புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2016

வித்தியா படுகொலை வழக்கு! அரச தரப்பு சாட்சியாக மாறிய சந்தேகநபர் இருவரின் விளக்கமறியல் நீடிப்பு!

புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பில் அரச சாட்சியாக மாறிய சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

வைகோ இல்லத்தில் ம.ந.கூ. தலைவர்கள் ஆலோசனை


சென்னை அண்ணா நகரில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 110 இடங்களை

ஏப்ரல் -10ல் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் : வைகோ அறிவிப்பு



சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய காந்தை, மக்கள் நலக்கூட்டணிக்

வரும் 11ஆம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியல்?



வரும் ஏப்ரல் 11ஆம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் அ தி மு க வெற்றி பெறும் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு


டைம்ஸ் நவ் - சி ஓட்டர் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

யோஷிதவின் மற்றும் ஒரு மோசடி அம்பலம்! நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ தொடர்பில் மேலும் பல மோசடி  குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

குமார் குணரட்னத்தை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: பலர் காயம்


இலங்கையில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள சோசலிஷ கட்சியின் முன்னணி தலைவர் குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமையை பாதுகாக்கக்கோரி

பீகாரில் இன்று முதல் மதுவிலக்கு! 3 கோடி மது பாட்டில்கள் புல்டோசர் ஏற்றி அழிப்பு


பீகாரில் இன்று முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நாடு இரண்டுபட அனுமதியோம் மைத்திரி ஏறாவூரில் முழக்கம்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடிப் படையினரின் பாதுகாப்புக்கு மைத்தியில் இன்று மட்டக்களப்பிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

பிரிட்டனில் இலங்கை தமிழர் அளவுக்கு அதிகமாக போதை மருந்துக்களை உட்கொண்டதால் உயிரிழந்துள்ள சம்பவம்


பிரித்தானியா நாட்டில் குடியேறிய இலங்கை தமிழர் ஒருவர் அளவுக்கு அதிகமாக பலவகை போதை மருந்துக்களை உட்கொண்டதால் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ள

ஜீ.எல். பீரிஸிடம் குற்றப் புலனாய்வுத்துறையினர் வாக்குமூலம் பெறவுள்ளனர்

முன்னாள் அமைச்சர் ஜி எல் பீரிஸிடம் நாளை முற்பகல் 10 மணிக்கு குற்றப்புலனாய்வுத்துறையினர் வாக்குமூலத்தை பெறவுள்ளனர்.

வவுனியா, பூங்கா வீதி நெற்களஞ்சியசாலையில்அதிரடிப்படையினர் நேற்று (31) வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள நெற்களஞ்சியசாலை மற்றும் அலுவலக கட்டடத் தொகுதி கடந்த 23 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது.

விலங்குகள் வெட்டி வேள்வி நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு

யாழ் குடாநாட்டு கோவில்கள் சிலவற்றில் விலங்குகள் வெட்டி வேள்வி நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை

1 ஏப்., 2016

தனது மைத்துனரை கத்தியால் குத்திக் கொலை செய்தவருக்கு மரணதண்டனை

னது மைத்துனரை கத்தியால் குத்திக் கொலை செய்த திருநெல்வேலி பனிக்கர் வீதியைச் சேர்ந்த யோகராசா சதீஸ் (வயது 28) என்பவருக்கு,

விடுதலைப்புலிகள் பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர் – என்றவருக்கு திமுகவில் எம்.எல்.ஏ சீட்

விடுதலைப்புலிகள் மீது “பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர்”என்று அபாண்டமாக குற்றம் சாட்டியவருக்கு

வாணர் தாம்போதி உட்பட புங்குடுதீவு வீதி கார்பைட் வீதியாக மாறுகிறது

அராலி சாந்தி வரை  போடப்படிருந்த  கார்பைட்  வீதி  தொடர்ந்து அங்கிருந்து  வேலணை  வங்களாவடி  வாணர்  தாம்போதி  மடத்துவெளி  ஊடாக  குறிகட்டுவான்  துறை  மட்டும் புதிதாக  வடிவமைக்கப் படவுள்ளது . இதனால புங்குடுதீவு  புதுப்பொலிவு பெறவுள்ளது அத்தோடு  எமது  அழியா  சொத்தான  வாணர் தம்போதியும்   சீரடையும் அழிவு பாதையில் இருந்து   மீள வாய்ப்புள்ளது 

