புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2016

'தேர்தலை நிறுத்தப் போகிறேன், அரசியல்வாதிகளுக்கு ஒருவாரம்தான் டைம்!'

அடிக்கடி பிரச்னை, போலீஸாரிடம் வாக்குவாதம், நீதிமன்றத்தில் வழக்கு என இவர் பெயர் அடிபடாத செய்திகளே இருக்க முடியாது. சி

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: ஜெ., தரப்பு வக்கீலுக்கு நீதிபதி போட்ட உத்தரவு


சொத்து குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை

தலையில்லாத உடலை வாங்க மறுத்து நடந்த மறியல் போராட்டம்



சுபாஷ் பண்ணையாரின் கூட்டாளிகளான ஆறுமுகசாமி , கண்ணன் இருவரும் ஒரு கும்பலால் நேற்று முன் தினம் படுகொலை செய்யப்பட்டனர்.

வடக்கின் மாபெரும் போர்!

Douglas Devananda இன் புகைப்படம்.
யாழ்ப்பாணம், மத்தியக் கல்லூரிக்கும், சென்ட் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 110வது கிரிக்கெற் போட்டி இன்று ஆரம்பிக்கின்றது.
1901ம் வருடம் இப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது. இடையில் ஏற்பட்ட அனர்த்த காலகட்டங்களில் சில வருடங்களாகப் போட்டிகள் நடைப்பெறவில்லை.
மத்தியக் கல்லூரியின் 200வது ஆண்டுப் பூர்த்தி விழாவும் இவ் வருடம் கொண்டாடப்பட உள்ள

மனைவி–மகன்–மகள் கழுத்தை அறுத்து கொன்று தொழில் அதிபர் தற்கொலை

சென்னை கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் வசித்து வந்தவர் தேவேந் திரகுமார் (48). தொழில் அதிபர். இவரது மனைவி

புங்குடுதீவு -7 வட்டார வேலை இல்லாத பெண்மணிகளுக்கு பணம் தும்பு, தென்னம் தும்பு மூலம் கயிறு திரித்தல், தும்புத்தடிசெய்தல் சிறுதொழில பயிற்ச்சி கிராமசேவகர் சிந்து அவர்களின் முயற்சியினால் நடைபெறுகின்றது ....

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கயற்கரசி லண்டனில் காலமானார்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான அப்பாப்பிள்ளை

அமெரிக்காவில் பொய் பிரச்சாரம் செய்த மங்கள சமரவீரவுடன் மோதினார் நாடுகடந்த அரச பிரதிநிதி சான் சுந்தரம்

சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்றிருந்த சிறிலங்கா வெளிவகார அமைச்சர் மங்கள சமரவீராவை நாடுகடந்த அரசின் பிரதிநிதி சான் சுந்தரம் மிக முக்கிய கூட்டம்

நாதியற்றுப்போன ஈழத்தமிழனின் சாவுச் செய்தியில்கூட நஞ்சூட்டப்பட்டுள்ள கொடுமை


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த உச்சப்பட்டியில் உள்ள ஈழத்தமிழர் ஏதிலிகள் முகாமில் வருவாய் துறை அதிகாரியின் மனிதநேயமற்ற கொடுஞ்செயலால்

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றால் என்ன நடக்கும்?

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் விரைவில் வெளியேறும்

விஜயகாந்த் முதல்வர் வேட்பாளரா?: பா.ஜ. மறுப்பு!

விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்  என தான் பேட்டி அளித்ததாக வந்த செய்தி தவறானது என பா.ஜ.க.வின் தமிழக தேர்தல்

9 மார்., 2016

புங்குடுதீவு உலக மையத்தின் பகிரங்க அழைப்பு


யாருடன் கூட்டணி? விஜயகாந்த் தயக்கத்தின் பின்னணி!

மிழக அரசியல் வட்டாரத்தில் கேட்காமல் கொடுத்த ஒரு 'வாய்ஸ்', பாட்சா விழாவில் ரஜினிகாந்த் கொடுத்தது. யார் கேட்டாலும் கொடுக்காமல்

தேர்தலுக்கு பின் டி.டி.வி. தினகரன் முதல்வரா? அதிமுகவில் பரபரப்பு!

மிழகத்தின் முக்கிய தொகுதியில் அதிமுகவின் பிரதான வேட்பாளர் என்ற அந்தஸ்தோடு டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார் என்றும்,

அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் காலமானார்


வணக்கத்துக்குரிய அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர் காலமானார்.

வெளிநாட்டிலிருந்து வருகின்றவர்களையும் சிறையில் அடைக்கும் நல்லாட்சி அரசாங்கம்! வடக்கு ஆளுனர் விமர்சனம்


வெளிநாட்டிலிந்து வருகை தரும் தமிழர்களையும் நல்லாட்சி அரசாங்கம் சிறையில் அடைத்துக் கொண்டிருப்பதாக வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே

நாமலுக்கு ஆயுள் தண்டனை கொடுக்க மஹிந்த திட்டம்! சூழ்ச்சிக்குள் மைத்திரி


ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ விரைவில் ஆயுள் முழுவதும்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கியது: முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி போராடி ஹாங்காங்கை வீழ்த்தியது.

பாகிஸ்தான் இந்தியாவிற்கு புறப்படுவது அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்துக் கொள்ளும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு புறப்படுவது அந்நாட்டு கிரிக்கெட்

ஆத்திரமடைந்த முதல்வர் ஜெயலலிதா,


பரோலில் நளினியை ஒருநாளாவது விடமுடியும் என்றால் ஏன் அவர்களை நிரந்தரமாக விடுதலை செய்ய முடியாது மாநில அரசு என்ன

ad

ad