புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2016

புதிய திருப்பம் : விஜயகாந்த் அணியில் மக்கள்நல கூட்டணி?

M IST
சென்னை

தமிழக சட்டசபைக்கான தேர்தல் மே மாதம் 16 ந்தேதி நடைபெறுகிறது இதனால்அரசியல் கட்சிகள் எல்லாம் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஆளும் கட்சியான அ.தி.மு.க. இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்காத நிலையில், பிரதான எதிர் கட்சியான தி.மு.க. கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேசி வருகிறது. காங்கிரஸ் கட்சி தி.மு.க.

முகாம் வாழ்க்கை எமக்கு வேண்டாம்! சொந்த இடத்தில் வாழவிடு

எமக்கு முகாம் வாழ்வு வேண்டாம். சொந்த இடத்தில் எம்மை வாழவிடு. என வலியுறுத்தி வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் அடையாள உண்ணாவிரத

உண்ணாவிரதத்தை கைவிட்டனர் அரசியல் கைதிகள்! சட்டமா அதிபர் திணைக்களத்தின் உறுதிமொழியால்

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து கடந்த 18 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழ்

சிறைவாழ்வு தான் தமிழருக்கு தலைவிதியா?

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலி

அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி சேர வாய்ப்பு உள்ளதா?: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி



மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு!

கடந்த 2000ம் ஆண்டில் தருமபுரியில் 3 மாணவிகள் பேருந்தில் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட

சபாஷ் சரியான போட்டி... சரத்குமாருக்கு போட்டியாக ஒரு கட்சி உதயம்

 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்த சமத்துவ மக்கள் கட்சி, நெல்லை மாவட்டம் தென்காசி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றது. தென்காசி தொகுதி எம்.எல்.ஏ.வாக சமகவின் தலைவர் சரத்குமாரும், நாங்குநேரி எம்.எல்.ஏ.வாக துணைத் தலைவர்

அரண்டு கிடக்கும் 'ஓபிஎஸ்' டீம்... வேட்பாளர் பட்டியலிலும் பெயர் காலி?

"எவ்வளவுதான் நெருக்கத்தில் இருப்பது போல் ஒரு தோற்றம் வெளிப்பட்டாலும், மெல்லிய இரும்புத்திரையின் நடுவில் அமைத்திருக்கும்

11 மாத தலைமறைவு வாழ்க்கைக்கு பின் மாணவர்- ஆசிரியை பிடிபட்டனர்!


தென்காசி அருகே உள்ள கொடிக்குறிச்சியில் உள்ள தனியார்பள்ளியில் பணியாற்றி வந்த கோதைலட்சுமி என்ற ஆசிரியை,

தனித்து போட்டியா... தனி அணியா... என்ன செய்யப்போகிறார் விஜயகாந்த்? ஒரு நீண்ட அலசல்













ன் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க.விடம் இழந்துவிட்டு நிற்கிறார் விஜயகாந்த். கிட்டத்தட்ட எதிர்கட்சித் தலைவர் பதவியையும்கூட.

விஜயகாந்த் அறிவிப்பு - கூட்டணிக்கு அழைத்தவர்கள், அழைக்காதவர்கள் மனநிலை இப்படிதானோ?

மிழக சட்டப்பேரவை தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி விஜயகாந்த் அறிவித்தது கூட்டணிக்கு அழைத்த
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வியாழக்கிழமை நடந்த தே.மு.தி.க. மகளிரணி மாநாட்டில், வரும் சட்டமன்றத் தேர்தலில்

விஜயகாந்தை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகள் பேச வரலாம்: பிரேமலதா அழைப்பு!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் கூட்டணி குறித்து பேச வரலாம் என்று பிரேமலதா அழைப்பு விடுத்துள்ளார்.

வதந்திகளை, அவதூறுகளை தவுடு பொடியாக்கிவிட்டார் விஜயகாந்த்: திருமாவளவன்



சென்னை ராயப்பேட்டை தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய


விஜயகாந்த் முடிவை முழுமையாக வரவேற்கிறேன்: வைகோ கருத்து 

சென்னை ராயப்பேட்டை தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு

தேமுதிக தனித்து போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு



சென்னை ராயப்பேட்டை தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அ

இலங்கையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட எமிரேட்ஸ் விமானம்

எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானமொன்று திடீரென இலங்கையில் அவசரமாக இன்று தரையிறக்கப்பட்டது.

