புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2016

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம்: ஜெ. அதிரடி- பின்னணி என்ன?

 முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், வேளச்சேரி பகுதி செயலர் எம்.கே.அசோக் எம்எல்ஏ உள்பட ஐந்து பேரை க

பிளவடையும் நிலையில் சுதந்திர கட்சி! பசில், நாமலை தூண்களாக நிறுத்த திட்டம்


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுபடுவதனை தடுப்பதற்காக நாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவுக்கு சுதந்திர கட்சியில், இரண்டு முக்கிய பதவிகள் வழங்குவதற்காக

எஸ்.கே.மகேந்திரன்



எழுச்சி வேந்தன் எஸ்.கே.மகேந்திரன்-ஆக்கம் சிவ-சந்திரபாலன் 
------------------------------------------------------------------------------------------------------------
இலங்கையின் எழுச்சிமிகு பேச்சாளர்களில் முன்னணி வகிக்கும் ஓரு இளம் அரசியல்வாதியும் சமூக சேவையாளருமான எஸ்.கே என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ்.கே .மகேந்திரன் புங்குடுதீவு மண்ணுக்கு

வளைந்திருந்த முள்ளந்தண்டை சத்திர சிகிச்சை மூலம் சரிசெய்து இலங்கை மருத்துவர்கள் சாதனை










பிறப்பிலே முள்ளந்தண்டு வளைந்திருந்த பாடசாலை மாணவனை சத்திர சிகிச்சையின் மூலம் மீண்டும் சாதாரண நிலைமைக்கு கொண்டு வந்து இலங்கை

பிரான்ஸ் இல் வசிக்கும் எம் அன்புக்குரிய அண்ணன் ரெஜினோல்ட் டேவிட் அவர்களின் பாசத்துக்குரிய தாயார் அமரர் திருமதி மங்கள நாயகம் மேரிரோஸ் அவர்களின் 23ம் ஆண்டு நினைவேந்தல் நாளை (25/02/2015) முன்னிட்டு ரூபா 50,000 பெறுமதியான நூல்கள், அலுமாரி அடங்கிய நூலகத் தொகுதி ஒன்றினை புங்கையின் புதிய ஒளி அமைப்பிற்கு அன்பளிப்பாக தந்து உதவினர். அவர்களுக்கு புதிய ஒளி கல்வி நிலையம், அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் புங்குடுதீவு மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்புத்தாயாரின் பிரிவின் கனதியில் நாமும் பங்கெடுக்கின்றோம்..!!!

புங்கையின் புதிய ஒளி கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் ஐந்தாம் ஆண்டு மாணவன் சா.அச்சுதன் அவர்களின் நலன் கருதி புங்குடுதீவு கமலாம்பிகை கனிஸ்ட மகாவித்தியாலய முன்னாள் அதிபர் அமரர் திரு.இராஜதுரை அவர்களின் புதல்வன் இ.வசீகரன் (ஜேர்மன்) அவர்களால் சைக்கிள் ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது. மாணவனின் தேவை பற்றி முகனூலில் பதிவிட்டு சிலமணித்தியாலயங்களில் இப்பொறுப்பு வசீகரன் அவர்களினால் பொறுப்பேற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாணவனின் குடும்பத்தினர், புதிய ஒளி கல்வி நிலையம் மற்றும் புங்குடுதீவு மக்கள் சார்பில் மனமுவந்த நன்றிகளை வசீகரன் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
விரும்பு
கருத்து

"புங்குடுதீவு உலக மையம்" புங்கையின் புதிய ஒளி கல்வி நிலையத்திற்கு வெண்பலகை ஒன்றையும் தண்ணீர்த்தாங்கி ஒன்றையும் அன்பளிப்பாக உதவியுள்ளனர். "புங்குடுதீவு உலக மையம்" அமைப்புக்கு புங்கையின் புதிய ஒளி சார்பிலும் புங்கையூர் மக்கள் சார்பிலும் உளம்கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். வரும் காலங்களிலும் இரு அமைப்புகளும் கைகோர்த்து புங்குடுதீவின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
விரும்பு
கருத்து

சுவிஸ் நாட்டவரான வாலிஸ் மாநிலத்தை சேர்ந்த இஞ்சண்டினோ115 வாக்குகள் பெற்று இன்றுFIFA தலைவரானர் .