தி.மு.க.வுடன் ஒட்டவிடாமல் சதி... புலம்பும் காங்கிரசார்! -ஒரு டீட்டெயில் ரிப்போர்ட்

ர்ச்சட்டை ஏரியாக்களில், இப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள்... "இந்திரா காங்கிரசின் பசுவும், கன்றும் சின்னம் வைத்த காலம்

10 பேர் சு.கட்சியிலிருந்து நீக்கம்! ஒழுக்காற்று குழு அதிரடி தீர்மானம்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் முன் ஆஜராகாத முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் பத்துப் பேர் கட்சியை விட்டும் நீங்கிக்

சிங்கள பத்திரிகைல் பொதி செய்யப்பட்ட தற்கொலை அங்கி,குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டதன் நோக்கம் என்ன?



யாழ்., சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மறவன்புலவு, வள்ளக்குளம் பகுதி வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி, கிளேமோர் குண்டுகள் மற்றும் வெடி

சீமானுக்கு நீக்கப்பட்ட வேட்பாளர் கேள்வி

நான் சீட் கேட்டேனா? எதுக்கு கொடுத்தீங்க? எதுக்கு பறிச்சீங்க? 





காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு நேற்று ஆர்ப்பாட்டம்!

காணாமல் போகச் செய்யப்பட்டோரின் உறவுகள் நீதிகேட்டு 'காணாமல் ஆக்குவதை காணாமல் ஆக்குவோம்; ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம்

புலிகள் மீண்டும் தலைதூக்கினால் எதிர்கொள்ளத் தயார்: அரசாங்கம் சூளுரை!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்கினால் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கைப் பொலிஸாரும் பாதுகாப்பு அமைச்சும்  தயாராகவே

சாவகச்சேரி நகரப் பகுதியைச் சேர்ந்தவர்த்தகர்களுக்கு அபராதம்!

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டதிட்டங்களை மீறி பொருள் விற்பனையில் ஈடுபட்ட சாவகச்சேரி நகரப் பகுதியைச் சேர்ந்த இரண்டு

பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழு ரோந்து சேவை!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் பணிப்புரைக்கமைய யாழ்.மாவட்டத்தில் நடைபெறுகின்ற குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த 10பேர் கொண்

மே தின நிகழ்வுகளிலும் சுதந்திரக் கட்சிக்குள் பிளவு! மைத்திரி தலைமையில் சமரசப் பேச்சுக்கள் மும்முரம்!

!மே தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை பிரதான கட்சிகள் தீவிரமாக ஆலோசனை செய்துவரும் நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்

31 மார்., 2016

ஐ.நா சபை முன்றலில் இலங்கையின் பொது எதிரணியினர் போராட்டம் படுதோல்வி .வெறும் 37 பேர் மட்டுமே

ஐ.நா சபை முன்றலில் இலங்கையின் பொது எதிரணியினர் இன்று போராட்டமொன்றை நடாத்தியுள்ளனர்.

சாவகச்சேரி சம்பவத்தின் பின்னணியில் அடிப்படைவாதிகள் என கூறும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே


சாவகச்சேரி, மறவன்குளம் பிரதேசத்தில் தற்கொலை அங்கி உட்பட வெடி பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவமானது அடிப்படைவாதிகள் சிலரது செயலாக

ஐயா, சின்ன ஐயாவை தொடர்ந்து சின்னம்மா...! -தேர்தலில் களம் இறங்கும் செளமியா அன்புமணி?

தனித்துப்போட்டி, பவர்பாயிண்ட் பிரசாரம் என 2016 தேர்தலுக்காக  பா.ம.க பயணித்துக் கொண்டிருக்கும் பாதை யாரும் எதிர்பார்க்காதது

2015 ஆண்டிற்கான 63-வது தேசிய விருதுகள்!


