புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2016

பலவீனமடைகிறதா தேமுதிக?

திமுகவுடன் கூட்டணி இல்லை, மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்து செயல்படுவது என்கிற தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முடிவுகள், திமுக தலைமையை மட்டுமல்ல; அடிமட்டத் தொண்டர்கள்வரை நிலைகுலையச் செய்துவிட்டிருக்கின்றன என்பது உலகறிந்த உண்மை.
தேமுதிக கட்டாயம் எங்கள் கூட்டணியில் இணையும், பழம் கனிந்து விட்டது, பாலில் விழ வேண்டியதுதான் பாக்கி என்பன போன்ற திமுகவின் அறிவிப்புகள், தொண்டர்கள் மத்தியில் அளவுக்கதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டிருந்தன. பாபா, கோச்சடையான், லிங்கா திரைப்படங்கள்போல, அந்தப் பெரிய எதிர்பார்ப்பு, பொசுக்கென்று போய்விட்டது.
தேமுதிகவைப் பொருத்தவரை, ஆரம்பம் முதலே திமுகவுடன் கூட்டணியா இல்லையா என்பதில் இரண்டு கருத்துகள் இருந்து வந்தன. பெரும்பாலான சட்டப் பேரவை உறுப்பினர்களும், கட்சியில் பல்வேறு பொறுப்பில் இருந்தவர்களும் திமுகவுடன் கூட்டணி அமைந்தால் கூடுதல் இடங்கள் கேட்டுப் பெற்று எம்.எல்.ஏ.க்கள் ஆகிவிடலாம் என்கிற எதிர்பார்ப்பில் இருந்தார்கள். இவர்களில் பலரும், பதவி சுகத்தை அனுபவித்து விட்டவர்கள்.
அதே நேரத்தில், விஜயகாந்தும் சரி, அவரது மனைவியும் மகளிர் அணித் தலைவியுமான பிரேமலதாவும் சரி, திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எச்சரிக்கையாகவே இருந்து வந்தனர். அதிமுகவுடனான உறவு முறிந்தது முதல், தேமுதிக உறுப்பினர்கள் பலரும் திமுகவுடன் நெருக்கமாகி விட்டிருந்தனர். இவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், திமுகவில் ஐக்கியமாகி அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுவார்கள் என்பதை விஜயகாந்த் நன்றாகவே உணர்ந்து வைத்திருந்தார்.
திமுகவுடன் கூட்டணி இல்லை என்றது முதல் தேமுதிக எம்.எல்.ஏ.க்களும், ஒருசில முக்கியமான மாவட்டச் செயலாளர்களும் கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவார்கள் என்பதை தேமுதிக தலைமை எதிர்பார்த்தது. அதனால்தான், “நீங்கள் எம்.எல்.ஏ.வாவது முக்கியமா, கேப்டன் முதல்வராவது முக்கியமா?” என்கிற கேள்வியை பிரேமலதா எழுப்பினார்.
“தேமுதிகவைப் பொருத்தவரை இந்த எம்.எல்.ஏ.க்களையும், மாவட்டச் செயலாளர்களையும் சார்ந்த இயக்கமல்ல. எப்படி அதிமுகவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல தேமுதிகவில் எங்கள் தலைவர் விஜயகாந்த். அவர் ஒன்று. மற்றவர்கள் சைபர், இந்த ஒன்றுடன் சைபர் சேர்ந்தால் மட்டும்தான் அவர்களுக்கு மரியாதை. இவர்கள் வெளியேறுவதால், கட்சியின் தொண்டர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள். மாறாக, இவர்களது துரோகத்தால் கட்சி பாதித்துவிடக் கூடாது என்று மேலும் வெறியுடன் தொண்டர்கள் பணியாற்றுவார்கள். நல்லவேளை நாங்கள் திமுகவின் துரோகத்திற்கு பலியாகாமல் தப்பித்தோம்” என்கிறார் தேமுதிகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மலர்மன்னன்.
“தங்களது எதிர்பார்ப்பைப் பொய்யாக்கிவிட்ட விஜயகாந்த்தையும், தேமுதிகவையும் சிதைப்பது என்பதில் திமுக குறியாக இருக்கிறது. அது, தேமுதிகவுக்கு அனுதாபத்தை அதிகரிக்கிறதோ இல்லையோ, விஜயகாந்த் திமுகவுடன் சேர வேண்டாம் என்று எடுத்த முடிவு சரிதான் என்கிற தோற்றத்தை மக்கள் மனதில் ஏற்படுத்துகிறது” என்கிறார் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செங்கோட்டுவேலன்.
எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து பிரிந்து அதிமுக தொடங்கியபோதும், ஜெயலலிதா தலைமையில் அதிமுக செயல்படத் தொடங்கியபோதும், அந்தக் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்களைக் கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கத் திமுக தூண்டிய சரித்திரம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார்கள் தேமுதிகவினர்.
ஆனால், அந்த முயற்சியால் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பலவீனப்படவில்லை என்பதையும், தொண்டர்கள் அவர்களைவிட்டு அகலவில்லை என்பதையும் கூறி, அதேபோல தேமுதிகவோ, விஜயகாந்தோ எந்தவிதத்திலும் இதனால் பலவீனப்படப் போவதில்லை என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.
தேமுதிகவின் செல்வாக்கு அப்படியே இருக்கிறதா, சரிந்திருக்கிறதா என்கிற சர்ச்சைக்கு இப்போது முற்றுப்புள்ளி

