்டித்து கொலை செய்தது ஏன்

பிரபல பின்னணிப்பாடகி மர்ம மரணம்

சென்னையில் பிரபல பின்னணிப்பாடகி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

இந்தியச் செய்தி ஐய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது: கேரள அரசு

பரி மலை ஐய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

குஜராத்தில் பரிதாபம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 37 பேர் பலி

குஜராத்தில் ஆற்றில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துள்ளானதில் 37 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய வெளிவிவகார அமைச்சர் - தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இன்று சந்திப்பு


இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இரா.சம்பந்தன்

5 பிப்., 2016

'பீப்' பாடலுக்கு எதிராக போராடிய மாதர் சங்கத்தினர் இப்போது எங்கே? டி.ராஜேந்தர் கேள்வி

பீப் பாடலுக்கு எதிராக போராடிய மாதர் சங்கத்தினர், மூன்று மாணவிகளின் மரணம் குறித்து போராடாமல் எங்கே போனார்கள்

இந்திய சினிமாவை கைப்பற்றிய ஈழத்தமிழன்: ‘மருதநாயகம்’ படத்தை தயாரிக்க போகும் லைகா !




லைகா நிறுவனத் தயாரிப்பில் இரு படங்களை உருவாக்கவிருப்பதாகவும், அவற்றில் தனது கனவுப் படமான மருதநாயகமும் உண்டு

யாழிலிருந்து கொழும்பு சென்ற பஸ் சாவகச்சேரியில் இடைமறிப்பு (வழித்தட அனுமதி இல்லாததால்)



யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு புறப்பட்ட தனியார் பஸ் ஒன்று வழித்தட அனுமதிப்பத்திரம் இல்லாததால் சாவகச்சேரியில் வைத்து போக்குவரத்து

கட்டுநாயக்கவில் காணி வாங்கிய புலிகள்! ஏன் தெரியுமா?

விமானங்கள் மீது தாக்குதல் நடாத்த தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுநாயக்கவில் காணி கொள்வனவு செய்திருந்தனர் என சிங்கள பத்திரிகையொன்று

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட முன்வரைவு தொடர்பில் தெரியப்படுத்தும் நிகழ்வு எதிர்வரும் 7 ஆம் திகதி மட்டக்களப்பபில் -த.வசந்தராஜா

தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைவு தொடர்பில் தெரியப்படுத்தும் நிகழ்வு எதிர்வரும்

நயன்தாராவுக்கு மலேசியாவில் என்ன நடந்தது?

நயன்தாரா என்றாலே சர்ச்சைதான். இப்போதும் ஒரு குபீர் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நயன். மலேசியா சென்றிருந்த

ad

ad