சினிமா துறையில், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தற்கொலைக்குண்டு அங்கியின் இலக்கு ஜனாதிபதியா? பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகம்!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்தே யாழ்ப்பாணத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் அங்கி மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று

கைதானவரின் இரண்டாவது மனைவியே தகவல் வழங்கினார்! - கைதானவர் கூறும் காரணம் இதுதான்!


சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் வீடொன்றில் இருந்து தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும், கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ளவரின் இரண்டாவது மனைவியே தகவல்களை பொலிஸாருக்குத் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு-
மறவன்புலவில் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட தேடுதலில் வெடிபொருட்கள் சிக்கியதையடுத்து, வீட்டின் உரிமையாளர் தப்பிச் சென்றி்ருந்தார்.

ஆற்றுக்குள் கட்டுகட்டாக பணத்தை தண்ணீரில் வீசிய கடைக்காரர் போட்டிபோட்டு எடுத்த மக்கள்

பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள தெற்கு தவுலத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராதேஷியாம் குப்தா. இவர் அந்த பகுதியில் கடை நடத்தி வருகிறார். 

கருணாநிதி பிரச்சார வேனில் இம்புட்டு வசதியா? (படங்கள்)

சொகுசு வசதிகளுடன் தயாரான பிரச்சார வேனில் திமுக தலைவர் கருணாநிதி தனது வீட்டில் இருந்து பாலவாக்கம் வரை ஆய்வு

துணை முதலமைச்சராகமாட்டேன் : வைகோ உறுதி



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று பிரச்சாரத்தில் தேமுசிக சார்பில் பேசிய எல்.கே.சுதீஷ், வெற்றி பெற்று அமைக்கப்படும்

வைகோ துணை முதல்வரா? த.மா.கா. வருமா? -ஜி.ரா. பதில்




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்களின்

போர்வாள் அட்டகத்தி ஆன கதை

ப.திருமாவேலன், ஓவியம்: ஹாசிப்கான்
‘தம்பி’ பிரபாகரனை தமிழ் ஈழத்தின் அதிபராக்கப் போராடிவந்த வைகோ, இன்று ‘கேப்டன் பிரபாகரன்' படத்தில் நடித்த விஜயகாந்தை,

கூட்டு எதிர்க்கட்சியினர் ஜெனீவாவில் இன்று போராட்டம் நடத்தவுள்ளனர்?


கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஜெனீவாவில் போராட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

30 மார்., 2016

ஆயுதங்களை ஒப்படைக்கவும்: பொது மன்னிப்புக் காலம் பிரகடனம்!

சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கிகளை வைத்திருப்போர், அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக பொது மன்னிப்புக் காலம்

மைத்திரி - மகிந்த இணைய சாத்தியமில்லை!

மைத்திரி- மகிந்த ஒருபோதும் இணையப்போவதில்லை. இருவரதும் கொள்கைகளுக்கிடையில் பாரிய வித்தியாசம் நிலவுகின்றது என நவ சமசமாஜ கட்சியின்

சிறுமியை தாயாக்கிய வழக்கு: முதியவருக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை!

தினான்கு வயது பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் வல்லுறவு புரிந்து அவரைப் பெண் குழந்தை ஒன்றுக்குத் தாயாக்கிய வழக்கில் எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச்

இங்கிலாந்து அரை இறுதியில் நியூசீலந்தை வென்று இறுதியாட்டதுக்குள் நுழைகிறது

New Zealand 153/8 (20/20 ov)
England 159/3 (17.1/20 ov)
England won by 7 wickets (with 17 balls remaining)
New Zealand 153/8 (20/20 ov)
England 110/1 (12.0/20 ov)
England require another 44 runs with 9 wickets and 48 balls remaining


இந்தியாவுக்கு எனது ருத்ரதாண்டவத்தை காட்டுவேன்: கிறிஸ் கெய்ல் சவால்



இந்தியாவுக்கு எதிராக அரையிறுதிப் போட்டியில் அதிரடியில் கலக்க தயாராக இருப்பதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.