மீண்டும் வெற்றிலையில் சங்கமிக்கிறது ஈபிடிபி?

இனிவரும் தேர்தல்களில் கூட்டாகப் போட்டியிடுவது குறித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஈபிடிபி கட்சியும்

10ம் தேதி ஆலோசனைக் கூட்டம்: தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட 10 பேர் கூட்டறிக்கை


தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் உள்ளிட்ட 10 பேர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பதில் பிரதம நீதியரசராக பதவிப்பிரமாணம்!

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் சந்திரா ஏக்கநாயக்க, இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஜேர்மன் அரசு பூரண ஆதரவு

கடந்த  சில தசாப்தங்களாக ஜேர்மன் அரசாங்கம் இலங்கையின் அபிவிருத்திக்காக செய்து வரும் அளப்பெரிய பங்கிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இணையத்தளங்களுக்கு இலங்கையில் தடை?

ர்வதே தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புள்ள 60 இணையத்தளங்களை முடக்குவதற்கு இலங்கை அரசாங்கம்

தீர்மானங்களையே ஏற்காதவர்கள் திட்டமுன்வரைபை ஏற்பார்களா? கூட்டமைப்பின் தலைமையை நொந்து பிரதி அவைத்தலைவர் கேள்வி

வடமாகாண சபையின் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் வடமாகாண சபையால் தயாரிக்கப்பட்ட அரசியல்

8 ஏப்., 2016

பனாமா ஆவண கசிவு! பிரித்தானிய பிரதமரும் சிக்கினார்


வரி ஏய்ப்பு மற்றும் கடல் கடந்து சொத்து சேகரிப்பு தொடர்பில் பனாமா பேப்பர்ஸ் எனும் ஆவண கசிவினால் உலக நாட்டுத் தலைவர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இதுதான்


தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 41 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

7 ஏப்., 2016

வடமாகாண சபையின் இனப்பிரச்சினை தீர்வுக்கான 23 முன்மொழிவுகள்சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் தீர்வு திட்ட வரைபுக்கான முன்மொழிவுகள் இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் 

ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர் வீரலட்சுமி

ஜெயலலிதாவை எதிர்த்து தேமுதிக மக்கள் நலக் கூட்டனி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வீரலட்சுமி களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பனாமா பேப்பர்ஸில் 46 இலங்கையரின் ஊழல் விபரங்கள்: 13 முஸ்லிம்கள், 05 தமிழர்கள் உள்ளடக்கம்

