புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2016

தனது மைத்துனரை கத்தியால் குத்திக் கொலை செய்தவருக்கு மரணதண்டனை

னது மைத்துனரை கத்தியால் குத்திக் கொலை செய்த திருநெல்வேலி பனிக்கர் வீதியைச் சேர்ந்த யோகராசா சதீஸ் (வயது 28) என்பவருக்கு,

விடுதலைப்புலிகள் பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர் – என்றவருக்கு திமுகவில் எம்.எல்.ஏ சீட்

விடுதலைப்புலிகள் மீது “பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர்”என்று அபாண்டமாக குற்றம் சாட்டியவருக்கு

வாணர் தாம்போதி உட்பட புங்குடுதீவு வீதி கார்பைட் வீதியாக மாறுகிறது

அராலி சாந்தி வரை  போடப்படிருந்த  கார்பைட்  வீதி  தொடர்ந்து அங்கிருந்து  வேலணை  வங்களாவடி  வாணர்  தாம்போதி  மடத்துவெளி  ஊடாக  குறிகட்டுவான்  துறை  மட்டும் புதிதாக  வடிவமைக்கப் படவுள்ளது . இதனால புங்குடுதீவு  புதுப்பொலிவு பெறவுள்ளது அத்தோடு  எமது  அழியா  சொத்தான  வாணர் தம்போதியும்   சீரடையும் அழிவு பாதையில் இருந்து   மீள வாய்ப்புள்ளது 

தி.மு.க.வுடன் ஒட்டவிடாமல் சதி... புலம்பும் காங்கிரசார்! -ஒரு டீட்டெயில் ரிப்போர்ட்

ர்ச்சட்டை ஏரியாக்களில், இப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள்... "இந்திரா காங்கிரசின் பசுவும், கன்றும் சின்னம் வைத்த காலம்

10 பேர் சு.கட்சியிலிருந்து நீக்கம்! ஒழுக்காற்று குழு அதிரடி தீர்மானம்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் முன் ஆஜராகாத முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் பத்துப் பேர் கட்சியை விட்டும் நீங்கிக்

சிங்கள பத்திரிகைல் பொதி செய்யப்பட்ட தற்கொலை அங்கி,குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டதன் நோக்கம் என்ன?



யாழ்., சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மறவன்புலவு, வள்ளக்குளம் பகுதி வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி, கிளேமோர் குண்டுகள் மற்றும் வெடி

சீமானுக்கு நீக்கப்பட்ட வேட்பாளர் கேள்வி

நான் சீட் கேட்டேனா? எதுக்கு கொடுத்தீங்க? எதுக்கு பறிச்சீங்க? 





காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு நேற்று ஆர்ப்பாட்டம்!

காணாமல் போகச் செய்யப்பட்டோரின் உறவுகள் நீதிகேட்டு 'காணாமல் ஆக்குவதை காணாமல் ஆக்குவோம்; ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம்

புலிகள் மீண்டும் தலைதூக்கினால் எதிர்கொள்ளத் தயார்: அரசாங்கம் சூளுரை!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்கினால் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கைப் பொலிஸாரும் பாதுகாப்பு அமைச்சும்  தயாராகவே

சாவகச்சேரி நகரப் பகுதியைச் சேர்ந்தவர்த்தகர்களுக்கு அபராதம்!

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டதிட்டங்களை மீறி பொருள் விற்பனையில் ஈடுபட்ட சாவகச்சேரி நகரப் பகுதியைச் சேர்ந்த இரண்டு

பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழு ரோந்து சேவை!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் பணிப்புரைக்கமைய யாழ்.மாவட்டத்தில் நடைபெறுகின்ற குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த 10பேர் கொண்

மே தின நிகழ்வுகளிலும் சுதந்திரக் கட்சிக்குள் பிளவு! மைத்திரி தலைமையில் சமரசப் பேச்சுக்கள் மும்முரம்!

!மே தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை பிரதான கட்சிகள் தீவிரமாக ஆலோசனை செய்துவரும் நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்

31 மார்., 2016

ஐ.நா சபை முன்றலில் இலங்கையின் பொது எதிரணியினர் போராட்டம் படுதோல்வி .வெறும் 37 பேர் மட்டுமே

ஐ.நா சபை முன்றலில் இலங்கையின் பொது எதிரணியினர் இன்று போராட்டமொன்றை நடாத்தியுள்ளனர்.

சாவகச்சேரி சம்பவத்தின் பின்னணியில் அடிப்படைவாதிகள் என கூறும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே


சாவகச்சேரி, மறவன்குளம் பிரதேசத்தில் தற்கொலை அங்கி உட்பட வெடி பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவமானது அடிப்படைவாதிகள் சிலரது செயலாக

ஐயா, சின்ன ஐயாவை தொடர்ந்து சின்னம்மா...! -தேர்தலில் களம் இறங்கும் செளமியா அன்புமணி?

தனித்துப்போட்டி, பவர்பாயிண்ட் பிரசாரம் என 2016 தேர்தலுக்காக  பா.ம.க பயணித்துக் கொண்டிருக்கும் பாதை யாரும் எதிர்பார்க்காதது

2015 ஆண்டிற்கான 63-வது தேசிய விருதுகள்!


சினிமா துறையில், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தற்கொலைக்குண்டு அங்கியின் இலக்கு ஜனாதிபதியா? பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகம்!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்தே யாழ்ப்பாணத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் அங்கி மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று

கைதானவரின் இரண்டாவது மனைவியே தகவல் வழங்கினார்! - கைதானவர் கூறும் காரணம் இதுதான்!


சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் வீடொன்றில் இருந்து தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும், கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ளவரின் இரண்டாவது மனைவியே தகவல்களை பொலிஸாருக்குத் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு-
மறவன்புலவில் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட தேடுதலில் வெடிபொருட்கள் சிக்கியதையடுத்து, வீட்டின் உரிமையாளர் தப்பிச் சென்றி்ருந்தார்.

ஆற்றுக்குள் கட்டுகட்டாக பணத்தை தண்ணீரில் வீசிய கடைக்காரர் போட்டிபோட்டு எடுத்த மக்கள்

பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள தெற்கு தவுலத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராதேஷியாம் குப்தா. இவர் அந்த பகுதியில் கடை நடத்தி வருகிறார். 

கருணாநிதி பிரச்சார வேனில் இம்புட்டு வசதியா? (படங்கள்)

சொகுசு வசதிகளுடன் தயாரான பிரச்சார வேனில் திமுக தலைவர் கருணாநிதி தனது வீட்டில் இருந்து பாலவாக்கம் வரை ஆய்வு

ad

ad