ஈழத்துத் தவில் கலைஞர் தட்சிணாமூர்த்தி தொடர்பான ஆவணப் படத்துக்கு இந்திய தேசிய விருது

ஈழத்து மாகலைஞர் தவில் வித்துவான் தட்சணாமூர்த்தி பற்றி அம்சன் குமார் தயாரித்த ஆவணப் படத்துக்கும் இம்முறை இந்திய தேசிய விருது கிடைத்துள்ளது.
1933ம் ஆண்டு இணுவையில் பிறந்த தவில் கலைஞர் தட்சணாமூர்த்தி, தனது தந்தையாரான விஸ்வலிங்கத்தை முதல் ஆசானாகக் கொண்டு இசைக்கலையின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார்.
அதன்பின்னர் இணுவிலைச் சேர்ந்த பிரபல தவில் வித்துவான் சின்னத்தம்பியிடமும் பின்னர் யாழ்ப்பாணம் காமாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடமும் கற்றுத் தேர்ந்திருந்தார்.
தன் மகனை ஒரு தவில் மேதையாகக் காண ஆசைப்பட்ட தந்தையாகிய

சில மணி நேரத்தில் திமுகவுக்கு பதிலடி கொடுத்த விஜயகாந்த்!

தே.மு.தி.க. வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்த யுவராஜ், திமுகவில் சேர்ந்த சில மணி நேரத்தில் புதிய மாவட்ட செயலாளரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நியமித்து திமுகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தே.மு.தி.க. வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்த யுவராஜ், இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில்

நடிகர் ரஜினிகாந்திற்கு பெங்களுரு நீதிமன்றம் நோட்டீஸ்


கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் நடத்துவது தொடர்பான வழக்கில் நடிகர் ரஜினிகாந்திற்கு, பெங்களுரு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விஜயகாந்த் முதல்வர், வைகோ துணை முதல்வர், திருமா, ஜி.ரா., முத்தரசனுக்கு அமைச்சர் பதவி: சுதிஷ்

விஜயகாந்த் அணி வெற்றி பெற்றால் துணை முதல்வர் பதவி வைகோவுக்கு வழங்கப்படும் என்று தேமுதிக இளைஞரணித் தலைவர்

29 மார்., 2016

கிரானைட் முறைகேடு வழக்கில் இருந்து பி.ஆர்.பி திடீர் விடுதலை!

மிழகத்தையே அதிர்ச்சி அடைய வைத்த முறைகேடுகளுள் ஒன்று, மதுரை கிரானைட் வழக்கு. இந்த வழக்கில் இருந்து முக்கிய

இசைப்பிரியாவை வதைக்க உத்தரவிட்ட முக்கியஸ்தர் விபரங்கள் கசிந்தது

சமீபத்தில் இசைப்பிரியா உயிரோடு இலங்கை இராணுவத்திடம் பிடிபட்ட காட்சிகள் வீடியோவாக வெளியாகி அதிர்வலைகளை

எகிப்திய எயார் லைன்ஸ் விமானம் கடத்தல்! 76 பயணிகள் விடுவிப்பு! கடத்தியவர் யார்? விபரம் தெரிந்தது!

எகிப்து நாட்டிற்கு சொந்தமான பயணிகள் விமானத்தை நடுவானில் மர்ம கும்பல் கடத்தியுள்ளதாகவும், அந்த விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பிணையக்கைதிகளாக

நடுவானில் திடீர் கோளாறு: சுவிஸ் மீது 70 டன் எரிபொருளை கொட்டிய பிரான்ஸ் விமானம்

நடுவானில் பறந்துக்கொண்டு இருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ற்பட்ட காரணத்தால் விபத்தை தவிர்க்க சுவிட்சர்லாந்து நாடு மீது

வித்தியா கொலையில் சுவிஸ் குமாரின் தலையைப் பதம் பார்த்த சகாக்கள்….