உலகையே உலுக்கி வரும் பனாமா பேப்பர்ஸ் மூலம் செல்வந்தப் புள்ளிகளின் இரகசிய பணம் பதுக்கல் விடயம் வெளிவந்து சர்வதேச மட்டத்தில்

விஜயகாந்த், இன்றைக்கு தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமியை சந்தித்துப் பேசினார்


கோயம்பேட்டில் கட்சித் தொண்டர்களை சந்தித்துப் பேசுவதற்கு நேரம் ஒதுக்காத விஜயகாந்த், இன்றைக்கு தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமியை சந்தித்துப் பேசியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மக்கள் நலக் கூட்டணி சார்பில் வேட்பாளராகவும் போட்டியிடப் போகிறார் வீரலட்சுமி. அவரிடம் பேசினோம். 

விஜயகாந்த்தை சந்திக்க எப்போது அழைப்பு வந்தது? 

மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வைகோவை முன்பே சந்தித்துப் பேசிவிட்டேன். விஜயகாந்த் அண்ணனை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. இன்று காலையில் சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தார் விஜயகாந்த்

ஜெ., பிறந்தநாள் பரிசு விசாரணை - நாகேஷ்வரராவ் வாதம்


ஜெயலலிதா பிறந்தநாள் பரிசு வழக்கின் உச்சநீதிமன்ற விசாரணையில் நாகேஷ்வரராவ் தனது வாதத்தில்,   ’’தமிழகத்தில் பொதுவாழ்வில்
சசிகலா தரப்பு வாதம் தொடங்குகிறது


ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்ரல் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   ஏப்ரல் 19ம் தேதி அன்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் சேகர் நாப்டே தமது வாதத்தை முன்வைக்கிறார். ஜெயலலிதா தரப்பு வாதம் நிறைவு பெற்றதை அடுத்து சசிகலா தரப்பு வாதம் தொடங்குகிறது.

திமுகவிலிருந்து மூ.மு.க. வெளியேறியது




அதிமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்றக்கழகத்துக்கு ஒரு தொகுதிகூட ஒதுக்கவில்லை.   ஒரு தொகுதி கூட ஒதுக்காததால்  கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அக்கட்சியின் தலைவர் சேதுராமன் தெரிவித்துள்ளார்

புங்குடுதீவு மடத்துவெளி முருகன் தீர்த்ததிருவிழா


தவறுக்கு வருந்துகிறேன்!: 
மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்:
 தாயுள்ளத்தோடு கலைஞர் ஏற்றுகொள்ள வேண்டும் : வைகோ


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை :

’’இன்று 6.4.2016 ஆம் நாளன்று, மறுமலர்ச்சி திராவிட

100 பௌத்த பிக்குகளின் தீவிர பாதுகாப்பில் மஹிந்த! அதிரடி அறிவிப்பு


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை உறுதி செய்ய 100 பௌத்த பிக்குகள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

6 ஏப்., 2016

முரசு சின்னத்தை முடக்கப் போகும் மூவர் அணி? -வழிகாட்டும் 'வைகோ பார்முலா'

கேப்டன் கட்சிக்குள் வீசிய புயல், அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பொதுக் குழு உறுப்பினர்களைத் திரட்டி முரசு சின்னத்தை

அழகிரி ஆதரவாளர்கள் ஆவேசம் - வைகோ உருவபொம்மை எரிப்பு

தேமுதிகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர்.  இது குறித்து கருத்து தெரிவித்த வைகோ,  தேமுதிக

முதலமைச்சராக ஜெயலலிதா வருவதற்கு விஜயகாந்த் ஆதரவு கொடுக்கிறார்: சந்திரகுமார் பேட்டி

தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் தலைமையிலான அணியினர் இன்று சென்னையில் செய்தியாளர்களை

வடக்கில் மகிந்தவால் அபகரிக்கப்பட்ட காணிகளில் 3.6 சதவீத நிலப்பரப்பே மைத்திரியால் விடுவிப்பு! பிரிட்டன் தமிழர் பேரவை சுட்டிக்காட்டு!

மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட 69 ஆயிரத்து 992 ஏக்கர் நிலப் பரப்பில், மைத்திரி அரசு 2 ஆயிரத்து

ஏ.ஆர். ரஹ்மானின் மாபெரும் இசைநிகழ்ச்சி ஒத்திவைப்பு!

புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பங்குபற்றவிருந்த மாபெரும் இசைநிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள்

முறைதவறி விமானங்களை செலுத்தியமைகறுப்புப்பட்டியலில் உள்வாங்கப்படும் இலங்கை விமானசேவை

சர்வதேச விமானசேவைகள் அமைப்பினால் இலங்கையின் விமான சேவை ஒன்று கறுப்புப் பட்டியலிடப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக

கமநெகும திட்டத்தின் 15 கோடி ரூபா நிதி மோசடி-ஜனாதிபதி ஆணைக்குழுவில் பசிலின் மனைவி


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஸ்பா ராஜபக்சவை, நாளை பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி

பனாமா ரிவிவ் இல் 22 இலங்கையர்கள் சம்பந்தமான தகவல்கள்


பனாமா ரிவிவ் மூலம் இலங்கையின் மூன்று நிறுவனங்கள் மற்றும் 22 பங்காளர்கள் சம்பந்தமாக பணச் சலவை குற்றச்சாட்டு குறித்த தகவல் தெரியவந்துள்ளதாக

கேப்டனை அழிக்க ஜெயலலிதா ஏவிய ஏவுகணை வைகோ...!' -அசரடிக்கும் தே.மு.தி.க எம்.எல்.ஏ



தே.மு.தி.கவில் இருந்து மூன்று எம்.எல்.ஏக்கள், நான்கு மாவட்டச் செயலாளர்கள் தலைமைக்கு எதிராக அதிருப்தி தெரிவித்ததையடு

இரு முஸ்லிம் இளைஞர்களால் இரு தமிழ் இளம் பெண்கள் வானில் கடத்திச்சென்று துஸ்பிரயோகம்


மட்டக்களப்பு கிரான் தெற்கு பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட வாகனேரி பிரதேசத்தில் இருந்து இரண்டு இளம் பெண்கள் இரு முஸ்லிம் இளைஞர்களால் வானொன்றில்

திருமாவளவனை முன்னிறுத்தும் தேமுதிக பிளவு! - இப்படியும் ஒரு பின்னணியா?

தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோர்த்ததற்கு எதிர்ப்பு குரல் எழுப்பி, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சந்திரகுமார்

த மா காங்கிரசுக்கு ஜெயலலிதா15 தொகுதிகளை கொடுத்தார் ..இறுதி நேர அழைப்பு

மூப்பனாரே பரவாயில்லை' என்று சொல்லுமளவுக்கு, திக்கு தெரியாமல் திணறிக் கொண்டிருந்த வாசனுக்கு, கார்டன் கதவுகளை
தேமுதிகவில் இருந்து சந்திரகுமார் நீக்கம்

தேமுதிகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சந்திரகுமார் நீக்கம் செய்யப்பட்டார்.

5 ஏப்., 2016

ராஜதந்திரங்கள் எப்போதும் உதவாது திரு. கருணாநிதி அவர்களே..

ப்போதெல்லாம் அ.தி.மு.க-காரர்களும் பேசக் கேட்டு இருக்கிறேன்... ’கருணாநிதி மிக புத்திசாலியான ராஜதந்திரி... எவ்வளவு  தந்திரமா கூட்டணி

தே மு தி கா ஐ மீண்டும் உடைத்த தி மு க

தே.மு.தி.க, மக்கள் நலக் கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி எம்.எல்.ஏக்கள் சந்திரகுமார், எஸ்.ஆர்.

