புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 பிப்., 2016

முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் பார்க்கலாம்! சவால் விடும் மகிந்தவின் மைத்துனர்

யுக்ரெய்னில் உள்ள தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய முன்னாள் தூதுவர் உதயங்க

அடுத்தது யார்? இலங்கையின் அரசியலில் தீடீர் பரபரப்பு

tamilmission.com
இலங்கையில் அடுத்த அரசியல் முக்கியஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட இருப்பதனை குறிக்கும் வகையில் வெலிக்கடையின் சிறைச்சலையில்

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் இறுதிவாதம் தொடங்கியது


ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை

நயன்தாராவுக்கு ஏன் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் : பழ.கருப்பையா விளக்கம்


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டி.பி. மில்ஸ் சாலையில் உள்ள திருவள்ளுவர் மன்றத்தின் 51–வது ஆண்டு விழா

மீண்டும் அரங்கேறும் அவலம் - 7 மாத குழந்தையின் தாய் 10 பேரால் துஸ்பிரயோகம் !


ஏழு மாத குழந்தையின் தாயை மிகவும் கொடுமையாக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய சந்தேக நபர்கள் 10 பேர் எதிர்வரும் 3ஆம் திகதி வரை

ஹரிஸ்ணவியின் கொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் பேரணி


இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் மாணவி ஹரிஸ்ணவியின் கொலையைக்கண்டித்து கண்டனப்பேரணி இடம்பெற்றுள்ளது.

ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெ.க்கு பல கோடி ரூபாய் எப்படி வந்தது? கர்நாடக அரசு வக்கீல் கேள்வி- விகடன் ]

1991ல் முதல்வராக இருந்தபோது ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதாவுக்கு பல கோடி எப்படி வந்தது என்று சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

22 பிப்., 2016

நான் கள்ளத்தோணியா? : இளங்கோவனுக்கு, வைகோ கேள்வி



வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில்

இதற்கு மேல் இறைவன் பார்த்துக்கொள்வான் : சிம்பு பேட்டி



பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு இன்று காலையில் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜர் ஆனார்.   பெண்களை

கைது நடவடிக்கை இல்லை என்று உறுதியளித்ததால் நேரில் ஆஜர் ஆனார் சிம்பு



பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு இன்று காலையில் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜர் ஆனார்.   பெண்களை

புங்குடுதீவு மக்களின் கவனத்துக்கு ..எமது ஊருக்கு செய்யக் கூடிய எதிர்கால திட்டங்கள் சில ... அர்ஜுன் .

நிர்வாக அலகு 1. தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் 5பேர் (தாய் மண்சார்ந்த திட்டங்களையும் அதன் குறைகளையும் பிரதேச்சபை,புலம்பெயர்அமைப்புக்களுக்கு விளங்கப்படுத்தி அவர்களின் பங்களிப்பை தாய்மண்நோக்கி திருப்புவது)

மஹிந்தவின் சோதிடர் சுமணதாசவும் காட்டிக்கொடுப்பாளராக மாறும் திட்டம்?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தனவும் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான தகவல்களை அம்பலப்படுத்த முன்வந்துள்ளார்.

மேல் மாடியில் இருந்து மைத்திரியும் மகிந்தவும் சிரித்துக் கொண்டு தான் வந்தார்கள்

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் முன்னிலையில், முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ச, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்

அநுராதரபுரம் சிறையில் இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்


அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் இன்று காலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

பேரறிவாளன் உள்ளிட்டோர் வழக்கில் அரசை தடுக்கும் சக்தி எது..? விகடன்


பரோல் வழங்கக் கோரி பேரறிவாளன் சார்பில் அளித்த மனு மீது பல நாட்களாகியும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும்


தன் மகனைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் விவேக்..( பதிவின் ஒரு பகுதி...)

சீமானை எச்சரிக்கும் கிறிஸ்தவ அமைப்பு போஸ்டரால் பரபரப்பு!

கிறிஸ்தவர்களை இழிவாக பேசியதாக, சீமானை கண்டித்து ராமேஸ்வரத்தில் எச்சரிக்கை போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது பரபரப்பை

சம்பியனானது இளவாலை ஹென்றிக்

Hendricks-collage-720x480
19 வயதிற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கொத்மலை சொக்ஸ் கால்பந்து போட்டித் தொடரின் இறுதிபோட்டியில் நடப்புச் சம்பயனாக

28 ஆம் திகதி வாக்கெடுப்பை எதிர்க்கும் சுவிஸ் சோசலிச ஜனநாயகக் கட்சி (PHTOS & VIDEO)

சுவிற்சர்லாந்து நாட்டில் எதிர்வரும் 28 ஆம் திகதி வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ள வெளிநாட்டவர்களுக்கு எதிரான சட்டத்தை எதிர்க்கும் சோசலிச ஜனநாயகக் கட்சி அது தொடர்பான விரிவான பரப்புரைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாக சொலத்தூர்ண் மாநிலத் தமிழ் மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று சொலத்தூர்ண் நகரில் கடந்த சனி மாலை இடம்பெற்றது.
படங்களை பார்க்க இங்கே அழுத்துங்கள்
சோசலிச ஜனநாயகக் கட்சியின் வெளிநாட்டவர் விவகாரக் குழு உறுப்பினர் சிறி இராசமாணிக்கம், கண்ணதாசன், சுதாஹரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பியா ஹெல்ம், சோசலிச ஜனநாயகக் கட்சியின் ஓல்ரன் நகர முகாமையாளர் பிறிஜற் கிஸ்லிங், சோசலிச ஜனநாயகக் கட்சியின் வெளிநாட்டவர் விவகாரப் பிரிவின் பிரதித் தலைவி பிரான்சுவா பாசன்ட், சோசலிசக் கட்சி முக்கியஸ்தர்களான தர்சிக்கா கிருஸ்ணானந்தம், நிலா மாணிக்கவாசகர், மதுரன் பூபாலபிள்ளை, ஊடகவியலாளர் சண் தவராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.
உத்தேச சட்டமூலத்தைத் தோற்கடிக்கும் அதேவேளை, அதுபோன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் இணைந்து குரல் கொடுப்பதற்கான

முட்டுக்காட்டில் 3 பேருந்துகள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி- 31 பயணிகள் படுகாயம்!

முசென்னை முட்டுக்காடு அருகே மூன்று அரசு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 31 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

ad

ad