போர் முடிவுக்கு வந்த பின்னரும் பிரபாகரன் உயிருடன் இருந்தார்: நாடாளுமன்றில் போட்டுடைத்த பொன்சேகா


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழப்பதற்கு முன்னதாகவே போர் முடிவடைந்து விட்டதாக அப்போது ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச

பிரபாகரன் எப்போது இறந்தார்? சிவாஜிலிங்கம் கேள்வி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் எனக்கூறும் அரசாங்கம், அவர் எப்போது கொல்லப்பட்டார் மற்றும்

10 மார்., 2016

'தேர்தலை நிறுத்தப் போகிறேன், அரசியல்வாதிகளுக்கு ஒருவாரம்தான் டைம்!'

அடிக்கடி பிரச்னை, போலீஸாரிடம் வாக்குவாதம், நீதிமன்றத்தில் வழக்கு என இவர் பெயர் அடிபடாத செய்திகளே இருக்க முடியாது. சி

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: ஜெ., தரப்பு வக்கீலுக்கு நீதிபதி போட்ட உத்தரவு


சொத்து குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை

தலையில்லாத உடலை வாங்க மறுத்து நடந்த மறியல் போராட்டம்



சுபாஷ் பண்ணையாரின் கூட்டாளிகளான ஆறுமுகசாமி , கண்ணன் இருவரும் ஒரு கும்பலால் நேற்று முன் தினம் படுகொலை செய்யப்பட்டனர்.

வடக்கின் மாபெரும் போர்!

Douglas Devananda இன் புகைப்படம்.
யாழ்ப்பாணம், மத்தியக் கல்லூரிக்கும், சென்ட் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 110வது கிரிக்கெற் போட்டி இன்று ஆரம்பிக்கின்றது.
1901ம் வருடம் இப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது. இடையில் ஏற்பட்ட அனர்த்த காலகட்டங்களில் சில வருடங்களாகப் போட்டிகள் நடைப்பெறவில்லை.
மத்தியக் கல்லூரியின் 200வது ஆண்டுப் பூர்த்தி விழாவும் இவ் வருடம் கொண்டாடப்பட உள்ள

மனைவி–மகன்–மகள் கழுத்தை அறுத்து கொன்று தொழில் அதிபர் தற்கொலை

சென்னை கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் வசித்து வந்தவர் தேவேந் திரகுமார் (48). தொழில் அதிபர். இவரது மனைவி

புங்குடுதீவு -7 வட்டார வேலை இல்லாத பெண்மணிகளுக்கு பணம் தும்பு, தென்னம் தும்பு மூலம் கயிறு திரித்தல், தும்புத்தடிசெய்தல் சிறுதொழில பயிற்ச்சி கிராமசேவகர் சிந்து அவர்களின் முயற்சியினால் நடைபெறுகின்றது ....

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கயற்கரசி லண்டனில் காலமானார்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான அப்பாப்பிள்ளை

அமெரிக்காவில் பொய் பிரச்சாரம் செய்த மங்கள சமரவீரவுடன் மோதினார் நாடுகடந்த அரச பிரதிநிதி சான் சுந்தரம்

சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்றிருந்த சிறிலங்கா வெளிவகார அமைச்சர் மங்கள சமரவீராவை நாடுகடந்த அரசின் பிரதிநிதி சான் சுந்தரம் மிக முக்கிய கூட்டம்

நாதியற்றுப்போன ஈழத்தமிழனின் சாவுச் செய்தியில்கூட நஞ்சூட்டப்பட்டுள்ள கொடுமை


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த உச்சப்பட்டியில் உள்ள ஈழத்தமிழர் ஏதிலிகள் முகாமில் வருவாய் துறை அதிகாரியின் மனிதநேயமற்ற கொடுஞ்செயலால்

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றால் என்ன நடக்கும்?

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் விரைவில் வெளியேறும்

விஜயகாந்த் முதல்வர் வேட்பாளரா?: பா.ஜ. மறுப்பு!

விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்  என தான் பேட்டி அளித்ததாக வந்த செய்தி தவறானது என பா.ஜ.க.வின் தமிழக தேர்தல்

9 மார்., 2016

புங்குடுதீவு உலக மையத்தின் பகிரங்க அழைப்பு


யாருடன் கூட்டணி? விஜயகாந்த் தயக்கத்தின் பின்னணி!