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை சந்தேக நபர்களிடையே சிறைச்சாலைக்குள் குழப்பங்கள் ஏற்பட்டதுடன், அவர்களுக்கிடையே மோதலும்

வெள்ளை மாளிகையின் பார்வையாளர் மையத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம், பாதுகாப்பு அதிகரிப்பு! (வீடியோ இணைப்பு)


அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் பார்வையாளர் மையத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதை அடுத்து பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

புங்குடுதீவு மடத்துவெளி முருகன் கொடியேற்றம் . அற்புதமாக பொழிந்த திடீர் மழை



ஆலயத்தின் இன்றைய  கொடியேற்ற விழா  சிறப்பாக  நிகழ்வுற்றது . கடும்  வெய்யில் நாளாக இருந்த  இன்று  கொடியேற்றம் நிகழ  கடும் மழை

புங்குடுதீவு தெங்கந்திடல் பிள்ளையார் கோவில் கும்ப்பபிசெக மணவாளக்கோல விழா

நடிகர் சரத்குமார் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வந்த ரகசியம்; படபடப்பு பின்னணி

‘‘என்னை கறி வேப்பிலையாக பயன்படுத்தி து£க்கி எறிந்து விட்டார்கள் ’’ என்று அதிமுக மீது குற்றம் சாட்டிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர்

களத்தில் தனித்து இறங்காமல் கூட்டணியாக இறங்கும் நடிகர் பார்த்திபன்


திங்கள்கிழமை மாலை 3.30 மணியளவில் தொருவோர குழந்தைகள் காணாமல் போவது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி சென்னை

அபாண்டமான குற்றச்சாட்டு: ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்



மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், தன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவிலை என்று

28 மார்., 2016

ரூ.1000, ரூ.500 நோட்டுக் கட்டுகள் பல ஆயிரம் கோடி சிறுதாவூர் பங்களாவில் பதுக்கி வைப்பு: வைகோ புகார்




முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அடிக்கடி தங்குகின்ற சிறுதாவூர் பங்களாவிற்கு மிகப் பெரிய கண்டெய்னர் ஒன்று லாரி கடந்த 27

விஜயகாந்துக்கு என்னாச்சு; விளக்கம் சொல்லும் சுதீஷ்

தேமுதிகவை தலைமையாக ஏற்றுக் கொண்டிருக்கும் மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் அனைவருமே பிரச்சாரக் களத்தில் தீவிரம்

எங்கே 2 எம்.எல்.ஏ.க்கள்...அறிவாலயத்தில் தேடும் கேப்டன்...

கேப்டன் கூடாரத்திலிருந்து  தேமுதிக யாரோடு கூட்டணியில் கலக்கிறது என்ற எதிர்பார்ப்புகள் முடிந்து ம.ந.கூ.யோடு தேமுதிக ஐக்கியமானது

நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்

சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் நேர்காணலின்போது ஜெயலலிதாவை புகழ்ந்துபேசி அவரை சிரிக்கவைத்தார்

தொலைக்காட்சி நேர்காணலிலிருந்து வைகோ பாதியில் வெளியேறியது ஏன்...செய்தியாளர் விளக்கம்!

சமூக வளைத்தளங்களில் சொல்லப்படும் கருத்துக்கள் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க முடியும் என்பது தான்

தமிழர் பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் வடக்கு, கிழக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவர்!

வடக்கு, கிழக்கில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்காவிட்டால் எதிர்காலத்தில் அந்த இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தவே

ஐஸ்கிறீம் விற்பனையாளர்களுக்கு அபராதம்!

சுகாதார விதிமுறைகளுக்கு முரணான வகையில், ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்ட இருவருக்கு தலா 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, ஊர்காவற்றுறை

இலங்கையின் முதலாவது சபாரி பூங்கா இன்று திறப்பு!

இலங்கையின் முதலாவது சபாரி பூங்கா இன்று ஹம்பாந்தோட்டை, ரிதிகம பிரதேசத்தில் திறந்து வைக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள

தமிழர்கள் ஆயுதம் ஏந்தக்கூடாது என்றால் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்!

தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டுமானால் அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டும். அதன் மூலமாகவே தமிழ் மக்களின் மனங்களை அவர்களால் வெல்ல முடியும்

தேமுதிகவுடன் கூட்டணி வைக்கவில்லை. தொகுதிப் பங்கீடுதான் வைத்திருக்கிறோம்: திருமா பேச்சு


தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி இணைந்தவுடன் அக்கட்சியின் தலைவர்கள் பங்கேற்கும் முதல் கூட்டம் நாகர்கோவில் நாகராஜா

விசாரணை படத்திற்கு 3 தேசிய விருதுகள் இளையராஜாவுக்கு தேசிய விருது சிறந்த திரைப்படமாக பாகுபலி தேர்வு



2015ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பலமான அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

உலக கோப்பை டி20 போட்டியில் விராட் கோஹ்லி அசத்தலால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது

27 மார்., 2016

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது

காங்கிரஸ் ஆட்சி செய்துவந்த உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

சந்திரிக்கா, மஹிந்த , மைத்திரிபால ஆகியோர் கட்சியின் ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும்இடம்பெறாவிட்டால் கட்சியின் உறுப்பினர்கள் விலகிச் செல்வதை தடுக்க முடியாது


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு தோன்றியுள்ளமையை அடுத்து சிரேஸ்ட உறுப்பினர்கள் பலர் கட்சியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்­பாறையில் சூடு பிடிக்கும் சட்­டத்­த­ர­ணி நிதர்­ஷினி மரண விவகாரம்! கணவர் கைது


அம்­பாறை ஆலை­ய­டி­வேம்பு பிர­தே­சத்தில் தூக்கில் தொங்­கிய நிலையில் மீட்­கப்­பட்ட பெண்­ சட்­டத்­த­ர­ணியின் கண­வரை எதிர்­வரும் 6ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு

ரஹ்மானின் நிகழ்ச்சி கொழும்பில் எனபது உணமையா? சென்னையில் எதிர்ப்பு சுவரொட்டி ஏன் ?


ஏ.ஆர். ரஹ்மானின் கொழும்பு இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சென்னையில் முருக சேனை எனும் அமைப்பு சுவரொட்டிகளை ஒட்டி

1 கோடி பேர் யார் பக்கம்?

ரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கப்போகும் புதிய வாக்காளர்கள் 1 கோடியே 7 லட்சம் பேர். இந்தப் புதிய வாக்காளர்களைக்

அ.தி.மு.க.வின் பினாமி அணி ம.ந.கூ.; இது வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு: திருமாவளவன்

அ.தி.மு.க.வின் பினாமி அணி மக்கள் நலக் கூட்டணி என்று கூறுவது, வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு என்று திருமாவளவன் கூறினார்.
சென்னையில் இன்று விடுதலை சிறுத்தைகள்

பிரசெல்ஸ் குண்டு வெடிப்பு: தமிழரை மீட்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

பிரசெல்ஸ் குண்டுவெடிப்பில் காணாமல் போனதாக கருதப்படும் தமிழரை கண்டுபிடிக்க, நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர்

தேர்தல் விதிகளை மீறியதாக பிரேமலதா மீது வழக்குப்பதிவு



நெல்லையில் வாக்காளர்களை பணம் வாங்க தூண்டியதாக பிரேமலதா மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

நஸ்ட ஈடு வேண்டாம் சரணடைந்து உயிரோடிருக்கும்என் பிள்ளையை மீட்டுத்தரும்படிகதறும் தாய்


ஏழு வருடங்களாக மக்களிடம் பல விடயங்கள் தொடர்பாக கேள்விகள் கேட்டு விசாரணைகள் நடக்கின்றன. ஆனால் மக்களின் கேள்விகளுக்கு இதுவரையில் எந்த

பேலியகொடையில் தமிழர் ஒருவர் சடலமாக மீட்பு


பேலியகொடை பொலிஸ் பிரிவின் களனி கங்கைக்கு அருகில் உள்ள யக்கடை கெடி வத்தை பிரதேசத்தில் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவல் ஒன்றை

இலங்கையில் 30 ஐ.எஸ். தீவிரவாதிகள் 45 ஐ.எஸ். ஆதரவாளர்கள்.ஆனால் கைது செய்ய சட்டம் இல்லை

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக திவயின பத்திரிகை செய்தி

வைகோவை தமிழக அரசியலில் இருந்து ‘வாக்அவுட்’ செய்ய வேண்டியது வரும்: தமிழிசை சவுந்தரராஜன்



செய்தியாளரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் ‘வாக்அவுட்’ செய்யும் வைகோவை தமிழக அரசியலில் இருந்து ‘வாக்அவுட்’ செய்ய

ஸ்ரீ வரசித்தி விநாயகர் நடன கல்லூரி ஸ்ரீ கலட்டி வரசித்தி விநாயகர் இறை அருளுடன் ஆரம்பித்து வைக்கபட்டது.