ரயில் மறியல் போராட்டம்: மாவட்ட எஸ்.பி.யிடம் வைகோ வாக்குவாதம்




விவசாயிகளின் வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று விவசாய ச

'பனாமா பேப்பர்ஸ்' உலகை அதிர வைத்துள்ள நிதி மோசடி-ஐஸ்வர்யா ராய் அமிதாப் உட்பட 5௦௦ இந்தியர்கள்

விக்கிலிக்ஸ் போன்று தற்போது பனாமா பேப்பர்ஸ் உலகத்தையே அதிரவைத்துள்ளது. வரி ஏய்ப்பு மூலமாக பாரியளவு நிதி மோசடி உலகளாவிய ரீதியில் இடம்பெற்


கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான சொத்துக்கள் பனாமா நாட்டில்

முன்னாள் ஜனாதிபதின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

மகிந்தவிற்கு பாதுகாப்பு வழங்கி வந்த  இராணுவத்தினரை, அந்தப் பணியில் இருந்து விலக, இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன.

தீவுப்பகுதியை ஈ பி டி பி ஆதரவில் வைத்திருந்த வேலணைபிரதேசசெயலாளர்‬ மஞ்சுளா அதிரடியாக இடம்மாற்றம்

கடந்த வாரம் இடம்பெற்ற இரு சம்பவங்கள் பரபரப்பாய் பேசப்படுகிறன , இரண்டுமே பொதுவாக ஒரே நிகழ்வுடன் தொடர்புடையவை

சூப்பர் பாஸ்ட் 4G இண்டர்நெட் சேவை; இந்தியாவில் 14 இடங்களில் அறிமுகப்படுத்துகிறது பி.எஸ்.என்.எல்

இந்தியாவில் ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 4G இண்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது.

கேரள கஞ்சா, ஹெரோயின் கடத்தல்களை முறியடிக்க வடகடலில் ரோந்து சென்று படகுச் சோதனைகளை நடத்துமாறு கடற்படையினருக்கு நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை

கேரள கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் நிலையமாக வர்ணிக்கப்பட்டுள்ள யாழ் குடாநாடு மற்றும் மன்னார் பிரதேசங்களுக்குள் அதிகரித்துள்ள

புங்குடுதீவு-மடத்துவெளி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தேர்த்திருவிழா இன்று செவ்வாய்கிழமை நடைபெறுகிறது

புங்குடுதீவு-மடத்துவெளி (வயலுார்)
அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

ஜெயலலிதாவின் நம்பிக்கை கைகொடுக்குமா?

வருகிற  தேர்தலில் ஆறு முனை போட்டி  ஒன்று  நீண்ட காலத்தின் பின்னர்  உருவாக்கி உள்ளது   அ தி மு க்  , தி மு கா காங்கிரஸ் கூட்டணி , தே தி மு க

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பை இழந்த அமைச்சர்களும் வாய்ப்பு பெற்ற அமைச்சர்களும்

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் 18 அமைச்சர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அழிக்கப்பட்டுள்ளது. 10 அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 

திமுகவில் இணைந்தது ஏன்? காரணம் சொல்லும் காமராஜர் பேத்தி மயூரி!

காமராசரின்  தம்பி  அண்ணாமலை நாடார் பேத்தி  மயூரி.  பா.ஜனதாவில்  இருந்து விலகி,  கடந்த   சனிக்கிழமை அன்று   திமுக 

கட்சியிலேயே இல்லாதவருக்கு 'சீட்' கொடுத்த ஜெயலலிதா

ட்சியிலேயே இல்லாதவருக்கு 'சீட்'  கொடுத்து அதிர்ச்சியை அளித்துள்ளார் ஜெயலலிதா.  

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இதில் தோழமை கட்சிகளான ஆறு கட்சிகளுக்கு, ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதில், இந்திய குடியரசு கட்சியின் சார்பாக அதன் தலைவர் டாக்டர் செ.கு. தமிழரசன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

கூட்டணிக் கட்சிகளுக்கும் இரட்டை இலை சின்னம் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை: சி.மகேந்திரன் குற்றச்சாட்டு


தன்னோடு கூட்டணி வைத்துள்ள கட்சிகளையும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வலியுறுத்தி உள்ளது அதிமுக தலைமை.

தமிழக அரசியல் கட்சிகளிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுக்கும் கோரிக்கை


நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் களமாக பயன்படுத்துமாறு தமிழக கட்சிகளையும் மக்களையும்

பேரறிவாளன் வைத்தியசாலையில் அனுமதி!