மிழக அரசியல் வட்டாரத்தில் கேட்காமல் கொடுத்த ஒரு 'வாய்ஸ்', பாட்சா விழாவில் ரஜினிகாந்த் கொடுத்தது. யார் கேட்டாலும் கொடுக்காமல்

தேர்தலுக்கு பின் டி.டி.வி. தினகரன் முதல்வரா? அதிமுகவில் பரபரப்பு!

மிழகத்தின் முக்கிய தொகுதியில் அதிமுகவின் பிரதான வேட்பாளர் என்ற அந்தஸ்தோடு டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார் என்றும்,

அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் காலமானார்


வணக்கத்துக்குரிய அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர் காலமானார்.

வெளிநாட்டிலிருந்து வருகின்றவர்களையும் சிறையில் அடைக்கும் நல்லாட்சி அரசாங்கம்! வடக்கு ஆளுனர் விமர்சனம்


வெளிநாட்டிலிந்து வருகை தரும் தமிழர்களையும் நல்லாட்சி அரசாங்கம் சிறையில் அடைத்துக் கொண்டிருப்பதாக வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே

நாமலுக்கு ஆயுள் தண்டனை கொடுக்க மஹிந்த திட்டம்! சூழ்ச்சிக்குள் மைத்திரி


ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ விரைவில் ஆயுள் முழுவதும்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கியது: முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி போராடி ஹாங்காங்கை வீழ்த்தியது.

பாகிஸ்தான் இந்தியாவிற்கு புறப்படுவது அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்துக் கொள்ளும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு புறப்படுவது அந்நாட்டு கிரிக்கெட்

ஆத்திரமடைந்த முதல்வர் ஜெயலலிதா,


பரோலில் நளினியை ஒருநாளாவது விடமுடியும் என்றால் ஏன் அவர்களை நிரந்தரமாக விடுதலை செய்ய முடியாது மாநில அரசு என்ன

தி.மு.க.வில் நேர்காணல் முடிந்தது: மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டி

03 PM IST
சென்னை,
தி.மு.க.வில் நேர்காணல் முடிந்தது. கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுகிறார்.
நேர்காணல்தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் கடந்த ஜனவரி மாதம் 24–ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 10–ந்தேதி வரை விருப்ப மனு பெறப்பட்டது. விருப்ப மனுதாக்கல் செய்தவர்களிடம் கடந்த மாதம் 22–ந்தேதி முதல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தப்பட்டது.

விஜயகாந்த் தலைமையில் புதிய அணி உருவாகிறது?

விஜயகாந்த் தலைமையில் ஒரு அணியை உருவாக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. அந்த அணியில் ஒரு சில கட்சிகளை இணைக்கவும்

மலேசிய பிரதமரை கடத்த திட்டமிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் சதி முறியடிப்பு


மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் 2 உயர் அதிகாரிகளை கடத்த திட்டமிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளின் சதி திட்டத்தை பாதுகாப்பு

காஷ்மீரில் இந்திய ராணுவம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறது கன்னையா குமார் புதிய சர்ச்சையில் சிக்கினார்


காஷ்மீரில் இந்திய ராணுவம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறது என்று கூறி கன்னையா குமார் புதிய சர்ச்சையில் சிக்கிஉள்ளார். 

20 ஓவர் உலக கோப்பை போட்டி அட்டவணை


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வருமாறு:–

தேதி மோதும் அணிகள் இடம் நேரம்

முதல் சுற்று:

மார்ச்.8 ஹாங்காங்–ஜிம்பாப்வே நாக்பூர் பிற்பகல் 3 மணி

கெயில் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மத்திய - மாநில அரசுகள் பொறுப்பு ஏற்க வேண்டும்: வைகோ அறிக்கை


கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மத்திய - மாநில

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக திருமாவளவன் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அனுமதியின்றி கட்சி அலுவலகம் திறந்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்

அமெரிக்க வங்கியில் ஹேக்கர்கள் திருடிய பணம் இலங்கையில்?


அமெரிக்க வங்கியொன்றில் வைப்பிலிடப்பட்டிருந்த வங்காளதேச அரசின் கணக்கிலிருந்து பணம் ஹேக்கர்களால் திருடப்பட்டு இலங்கை மற்றும்

பிள்ளையான் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட நான்கு

நேரு பல்கலைக்கழக விவகாரம்: பெண் ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல்


டெல்லி நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் செய்தி வெளியிட்டு வரும் பெண் பத்திரிகையாளருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மத்தள விமான நிலையத்தில் 300 யானைகள், 1000 மான்களும் நிர்கதி


மத்தள சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் 300 காட்டு யானைகளும், 1000 மான்களும் நிர்கதியாகியுள்ளதாக நிரந்தர அபிவிருத்தி மற்றும்
புங்குடுதீவு -7 வட்டார வேலை இல்லாத பெண்மணிகளுக்கு பணம் தும்பு, தென்னம் தும்பு மூலம் கயிறு திரித்தல், தும்புத்தடிசெய்தல் சிறுதொழில பயிற்ச்சி கிராமசேவகர் சிந்து அவர்களின் முயற்சியினால் நடைபெறுகின்றது ....

அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட் கிடைக்கும்?


க்கள் நலக் கூட்டணி சுறுசுறுப்பாகச் சுற்றிக்கொண்டிருக்​கிறது. தி.மு.க-வுடன் காங்கிரஸ் ஒட்டிக்கொண்டது. விஜயகாந்த் கதை, மெகா சீரியலாக

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வவுனியா இளைஞன் தடுத்து வைப்பு


வவுனியா நெடுங்கேணியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய

கிளிநொச்சியில் ஒன்றிணைந்த பொது அமைப்புக்களால் போராட்டத்திற்கு அழைப்பு


சிறீலங்காவினுடைய அரச சிறைகளில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டு விடுதலையின்றி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின்

8 மார்., 2016

விஜய் டிவி ஓனர் 84 வயது முர்டோச்சிற்கு 4வது திருமணம்… மாடலைக் கரம் பிடித்தார்!

விஜய் டிவி ஓனர் 84 வயது முர்டோச்சிற்கு 4வது 








ஊடக உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் ராபர்ட் முர்டோச், தனது 84 வயதில் 59 வயது மாடல் அழகியைத் திருமணம்

மீண்டு...(ம்) வருமா? "பிரபாகரன் யுகம்'

மீண்டு...(ம்) வருமா? "பிரபாகரன் யுகம்'
மே மாதம் 19ஆம் திகதியுடன் விடுதலைப் புலிகளுடனான இன அழிப்புப் போரை, தனது படையணி மூலமும் அயல் நாடுகளின் உதவி கொண்டும்  மகிந்த ராஜபக்ச முடிவுக்குக் கொண்டு வந்த பிற்பாடு, இந்த நாடு படும்பாடு இப்போது சொல்லுந்தரமன்று. அதிலும், யாழ். குடாநாடு படும் உபத்திரவங்கள் வார்த்தைகளால் எடுத்தியம்பவும், வரிகளாய் எழுதிக் கொள்ளவும் முடியாதவை.

விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சித்திரித்து அந்தப் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றியதாகக் கூறும் இனவாதி

மக்களின் கடும் எதிர்ப்பால் காணி அளவீடு இடைநிறுத்தம்!

வலி. வடக்கு சேந்தான் குளம் தேவாலயத்திற்கு அருகில் உள்ள காணியை கடற்படையினரின்  தேவைக்கு சுவீகரிப்பதற்காக காணியினை அளவீடு செய்யும்

தமிழக பாரதிய ஜனதாவுக்கு ரோஷம் வந்துடுச்சு!

தே.மு.தி.க , பா.ம.கவுடன்  இனி கூட்டணி பே

நளினிக்கு 3 நாள் பரோல் வழங்க தமிழக அரசு எதிர்த்தது ஏன்?

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்,  தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக

டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தற்காலிக நீக்கம்

முன்னாள் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா(28) போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதையடுத்து

ஐ.ஜே.கே. நேர்காணல் தொடக்கம்:தனித்து விடப்படும் பாஜக

பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் நேர்காணல்

மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த், ஜி.கே.வாசன்?

விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக தமிழகத்தில் எந்தக் கட்சிக் கூட்டணியில் இடம்பெறும் என்று அரசியல் கட்சிகள் மத்தியில்

87 இந்தியர்களை திரும்ப ஒப்படைத்தது பாகிஸ்தான்; மேலும் 86 பேர் விடுவிக்கப்படலாம்


சர்வதேச எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களை  பாகிஸ்தான் கடற்படை  அடிக்கடி கைது செய்து

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற மஹா சிவராத்திரி! பல இலட்சம் பக்தர்கள் பங்கேற்பு


[
வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற மஹா சிவராத்திரி உற்சவத்தில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார்

மகிந்தவின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

கம்பஹா வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் இன்று நடைபெறும் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.
தண்ணீருக்கு பதிலாக துப்பாக்கி தோட்டவை

தெல்லிப்பளையில் விபத்து! துடிதுடித்து இறந்த இரு இளைஞர்கள்


யாழ்.தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.