..
Kaladdi Pillayar Pungudutivu added 10 new photos to the album: புங்குடுதீவு" ஸ்ரீ வரசித்தி விநாயகர் கலைக் கல்லூரி" ஆரம்ப விழா — with Mahalingam Gnaneswaran.
ன் நல்முயற்சியினாலும் சிவா ஸ்ரீ பஞ்சட்சார விஜயகுமார குருக்கள் அவர்களின் நல் ஆலோசனையுடனும் நல் ஆசியுடனும்,பரத கலா வித்தகர் சுகுமார் அவர்களை ஆசிரியராக கொண்டு

விளையாட்டுப் போட்டிகள் இடைநிறுத்தம்

அதிகரித்த வெப்பம் காரணமாக வலய, மாவட்ட, மாகாண விளையாட்டுப் போட்டிகளை அடுத்த இரு வாரத்துக்கு இடை நிறுத்துமாறு

வல்லவன் தொடர் இன்று ஆரம்பம்

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்வெட்டித்துறை நெற் கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகம் வல்லவன் கிண்ணத்துக்காக

உண்ணாவிரதத்தை கைவிடுக! கேப்பாப்புலவு மக்களிடம் முதலமைச்சர் கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராம மக்கள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு வடமாகாண முதலமைச்சர்

உதைப்பந்தாட்ட அணியினருக்கு சீருடை வழங்கி வைப்பு

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்கிளின் 2015ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டின் கீழ் திருமலை மாவட்டத்தின் தம்பலகாமம்

நல்லிணக்க அடிப்படையில் தெற்கு ஊடகவியலாளர்கள் வடக்குக்கு விஜயம்!

ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன உட்பட தெற்கின் 90இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள்

நாடாளுமன்றத்தின் முன்பு தீக்குளிக்க தயாரா? – சீமானுக்கு வீரலட்சுமி சவால்!

தமிழகத்தை தமிழர்களே ஆள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நாடாளுமன்றத்தின் முன்பு தீக்குளிக்க தயாரா என நாம் தமிழர் கட்சியின்

திக்கம் பாலர்பாடசாலை விளையாட்டுவிழா – வடமாகாணசபையின் அமைச்சர், உறுப்பினர் பங்கேற்பு

பருத்தித்துறை, திக்கம் மத்திய சனசமூக நிலையத்தினரால் நடாத்தப்படுகின்ற திக்கம் பாலர் பாடசாலையின் செயற்பட்டுமகிழ்வோம்

புறக்கணிப்பிலும் வறுமையிலும் உழலும் முன்னாள் பெண் போராளிகள்!

பெண் போராளிகள் தடுப்பிலிருந்து விடுதலையாகி 4, 5 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் ஒரு பிரிவினர் இன்னும் திருமணமாகாமல் தனித்தே