வேலூர் சிறையில் இருக்கும் ராஜீவ் கொலை குற்றவாளியான பேரறிவாளன்,சிறுநீரகம், எலும்பு தேய்மான கோளாறு காரணமாக அடுக்கம்பாறை அரசு

4 ஏப்., 2016

தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் ஜி.கே.வாசன்?

திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு,  தமிழக சட்டமன்ற தேர்தலின் கள வியூகத்தை வகுத்துள்ளார் ஜெயலலிதா. இதில்

தற்கொலை அங்கி சூத்திரதாரி பிரபாகரனின் நண்பர்?

தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களுடன் சாவகச்சேரி பிரதேசத்தில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின்

காங்கிரசுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு: திமுக அறிவிப்பு



திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

180 தொகுதிகளில் திமுக போட்டி: கூட்டணி தொகுதி பங்கீடு விவரம்

சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக, அக்கட்சியின்

பிரேமலதா மீது தாக்குதல் முயற்சி: ஜெ.தான் பொறுப்பேற்க வேண்டும் -வைகோ




சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் மீது நடந்த தாக்குதல் முயற்சி தொடர்பாக அதிமுக மற்றும் முதலமைச்சர் மீது மதிமுக

227 தொகுதிகளில் அதிமுக போட்டி: கூட்டணி கட்சிளுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கியது



தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் விவரம்!

 பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. ஆர்.கே.நகர்

மீண்டும் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள் அணி! இங்கிலாந்து அணி அதிர்ச்சி


டி20 உலகக்கண்ண போட்டியில் 2வது முறையாக மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

3 ஏப்., 2016

பிரேமலதா தங்கியிருக்கும் ஓட்டலை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம்



முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசிவருவதாக கூறி சேலத்தில் தேமுதிக மகளிர் அணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

தலைவரது உடலம் புதைக்கப்பட்டது! எரியூட்டப்படவில்லை!- சரத் பொன்சேகா


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலம் எரியூட்டப்படவில்லை. பதிலாக அவரின் உடலம் புதைக்கப்பட்டதாக முன்னாள் இராணுவ

2 ஏப்., 2016

பதினான்கு வயது பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் வல்லுறவு .முழுமையான தீர்ப்பு விபரம்

பதினான்கு வயது பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் வல்லுறவு புரிந்து அவரைப் பெண் குழந்தை ஒன்றுக்குத் தாயாக்கிய வழக்கில்

65,000 உலோக வீடுகள்: மக்களுக்கான திட்டமா? மிட்டலுக்கான திட்டமா? – சுவஸ்திகா அருளிங்கம்


36
படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | அண்மையில் ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்ட உலோக வீடு.

யாழ்ப்பாணம் உட்பட்ட பல பகுதிகளில் வர்த்தக நிலையங்களுக்குச் செல்லும் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வல்லுறவுகள் பற்றிய அதிர்ச்சித் தகவல்

யாழ்ப்பாணம் உட்பட்ட பல பகுதிகளில் வர்த்தக நிலையங்களுக்குச் செல்லும் பெண்களுக்கு நடக்கும் கொடுமையான பாலியல்

கனடாவில் ஹொட்டல் ஒன்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக இலங்கையர் ஒருவர் கைது

கனடாவில் ஹொட்டல் ஒன்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

16 வயது மாணவியை கற்பழித்த கிழவன் இவர் தான்

பாடசாலை மாணவியொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி அவரை ஒரு பெண் குழந்தைக்கு தாயாக்கிய வயோதிபர் ஒருவருக்கு 10 வருடங்கள் கடூழியச்

வித்தியா கொலை .புதிதாக கைது செய்யப்பட்ட புங்குடுதீவுப் பகுதியினைச் சேர்ந்த முதியவர் ஒருவரும் மன்றில்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் 12 ஆவது சந்தேக நபரான முதியவர் ஒருவரும் கைது செய்யப்பட்டு இன்று