7 மார்., 2016

தமிழகத்தில் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை செய்த தமிழனின் செய்திக் காணொளி

மறைக்கப்படுகிறதா தி.மு.க.வின் 5 ஆயிரம் கோடி ஊழல்?


சென்னை பெருமாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவள் நான். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மாநகராட்சி
திருச்சியில் நடந்த திமுக மகளிர் அணி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா, முதல்வர் ஜெயலலிதா போல் பேசி தொண்டர்களிடம் கைத்தட்டலை பெற்றார். 

அதன் வீடியோ (தே.தீக்‌ஷித்)

6.3.2016 வித்தியாவிற்கான என்பு மச்சை உதவிக்கான இரத்த பரிசோதனை நடை பெற்றது. இது வரை தங்கள் இரத்த மாதிரியை வழங்காத உள்ளங்கள் தயவு செய்து முன் வாருங்கள். Stem cell என அழைக்கப்படும் இந்த என்பு மச்சையினை தானமாக வழங்குவதால் உங்களுக்கு எந்த பாதிப்புக்களும் உடலில் ஏற்படாது. அதோடு தானாகவே உற்பத்தி அடையும் என்ற உறுதி மொழியை ஒரு மருத்துவ மாணவி என்ற அங்கிகாரத்துடன் உறுதியாக கூறுகிறேன்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பே எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரினதும் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட...
மேலும் பார்க்க
வித்தியாவுக்கான் தேடலில்Southall church இல் மக்கள் வெள்ளம்
குளிரையும் மழையையும் பாராமல்அலையென நீண்டவரிசையில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்

அரவக்குறிச்சியில் ஜோதிமணி போட்டி? - பரபரப்பு விளம்பரங்கள்



 திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தங்களை முன்னமே இணைத்துக்கொண்டு கூட்டணியை உறுதி செய்து கொண்டது. இன்னும்

நடிகர் கலாபவன் மணி மரணத்தில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார்


 
நடிகர் கலாபவன் மணி (வயது 45), மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளார். தனது வித்தியாசமான

ண்ணாவிரதத்தை கைவிடுமாறு கைதிகளிடம் கூட்டமைப்பு கோரிக்கை!



அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த சபை ஒத்திவைப்பு பிரேரணை நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில்

டி20 ஆசிய கோப்பை: இந்தியா சாம்பியன்!


ஆசிய கோப்பை டி20 போட்டியின் இறுதி ஆட்டம் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இறுதி போட்டியில் இந்தியாவும்

நடிகர் கலாபவன் மணி மரணம்



பிரபல நடிகர் கலாபவன் மணி ( வயது 45 ) கேரளாவில் உடல்நலக்குறைவினால் காலமானார்.  கொச்சி மருத்துவமனையில் சிறுநீர

6 மார்., 2016

காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணியின் கணவர் திடீர் மரணம்!

 இந்திய மகிளா காங்கிரஸ்  கட்சியின்  பொதுச் செயலாளரும்,  விளவங்கோடு எம்.எல்.ஏ.வுமான விஜயதாரணியின்

ஆசியக்கிண்ணம் யாருக்கு? இறுதிப்போட்டியில் இந்தியா- வங்கதேசம் இன்று பலப்பரீட்சை


ஆசியக்கிண்ண டி20 தொடரில் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா- வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பழனி கோவிலில் தங்கத்தேர் இழுத்த நடிகை சினேகா ( படங்கள் )

 

எனது கணவரும், ஏனையவிடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உள்ளிட்ட சுமார் 150 பெரும்சரணடைந்ததைகண்டேன்பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டணர சாட்சிபெண்

விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உள்ளிட்ட சுமார் 150 பெரும்சரணடைந்ததைகண்டேன்பின்னர் சுட்டுக்கொல்லப்ப

எக்நெலிகொட குறித்த ஒலிநாடா ஊடகங்களிடம் சிக்கியதால் பரபரப்பு


ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட குறித்த ஒலி நாடா ஒன்று  ஊடகங்களுக்கு எவ்வாறு கிடைத்தது  என்பது குறித்து கொழும்பு பாதுகாப்புத் துறை வட்டாரங்களில்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கூட்டம் இன்று கொழும்பில்

