முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசிவருவதாக கூறி சேலத்தில் தேமுதிக மகளிர் அணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
-
3 ஏப்., 2016
தலைவரது உடலம் புதைக்கப்பட்டது! எரியூட்டப்படவில்லை!- சரத் பொன்சேகா
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலம் எரியூட்டப்படவில்லை. பதிலாக அவரின் உடலம் புதைக்கப்பட்டதாக முன்னாள் இராணுவ
2 ஏப்., 2016
பதினான்கு வயது பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் வல்லுறவு .முழுமையான தீர்ப்பு விபரம்
பதினான்கு வயது பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் வல்லுறவு புரிந்து அவரைப் பெண் குழந்தை ஒன்றுக்குத் தாயாக்கிய வழக்கில்
65,000 உலோக வீடுகள்: மக்களுக்கான திட்டமா? மிட்டலுக்கான திட்டமா? – சுவஸ்திகா அருளிங்கம்
36
படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | அண்மையில் ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்ட உலோக வீடு.
யாழ்ப்பாணம் உட்பட்ட பல பகுதிகளில் வர்த்தக நிலையங்களுக்குச் செல்லும் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வல்லுறவுகள் பற்றிய அதிர்ச்சித் தகவல்
யாழ்ப்பாணம் உட்பட்ட பல பகுதிகளில் வர்த்தக நிலையங்களுக்குச் செல்லும் பெண்களுக்கு நடக்கும் கொடுமையான பாலியல்
கனடாவில் ஹொட்டல் ஒன்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக இலங்கையர் ஒருவர் கைது
கனடாவில் ஹொட்டல் ஒன்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 வயது மாணவியை கற்பழித்த கிழவன் இவர் தான்
பாடசாலை மாணவியொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி அவரை ஒரு பெண் குழந்தைக்கு தாயாக்கிய வயோதிபர் ஒருவருக்கு 10 வருடங்கள் கடூழியச்
வித்தியா கொலை .புதிதாக கைது செய்யப்பட்ட புங்குடுதீவுப் பகுதியினைச் சேர்ந்த முதியவர் ஒருவரும் மன்றில்
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் 12 ஆவது சந்தேக நபரான முதியவர் ஒருவரும் கைது செய்யப்பட்டு இன்று
கருத்துக்கணிப்புகள் பொய்யாவது இப்படித்தான்
உண்மையான தேர்தல் முடிவுகளை விட இப்போதெல் லாம் கருத்துக் கணிப்புகளும், எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்
திமுக 111.அதிமுக107 நியூஸ் நேஷன் கருத்து கணிப்பு
அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என இந்தியா டிவிமற்றும் சி-வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியானாலும்,
சவுதியில் தவிக்கும் 63 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
சவுதி அரேபியாவில் தவிக்கும் 63 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
மைத்திரி அரசுக்கு பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ள ஸ்ரீலங்கா விமான சேவை
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தற்போது பாரிய நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக ராஜாங்க அமைச்சராக சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
ஜி.எல்.பீரிஸ் சீஐடி தலைமையகத்தில் முன்னிலை
முன்னாள் அமைச்சர் ஜி எல் பீரிஸ் சற்றுமுன்னர் கொழும்பு சீஐடி தலைமையகத்தில் முன்னிலையானார்.
பசில் நிதி மோசடி செய்தமை உறுதி .கைதாவாரா ?
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மேற்கொண்ட ஹெலிகொப்டர் பயணங்களுக்கு திவி நெகும திட்டத்தின் ஊடாக பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஏமாற்ற நினைத்தவர்களை ஏமாற்றிய ஜெயலலிதா!
சத்தமே இல்லாமல் அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணலை கார்டனில் வைத்து நடத்திக் கொண்டிருந்த ஜெயலலிதா, ஏப்ரல் 1 ல்
திக்கம் இளைஞரின் தொடரில் யங்ஹென்றிஸ், சென்.அன்ரனிஸ் அணிகள் முன்னேறின
திக்கம் இளைஞர் வி.கழகம் நடத்திவரும் கால்பந்தாட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டங்களில் இளவாலை
தமிழ்மக்களின் பிரதிநிதிகளின் கருத்தை நிராகரித்தால் விளைவுகள் பாரதூரமானதாக அமையும்
ரூ.21இலட்சம் வீட்டை அமைப்பது தொடர்பில் தமிழ்மக்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களை செவிசாய்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறுமனே மக்களிடம்
வித்தியா படுகொலை வழக்கு! அரச தரப்பு சாட்சியாக மாறிய சந்தேகநபர் இருவரின் விளக்கமறியல் நீடிப்பு!
புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பில் அரச சாட்சியாக மாறிய சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)