கருத்துக்கணிப்புகள் பொய்யாவது இப்படித்தான்



ண்மையான தேர்தல் முடிவுகளை விட இப்போதெல் லாம் கருத்துக் கணிப்புகளும், எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்

திமுக 111.அதிமுக107 நியூஸ் நேஷன் கருத்து கணிப்பு




அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என இந்தியா டிவிமற்றும் சி-வோட்டர் நிறுவனம் நடத்திய  கருத்துக் கணிப்பில் தகவல் வெளியானாலும்,

சவுதியில் தவிக்கும் 63 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்


சவுதி அரேபியாவில் தவிக்கும் 63 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

மைத்திரி அரசுக்கு பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ள ஸ்ரீலங்கா விமான சேவை


ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தற்போது பாரிய நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக ராஜாங்க அமைச்சராக சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி நடிகை தூக்கிட்டு தற்கொலை: காதல் தோல்வி காரணமா?

மும்பையில் வசித்து வந்த டி.வி. நடிகை பிரதியுஷா காதல் தோல்வி காரணமாகத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

ஜி.எல்.பீரிஸ் சீஐடி தலைமையகத்தில் முன்னிலை


முன்னாள் அமைச்சர் ஜி எல் பீரிஸ் சற்றுமுன்னர் கொழும்பு சீஐடி தலைமையகத்தில் முன்னிலையானார்.

பசில் நிதி மோசடி செய்தமை உறுதி .கைதாவாரா ?


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மேற்கொண்ட ஹெலிகொப்டர் பயணங்களுக்கு திவி நெகும திட்டத்தின் ஊடாக பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஏமாற்ற நினைத்தவர்களை ஏமாற்றிய ஜெயலலிதா!

த்தமே இல்லாமல்  அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணலை கார்டனில் வைத்து நடத்திக் கொண்டிருந்த ஜெயலலிதா, ஏப்ரல் 1 ல்

திக்கம் இளைஞரின் தொடரில் யங்ஹென்றிஸ், சென்.அன்ரனிஸ் அணிகள் முன்னேறின

திக்கம் இளைஞர் வி.கழகம் நடத்திவரும் கால்பந்தாட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டங்களில் இளவாலை

ஏறாவூரில் ஆடை மற்றும் கைத்தறி நெசவு தொழிற்சாலைகள் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

மட்டக்களப்பு ஏறாவூரில் ஆடைத் தொழிற்சாலை மற்றும் கைத்தறி நெசவுத் தொழிற்சாலைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் திறந்து வைத்தார்.

தமிழ்மக்களின் பிரதிநிதிகளின் கருத்தை நிராகரித்தால் விளைவுகள் பாரதூரமானதாக அமையும்

ரூ.21இலட்சம் வீட்டை அமைப்பது தொடர்பில் தமிழ்மக்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களை செவிசாய்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறுமனே மக்களிடம்

வித்தியா படுகொலை வழக்கு! அரச தரப்பு சாட்சியாக மாறிய சந்தேகநபர் இருவரின் விளக்கமறியல் நீடிப்பு!

புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பில் அரச சாட்சியாக மாறிய சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

வைகோ இல்லத்தில் ம.ந.கூ. தலைவர்கள் ஆலோசனை


சென்னை அண்ணா நகரில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 110 இடங்களை

ஏப்ரல் -10ல் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் : வைகோ அறிவிப்பு



சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய காந்தை, மக்கள் நலக்கூட்டணிக்

வரும் 11ஆம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியல்?



