புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2016

சூப்பர் பாஸ்ட் 4G இண்டர்நெட் சேவை; இந்தியாவில் 14 இடங்களில் அறிமுகப்படுத்துகிறது பி.எஸ்.என்.எல்

இந்தியாவில் ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 4G இண்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது.

கேரள கஞ்சா, ஹெரோயின் கடத்தல்களை முறியடிக்க வடகடலில் ரோந்து சென்று படகுச் சோதனைகளை நடத்துமாறு கடற்படையினருக்கு நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை

கேரள கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் நிலையமாக வர்ணிக்கப்பட்டுள்ள யாழ் குடாநாடு மற்றும் மன்னார் பிரதேசங்களுக்குள் அதிகரித்துள்ள

புங்குடுதீவு-மடத்துவெளி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தேர்த்திருவிழா இன்று செவ்வாய்கிழமை நடைபெறுகிறது

புங்குடுதீவு-மடத்துவெளி (வயலுார்)
அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

ஜெயலலிதாவின் நம்பிக்கை கைகொடுக்குமா?

வருகிற  தேர்தலில் ஆறு முனை போட்டி  ஒன்று  நீண்ட காலத்தின் பின்னர்  உருவாக்கி உள்ளது   அ தி மு க்  , தி மு கா காங்கிரஸ் கூட்டணி , தே தி மு க

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பை இழந்த அமைச்சர்களும் வாய்ப்பு பெற்ற அமைச்சர்களும்

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் 18 அமைச்சர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அழிக்கப்பட்டுள்ளது. 10 அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 

திமுகவில் இணைந்தது ஏன்? காரணம் சொல்லும் காமராஜர் பேத்தி மயூரி!

காமராசரின்  தம்பி  அண்ணாமலை நாடார் பேத்தி  மயூரி.  பா.ஜனதாவில்  இருந்து விலகி,  கடந்த   சனிக்கிழமை அன்று   திமுக 

கட்சியிலேயே இல்லாதவருக்கு 'சீட்' கொடுத்த ஜெயலலிதா

ட்சியிலேயே இல்லாதவருக்கு 'சீட்'  கொடுத்து அதிர்ச்சியை அளித்துள்ளார் ஜெயலலிதா.  

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இதில் தோழமை கட்சிகளான ஆறு கட்சிகளுக்கு, ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதில், இந்திய குடியரசு கட்சியின் சார்பாக அதன் தலைவர் டாக்டர் செ.கு. தமிழரசன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

கூட்டணிக் கட்சிகளுக்கும் இரட்டை இலை சின்னம் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை: சி.மகேந்திரன் குற்றச்சாட்டு


தன்னோடு கூட்டணி வைத்துள்ள கட்சிகளையும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வலியுறுத்தி உள்ளது அதிமுக தலைமை.

தமிழக அரசியல் கட்சிகளிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுக்கும் கோரிக்கை


நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் களமாக பயன்படுத்துமாறு தமிழக கட்சிகளையும் மக்களையும்

பேரறிவாளன் வைத்தியசாலையில் அனுமதி!


வேலூர் சிறையில் இருக்கும் ராஜீவ் கொலை குற்றவாளியான பேரறிவாளன்,சிறுநீரகம், எலும்பு தேய்மான கோளாறு காரணமாக அடுக்கம்பாறை அரசு

4 ஏப்., 2016

தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் ஜி.கே.வாசன்?

திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு,  தமிழக சட்டமன்ற தேர்தலின் கள வியூகத்தை வகுத்துள்ளார் ஜெயலலிதா. இதில்

தற்கொலை அங்கி சூத்திரதாரி பிரபாகரனின் நண்பர்?

தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களுடன் சாவகச்சேரி பிரதேசத்தில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின்

காங்கிரசுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு: திமுக அறிவிப்பு



திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

180 தொகுதிகளில் திமுக போட்டி: கூட்டணி தொகுதி பங்கீடு விவரம்

சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக, அக்கட்சியின்

பிரேமலதா மீது தாக்குதல் முயற்சி: ஜெ.தான் பொறுப்பேற்க வேண்டும் -வைகோ




சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் மீது நடந்த தாக்குதல் முயற்சி தொடர்பாக அதிமுக மற்றும் முதலமைச்சர் மீது மதிமுக

227 தொகுதிகளில் அதிமுக போட்டி: கூட்டணி கட்சிளுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கியது



தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் விவரம்!

 பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. ஆர்.கே.நகர்

மீண்டும் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள் அணி! இங்கிலாந்து அணி அதிர்ச்சி


டி20 உலகக்கண்ண போட்டியில் 2வது முறையாக மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

3 ஏப்., 2016

பிரேமலதா தங்கியிருக்கும் ஓட்டலை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம்



முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசிவருவதாக கூறி சேலத்தில் தேமுதிக மகளிர் அணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

தலைவரது உடலம் புதைக்கப்பட்டது! எரியூட்டப்படவில்லை!- சரத் பொன்சேகா


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலம் எரியூட்டப்படவில்லை. பதிலாக அவரின் உடலம் புதைக்கப்பட்டதாக முன்னாள் இராணுவ

ad

ad