புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2016

அதிமுக அலுவலகத்தில் வேல்முருகன் பேச்சுவார்த்தை



சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. 

பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் ஜெயலலிதாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு


அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவை ‌தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியுள்ளார்.

அம்பி டு அந்நியன்...! (பணிவு பன்னீர் 'செல்வம்' சேர்த்த கதை! மினி தொடர்- 1 )

மிஸ்டர் பணிவு ஓபிஎஸ், சிக்கலில் உள்ளார் என்பதுதான் இன்றைய அரசியலில் அனல் செய்தி. வேட்பாளர் தேர்வு, ஜெயலலிதாவின்

சென்னை மற்றும் சுற்றி உள்ள 36 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் உத்தேச பட்டியல்

 திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 37 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட் பாளரின் உத்தேச பட்டியல் விவரம் வருமாறு:-
கொளத்தூர் - மு.க. ஸ்டாலின்

கள்ளக்காதலை கண்டித்ததால் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றது அம்பலம் மனைவி, கள்ளக்காதலன் பிடிபட்டனர்

போலி மது குடித்து நண்பருடன் விவசாயி இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது கள்ளக்காதலை

கஜானாவைத் தேடும் கார்டன்...: வீட்டுச் சிறையில் மூன்று அமைச்சர்கள்.

சட்டமன்றத் தேர்தலுக்கு தொகுதி ஒதுக்கீட்டுக்காக பேரம் நடத்தினார் என்ற ஒற்றைக் குற்றச்சாட்டில் கார்டனின் குட்புக்கில்

அரசு விளம்பரங்களில் முதல்வர் படம் இடம்பெறலாம்: உத்தரவை மாற்றியது உ. நீ.

அரசு விளம்பரங்களில் மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் ஆகியோரின் படங்களை

'நத்தம் புறம்போக்கு... வீட்டுக்காவலில் ஓபிஎஸ்!'- வைகோ தடாலடி பேச்சு வீடியோ

அமைச்சர் ஓபிஎஸ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும், நத்தம் விஸ்வநாதன் நத்தம் புறம்போக்கு என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தடாலடியாக பேசியிருக்கிறார். அந்த பேச்சைக் காண...

ரவிராஜ், லசந்த விக்ரமதுங்க படுகொலை பின்னணியில் மஹிந்த, கோத்தபாய


லசந்த விக்ரமதுங்க, ரவிராஜ் உட்பட அப்போது இடம்பெற்ற படுகொலைகளை ஒரு கும்பலே மேற்கொண்டன. அதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

பொள்ளாச்சி பண்ணை வீட்டில் ஓ.பி.எஸ் சிறைவைப்பா?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ்?..நன்றி விகடன்

இன்று காலையில் பொள்ளாச்சியில்தான் பொழுது விடியும் என்று ஓ.பி.எஸ் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். சட்டமன்ற சீட்

லைக்கா (Lyca) ஒரு புலி நிறுவனம்: மஹிந்த ஆதரவுப் பேரணியில் விமல் காட்டம்!


இலங்கை அரசுக்கு எதிராக மகிந்த ராஜபக்ஷ சார்பு எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டப்பேரணி இன்று கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இடம்பெற்றது. இப்பேரணிக் கூட்டத்தி

17 மார்., 2016

விஜய் சேதுபதி அதிமுகவில் ஐக்கியமா? பரபரத்த கோடம்பாக்கம்!

நேற்று முழுக்க வாட்ஸ்ஆப்பில் உள்ள சினிமா - அரசியல் குழுக்கள் அனைத்திலும் ஒரே செய்தி திரும்பத் திரும்ப சுற்றிக் கொண்டிருந்தது. அது 'பிரபல ந

மாப்பிள்ளை விஜயகாந்த்... மாமியார் பிரேமலதா! - பின்னணி பேரங்கள்

ந்த விஜயகாந்த், இந்தத் தடவை தனியாகத்தான் நிற்பான்'' - நிறுத்தி நிதானமாக விஜயகாந்த் சொல்வதற்குள் குழப்பமும்

சங்கரின் கொலைக்கு யார் காரணம்....?

பேருந்திலோ, தொடர்வண்டியிலோ அதிகபட்சம் அரைமணி நேரம் யாருடனாவது புதிதாக பேசிக்கொண்டு வந்தால் போதும், அடுத்த நிமிடம் "நீங்க எந்த ஆளுங்க...?" என்று கேட்டுவிடுவதுதான் பெரும்பாலான தமிழர்களின் வழக்கம்.
தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை போடும் வழக்கம் தமிழ்நாட்டில் தற்போது குறைந்துவிட்டதால் இப்படி சாதியை நேரடியாகவே கேட்டு தெரிந்து கொள்ளும் தவறான பழக்கம் நம் மக்களிடையே தோன்றியிருக்கலாம். இதோ இப்போது சங்கர் என்ற தலித் இளைஞரை சாதிக்கு பலி கொடுத்துவிட்டது தமிழ்நாடு.

ஜெ.,வழக்கில் கடனையும், பரிசுப்பொருட்களையும் வருமானமாக கருதியது தவறு கர்நாடக அரசு வக்கீல் ஆச்சாரியா வாதம்

சொத்துக்குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக ஐகோர்ட்டு விடுதலை செய்ததை எதிர்த்து

மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் வந்தால் தேமுதிக தலைமையில் கூட்டணி அமையாது : வைகோ பரபரப்பு பேட்டி


திருச்சியில் இன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை உள் ளிட்ட 10 மாவட்ட மதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை

நளினி மருத்துவமனையில் அனுமதி - இதய சிகிச்சைப்பிரிவில் பரிசோதனை



ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி உட்பட 4 பேர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி மாணவர்கள் மூவர் கிளிநொச்சியில் மாயம்

கிளிநொச்சி பரந்தன் பகுதியை சேர்ந்த மூன்று பாடசாலை மாணவர்களை காணவில்லை என பெற்றோரால் கிளிநொச்சி காவல் நிலையத்தில்

கோத்தபாய குறித்து சர்ச்சைக்குரிய தகவல் ஒன்றை வெளியிட்டார் சரத் பொன்சேகா


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இராணுவத்தில் பணிபுரிந்த காலத்தில் நடந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் மரணம்

என்னதான் நடக்கிறது அ.தி.மு.கவில்...? (JV Breaks வீடியோ...!)

ப்போதும் அ.தி.மு.க ஒரு மூடிய கோட்டை...  அந்த கோட்டையின் ரகசியங்கள் வெளியே வருவது அபூர்வமான நிகழ்வு... வெகு நாட்கள் கழித்து அ.தி.மு.கவின் உட்கட்சி சலசலப்புகள் பொதுவெளிக்கு வந்திருக்கிறது... 

ஐவர் அணி கலைக்கப்பட்டுவிட்டது... அதிகார மையங்கள் நொறுங்கிவிட்டது... என்னதான் நடக்கிறது அ.தி.மு.கவில்...? மந்திரிகள் அனைவரை

ad

ad