புதிய அரசியல் யாப்பில் வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து

லண்டனில் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவித்தியாவுக்கு உதவ பல தமிழர்கள் அணிவகுப்பு

]



லண்டனில் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளமருத்துவக் கல்லூரி மாணவியான வித்தியாவுக்கு உதவ பல தமிழர்கள் முன் வந்துள்ளார்க

மகிந்த அரசாங்கத்தின் 847500 கோடி ரூபா கடனை செலுத்த வேண்டியுள்ளது: கபீர் ஹசீம்


மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பெற்ற 847500 கோடி ரூபா மொத்த கடனை நாடு செலுத்த வேண்டியேற்பட்டுள்ளதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் 56 அமைப்பாளர்கள் விரைவில் நீக்கம்?


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் என 56 பேரை

5 மார்., 2016

காளி கோயிலில் தேங்காய் உடைத்த மகிந்த அணி

அரசுக்கு எதிராக நேர்த்திக்கடன் வைத்து தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொது எதிர்க்கட்சியினர் நேற்று நான்காம் கட்ட தேங்காய்

தேசியக் கொடி ஏற்றினார் விக்கிவடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்,

இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றியதைத் தொடர்ந்து, சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் புதிதாக அமைக்கப்படவுள்ள

சுவிட்சர்லாந்தில் உள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தக் கூடாது


இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தக் கூடாது என சுவிட்சர்லாந்து அரச சார்பற்ற நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

மீண்டும் பரோல் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் நளினி!


தந்தையின் ஈமக்காரியங்களில் கலந்துகொள்வதற்காக மீண்டும் பரோல் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி.

சித்திரையில் மைத்திரி யாழில்! மேலும் சில காணிகள் விடுதலை?


யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து மேலும் சில பகுதிகள் சித்திரை புதுவருடத்திற்கு முன்னர் யாழ்.வருகை தரும் ஐனாதிபதியினால்

கண்டி ராணி ரெங்கம்மாள் தேவி இல்லம் சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பு



கண்டி ராஜ்ஜியத்தை ஆண்ட இலங்கையின் இறுதி மன்னனான ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் மன்னனின் மனைவியான ராணி வெங்கட ரெங்கம்மாள் தேவி வசித்து வந்த கண்டி மெதவாசல இல்லம் வெளிநாட்டவர்களின் புகைப்பட கண்காட்சிக்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Sai Lokesh உணர்கிறார் பெருமையாக.
முதல்வர்
"""""""""""""""""
இந்தியாவில் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களைக் கூட விட்டு விடுவோம்....

வீடியோ கான்பரன்சிங் மூலம் கொலை வழக்கு விசாரணை! சென்னை செசன்சு கோர்ட்டில் நடந்தது


கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை முன்னாள் மந்திரி டக்ளஸ் தேவானந்தாவிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் சென்னை செசன்சு கோர்ட்டு இன்று விசாரணை நடத்தியது.

தமிழக நீதித்துறை வரலாற்றில் முதன்முறை: டக்ளஸ் தேவானந்தாவிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை



ஈழ மக்கள் புரட்சிக்கர விடுதலை முன்னணி இயக்கத்தின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா. இவர், 1986ம் ஆண்டு சென்னை சூளை மேட்டில்
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட இருப்பதாகவும், முருகன் உள்ளிட்ட மீதமுள்ள 4 பேர் அகதிகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்ப

இணைய தளங்கள் தடை செய்யப்படாது!

இலங்கையில் இணைய தளங்கள் தடை செய்யப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

தியை கெடுத்தவர் மனோகணேசன்!

நல்லதொரு சூழலில் அமைதியான முறையில் எனது இளைப்பாறல் காலத்தைக் கழித்து கொண்டு இருந்த என்னை அரசியலுக்கு அழைத்து என் அமைதியை கெடுத்தவர்

பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் ரத்து

நாங்கள் நல்லிணக்கத்தை மேற்கொள்ளவும், உண்மையை கண்டறியவும் பொறிமுறையொன்றை உருவாக்கவுள்ளோம். அந்த வடிவத்தை

4 மார்., 2016

வித்தியாவின் படுகொலைக்கு ஒருதலைக் காதல் காரணம்!


யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட 6பேர் குற்றவாளிகள் என குற்றப்புலனாய்வு பிரிவினர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய காங்கிரஸ் எதிர்ப்பு.. பெங்களூரில் ஜெயலலிதா உருவ படம் எரிப்பு

முன்னாள் பிரதமர், ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் த

ad

ad