யாழில் வன்முறைகளைக் கையில் எடுக்கும் மாணவர்கள்: மேற்குலகு போல் மாறும் அபாயம்

ஒரு காலத்தில் கல்வியில் முன்னணியில் இருந்த யாழ் மாவட்டம், தற்போது எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது? என்பதே தற்போதைய
ஒரு அன்பானாஆனால் மக்களிடையே கோபக்கனலைஅள்ளி வீசக்கூடிய செய்தி உலகநாடுகளின் புங்குடுதீவு அமைப்புக்கள் ஏன்இதற்கு மௌனம் சாதிக்கின்றன.
..............................................................................
உலகெங்கும்வாழ்புங்குடுதீவுமக்களே.அண்மைக்காலமாக தங்களை தாங்களே மின்னியல் ஊடகங்கள் சமூக இணையங்களில் விளம்பரபடுதிக்கொண்டு வருகின்ற உலக மையம்என்னும் பெயரில்முளைத்திருக்கும் அமைப்பு எடுத்த எடுப்பிலேயே பல்லாண்டுகாலமாக பலமாகவும் வெற்றிகரமாகவும் இயங்கிவரும் உலகின் புங்குடுதீவுஅமைப்புக்களை முட்டாள்தனமாக தாக்கி விமர்சனங்களைஎழுதி பேசிவருகிறனவே ஏன் இதற்குஇந்தஅமைப்புக்கள்மௌனம்சாதிக்கின்றன உதாரணம் அந்தஅமைப்பின்ஸ்தாபகர் ஒருவர்ஆரம்பத்திலேதன்சொந்தகுரலில் ஒலிபதிவு தகவலை சொல்கிறார் . புங்குடுதீவுஅமைப்புக்கள் எல்லாம்ஊருக்கெனகாசுசேர்த்து தாங்கள்நன்றாகசாப்பிட்டுகொண்டு டான்ஸ்நடத்திக்கொண்டு வாழ்கிறார்கள் .இன்னும்ஒன்றுஅண்மையில்பல கோடிரூபாக்களை சேர்த்து தாங்களேவிழுங்கிவிட்டதாக சொல்லிஉள்ளார்கள்எவ்வளவுஅநாகரீகமான செயல்இது.வெளிநாடுகளில்வாழும்புங்குடுதீவுமக்கள் என்ன சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கச்டப்படுகிரார்களா அவர்கள் தான் தம்மை வலிந்து ஊரையும்ஊரில்வாழும் உறபுகளையும்காத்திவருகிறார்கள் அவர்களுக்கு வந்திட்டம்நல்லசுகபோகவால்வில் திளைப்போம்என்ன வா தெரியாதா இப்படி கேவலமான செயலை செய்கின்ற இந்தஅமைப்புக்கு எங்கேஇருந்துநிதிவளம்கிடைக்கபோகின்றது இந்த பல்லாண்டுகலாகாஇயங்கும்பலம்மிக்கஅமைப்புக்களை இப்படிஏலனமாகாகேவலாமாக திட்டி தீர்த்துவிட்டுஎந்தமுகத்தோடுஉலக அமைப்புக்களிடம்போகபோகிறார்கள்மக்களேஅமைப்புக்களேபதில் சொல்லுங்கள்

இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து! அரையிறுதிக்கு தேர்வு


டி20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

வைகோ போலிமார் டி வி பேட்டியில் இடை நடப்பு


நியூசிலாந்து அணி வெற்றி

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த சூப்பர்-10 குரூப் 2 ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதின

ஆஸ்திரலியாவை வீழ்த்த இந்தியா என்ன செய்ய வேண்டும்?

ரும் புதன்கிழமையிலிருந்து,  டி20 உலகக்கோப்பையின் நாக் அவுட் போட்டிகளான அரை இறுதிப் போட்டிகள் துவங்க உள்ளன. ஆனால் இந்தியாவிற்கு நாக் அவுட் சுற்று நாளையே துவங்குகிறது.

வைகோ வாங்கிக் குவித்த சொத்துக்கள் எப்படி வந்தது?விவாதிக்க தயாரா? : சி.பி.ராதாகிருஷ்ணன்



தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கூட்டணிக்கு இழுக்க பேரம் பேசியதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளதற்கு, பாஜக முன்னாள் மாநில தலைவர்

2ஜி பின்னணியில் ஸ்டாலின் என குற்றச்சாட்டு : வைகோவுக்கு நோட்டீஸ்

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி பலி ஆடு

பாலிமர் டிவியில் கோபத்துடன் பாதியில் எழுந்துபோன விவகாரம் : வைகோ விளக்கம்


சமூக வலைதளங்களில் வெளியான செய்தி பற்றி வைகோவிடம் கேள்வி கேட்கப்பட்டது.  அதற்கு வைகோ பாலிமர் நேர்காணலை பாதியில்

ad

ad