புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2016

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி - மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி


டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியக் தீவுகள் அணி வெற்றி பெற்றது. 

.26 கோடி செலவில் புதிய கட்டிடம்: விஷால் பேட்டி - நடிகர் சங்கம் கிடைத்து விட்டது: வடிவேலு பேச்சு



தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  நடிகர் சங்கத்

20 மார்., 2016

கூட்டணி முறியடிப்பும், 'தூது' டெக்னிக்குகளும்! ( இன்டலிஜென்ஸ் அரசியல்: மினி தொடர்-3)



தலைநகரின் அதிகாரம் - இருவர்

சென்னை தலைநகராக இருப்பதால்,  இங்கிருந்துதான் முக்கிய ஆபரேஷன்களுக்கு கத்திகளும், கத்தியைப் பயன்படுத்தும் மீடியேட்டர்களும் அசைன்மென்ட்டை பெறுகிறார்கள். சென்னையில் கடந்த ஐந்தாண்டு

சூப்பர் சிங்கர் சீசன் 5 ஃபைனல் - பிடித்ததும் பிடிக்காததும்

ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் ஐந்தின் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. ஒருசில நிமிட இடைவெளியில் தொலைக்காட்சியில் நீங்கள் கண்டுகளித்திருந்தாலும், நேரில் பார்ப்பதற்கும் நேரலையில் பார்ப்பதற்கும்

ஓ.பன்னீர்செல்வம். அதிரடி நீக்கம்? - அதிமுகவில் பரபரப்பு



அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களாக கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருந்தார். அவர் வீட்டுச்சிறை வைக்கபட்டிருக்கிறார்

சாதாரண தரப்பரீட்சையில் முதல் பத்து இடத்தினை தட்டிச் சென்ற மாணவர் விபரம்! தமிழ் மாணவர்கள் எவரும் இல்லை

வெளியாகியுள்ள 2015ஆம் ஆண்டின் கல்விப்பொதுத்தாரதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதல்

மைத்திரி, ரணில் முன்னிலையில் அரசை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்

13வது திருத்தசட்டத்தினை அமுல்படுத்த கடந்த அரசாங்கங்கள் முயற்சிக்காமையே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு இதுவரை

19 மார்., 2016

பரபரப்பான பாகிஸ்தானுடனான போட்டியில் இந்தியா ஆறு விக்கெட்டுகளினால் வெற்றி

Pakistan 118/5 (18/20 ov)
India 119/4 (15.5/18 ov)
Match over

பாரிஸ் தாக்குதல் சூத்திரதாரி அப்துல் சலாம் காலில் சுடபட்டு உயிருடன் கைதாகினார்

பாரிசில் பயங்கர தாக்குதலை  வடிவமைத்து ஆயுத விநியோகம் செய்ததாக சந்தேகத்துடன் தேடப்படு வந்த  அப்துல் சலாம் பெல்ஜியத்தில் கைதாகி உள்ளார் ஐரோப்பா எங்கும் மிகவும் பாரிய அளவில் தேடப்பட்ட, பரிஸ் பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய ஆயுத வழங்கல்களைச் செய்த பயங்கரவாதி,
Pakistan 118/5 (18.0/18 ov)
India

அமைச்சர் ஆதரவாளர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் உள்ள அன்னவாசல் அருகில் உள்ள மெய்வழிச்சாலை கிராமத்திற்குள் இன்று காலை
சற்று முன்: தரையிறங்கும் போது தீடீர் கோலாறினால் வெடித்து சிதரிய துபை விமானம், இதுவரை 62 பேர் பலி
சற்று முன்: தரையிறங்கும் போது தீடீர் கோலாறினால் வெடித்து சிதரிய துபை விமானம், இதுவரை 62 பேர் பலி


அ.தி.மு.க தலைமை அலுவலகம் வந்தார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வ

அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இருந்தவர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2

ஹசனலி, பஷீர் சேகுதாவூது ஆகியோர் முஸ்லிம் காங்கிரசிலிருந்து இடைநிறுத்தம்?


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசனலி மற்றும் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூது ஆகியோர் அக்கட்சியிலிருந்து

தனித்து ஆட்சியமைக்க தயாராகும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி


ஐக்கிய தேசியக் கட்சி இன்றி தனித்து அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கூட்டு எதிர்க்கட்சியின் யோசனைக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்
புங்குடுதீவு ஊரைதீவு பாணாவிடை சிவன் ஆலய அம்பாள் சன்னதி பஞ்சதள ராஜகோபுர அங்குரார்ப்பண விழா
Gefällt mirWeitere Reaktionen anzeigen
Kommentieren
வேலணண பிரதேசசெயலகத்தினால் நடாத்தப்பட்ட பெண்களுக்கு இடையிலான மென்பந்து போட்டியில் புங்குடுதீவு சவேரியார் விளையாட்டுகழகம் முதலாவது இடத்தை பெற்ற எம் வீராங்கனைகளுக்கு எம் வாழ்த்துக்கள்

பிரகாஷ் பாத்' டு 'ஓஸ்ராம்': நத்தம் 'பல்பு' வாங்கிய கதை

.தி.மு.க.வில் ஜெயலலிதாவைத் தவிர நிரந்தர உறுப்பினர் யாரும் இல்லை. போயஸ் கார்டனுக்குள் சசிகலாவைவிட கூடுதல் செல்வாக்கு பெ

துபாய் விமானம் ரஷ்யாவில் விபத்தில் சிக்கியது பலியானோர் எண்ணிக்கை உயர்வு




துபாயில் இருந்து ரஷ்யாவுக்கு  சென்ற துபாய் போயிங் 737  விமானம் ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள ரோஸ்டவ் நகரில்  தரையிறங்கும்போது பனிமூட்டத்தால் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சிக்கிய விமான பயணிகள் மற்றும் ஊழியர்களில் 61 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் பலர் பலியாகியிருக்கலாம் ன் என அஞ்சப்படுகிறது.

கொல்கத்தாவில் மழை: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதில் சிக்கல்?

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போட்டித்தொடர் விறுவிறுப்பான கட்டத்தை

ad

ad