செப்ப ப்லாட்டரின் தில்லு முல்லுகளை  தொடர்ந்து அவரது  பதவி நீக்கத்தின் பின்  நடக்கும்  இந்த தெரிவில்

சுவிஸில் குடியுரிமை பெற்ற இலங்கை மக்களின் எண்ணிக்கை எத்தனை? வெளியான புள்ளிவிபரம்

சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் குடியுரிமை பெற்ற இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை

26 பிப்., 2016

இது உலகம் காணாத வாழ்த்து... ஜெயலலிதா பற்றி உதயநிதி கவிதை

அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவுக்கு வஞ்ச புகழ்ச்சியில் பிறந்தநாள் கவிதை ஒன்றை தனது ட்விட்டர்

ஆசியாக்கப் கிரிக்கட் தொடரில் இலங்கையிடம் சரண் அடைந்தது ஐக்கிய அரபு அமீரகம்

ஆசிய கோப்பை கிரிக்கெட்
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில்

வவுனியா சிறுமியை கொலை செய்தது நான் தான் குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி


அண்மையில் இலங்கை மக்களை மன ரீதியாக பெரிதும் பாதித்த வவுனியா சிறுமியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக

இலங்கையை ஆசியாவின் ஒளியென பாராட்டிய வேளை திடீரெனச் சூழ்ந்த இருள்

நியூசிலாந்து பிரதமர் இலங்கையை ஆசியாவின் உண்மையான ஒளி என்று பாராட்டிய 24 மணிநேரத்தில், நாடு முழுவதும் நேற்று மின்சாரத் தடை

இன்று பிபாவின் புதிய தலைவர் தெரிவாகிறார்

செப்ப ப்லாட்டரின் தில்லு முல்லுகளை  தொடர்ந்து அவரது  பதவி நீக்கத்தின் பின்  நடக்கும்  இந்த தெரிவில்  

அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்படும் ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளர்கள்: காரணம் என்ன?


அதிமுகவில் இருந்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள் தொடர்ந்து நீக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதல்வராக துடிக்கும் தாத்தா..அழிந்து போகும் தேமுதிக! நிர்மலா பெரியசாமி பரபரப்பு பேச்சு



விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், 93 வயது தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம் என அதிமுக தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி விமர்சித்துள்ளார்.

ஊழல் மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் பிரபல அரசியல்வாதிகள் விரைவில் கைது


ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிரபல அரசியல்வாதிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக லஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழுவின்

யாழ். பல்கலைக்கழகத்தில் புதிய ஆடைக் கட்டுப்பாட்டு அறிவித்தலால் சர்ச்சை.பி.பி.சி ]


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்கள், 'கலாசாரத்தை' பேணும் வகையில் உடை அணிந்து வரவேண்டும் என்று விடுக்கப்பட்ட அறிவித்தல்
Kunalan Karunagaran Gnanadas Kasinathar ஞானம் அண்ணா நீங்கள் புங்குடுதீவினை சேர்ந்தவராக இல்லாவிடினும் புங்குடுதீவின் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டிப்பவர் . அதற்கு முதலில் தலைவணங்கிக்கொள்கிறேன் + இந்த புங்குடுதீவு உலக மையம் எனும் அமைப்பினை உருவாக்குதல் குறித்து இந்த வாரம் முழுவதும் முகநூலில் ஒரு குழுவினை உருவாக்கி அதிலே அனைவரது கருத்துக்களையும் உள்வாங்கி அதனை நிரந்தரமாக செயற்படுவதற்காக தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர் - அவர்களில் ஒருவர் யுத்த காலத்தில் தனிமனித முயற்சியில் புங்குடுதீவில் இலவச கல்வி நிலையத்தினை திறம்பட செயற்படுத்திக்காட்டியவர் , அந்த இளைஞர் எங்கே தமக்கு போட்டியாக வந்து விடுவாரோ என புங்குடுதீவில் இயங்கும் ஓர் நிறுவனம் எண்ணியது , ஆகவே அவரை ஒரேயடியாக நசுக்க எண்ணியது , அதிலே வெற்றியும் கண்டது . ஆம் ஈபிடீபி ஒட்டுக்குழுவுடன் இணைந்து அவர் கல்வி நிலையம் நடாத்தும் பெயரில் புலிகளுக்கு கிளைமோர் தயாரிப்பதாக போட்டுக்கொடுத்து அவரை பூசாவில் இரண்டு வருடம் போட்டனர் - வெளியே வந்த பின்னரும் இடைஞ்சல் கொடுத்தனர் - வெறுத்துப்போன அவர் வெளிநாடு சென்றுவிட்டார் . பல வருடங்கள் பொறுமை காத்தனர் அவரும் அவரோடு இணைந்தவர்களும் . வித்தியா கொலைச்சம்பவத்தின் பின்னர் இனிமேலும் பொறுமை காக்க முடியாது , எமது ஊரினை நாமே பாது காக்கவேண்டும் . என்று முடிவெடுத்துள்ளனர் .

ஊழல் மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் பிரபல அரசியல்வாதிகள் விரைவில் கைது

ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிரபல அரசியல்வாதிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக லஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு

ad

ad