வரும் ஏப்ரல் 11ஆம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் அ தி மு க வெற்றி பெறும் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு


டைம்ஸ் நவ் - சி ஓட்டர் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

யோஷிதவின் மற்றும் ஒரு மோசடி அம்பலம்! நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ தொடர்பில் மேலும் பல மோசடி  குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

குமார் குணரட்னத்தை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: பலர் காயம்


இலங்கையில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள சோசலிஷ கட்சியின் முன்னணி தலைவர் குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமையை பாதுகாக்கக்கோரி

பீகாரில் இன்று முதல் மதுவிலக்கு! 3 கோடி மது பாட்டில்கள் புல்டோசர் ஏற்றி அழிப்பு


பீகாரில் இன்று முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நாடு இரண்டுபட அனுமதியோம் மைத்திரி ஏறாவூரில் முழக்கம்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடிப் படையினரின் பாதுகாப்புக்கு மைத்தியில் இன்று மட்டக்களப்பிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

பிரிட்டனில் இலங்கை தமிழர் அளவுக்கு அதிகமாக போதை மருந்துக்களை உட்கொண்டதால் உயிரிழந்துள்ள சம்பவம்


பிரித்தானியா நாட்டில் குடியேறிய இலங்கை தமிழர் ஒருவர் அளவுக்கு அதிகமாக பலவகை போதை மருந்துக்களை உட்கொண்டதால் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ள

ஜீ.எல். பீரிஸிடம் குற்றப் புலனாய்வுத்துறையினர் வாக்குமூலம் பெறவுள்ளனர்

முன்னாள் அமைச்சர் ஜி எல் பீரிஸிடம் நாளை முற்பகல் 10 மணிக்கு குற்றப்புலனாய்வுத்துறையினர் வாக்குமூலத்தை பெறவுள்ளனர்.

வவுனியா, பூங்கா வீதி நெற்களஞ்சியசாலையில்அதிரடிப்படையினர் நேற்று (31) வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள நெற்களஞ்சியசாலை மற்றும் அலுவலக கட்டடத் தொகுதி கடந்த 23 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது.

விலங்குகள் வெட்டி வேள்வி நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு

யாழ் குடாநாட்டு கோவில்கள் சிலவற்றில் விலங்குகள் வெட்டி வேள்வி நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை

1 ஏப்., 2016

தனது மைத்துனரை கத்தியால் குத்திக் கொலை செய்தவருக்கு மரணதண்டனை

னது மைத்துனரை கத்தியால் குத்திக் கொலை செய்த திருநெல்வேலி பனிக்கர் வீதியைச் சேர்ந்த யோகராசா சதீஸ் (வயது 28) என்பவருக்கு,

விடுதலைப்புலிகள் பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர் – என்றவருக்கு திமுகவில் எம்.எல்.ஏ சீட்

விடுதலைப்புலிகள் மீது “பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர்”என்று அபாண்டமாக குற்றம் சாட்டியவருக்கு

வாணர் தாம்போதி உட்பட புங்குடுதீவு வீதி கார்பைட் வீதியாக மாறுகிறது

அராலி சாந்தி வரை  போடப்படிருந்த  கார்பைட்  வீதி  தொடர்ந்து அங்கிருந்து  வேலணை  வங்களாவடி  வாணர்  தாம்போதி  மடத்துவெளி  ஊடாக  குறிகட்டுவான்  துறை  மட்டும் புதிதாக  வடிவமைக்கப் படவுள்ளது . இதனால புங்குடுதீவு  புதுப்பொலிவு பெறவுள்ளது அத்தோடு  எமது  அழியா  சொத்தான  வாணர் தம்போதியும்   சீரடையும் அழிவு பாதையில் இருந்து   மீள வாய்ப்புள்ளது 

தி.மு.க.வுடன் ஒட்டவிடாமல் சதி... புலம்பும் காங்கிரசார்! -ஒரு டீட்டெயில் ரிப்போர்ட்

ர்ச்சட்டை ஏரியாக்களில், இப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள்... "இந்திரா காங்கிரசின் பசுவும், கன்றும் சின்னம் வைத்த காலம்

10 பேர் சு.கட்சியிலிருந்து நீக்கம்! ஒழுக்காற்று குழு அதிரடி தீர்மானம்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் முன் ஆஜராகாத முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் பத்துப் பேர் கட்சியை விட்டும் நீங்கிக்

சிங்கள பத்திரிகைல் பொதி செய்யப்பட்ட தற்கொலை அங்கி,குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டதன் நோக்கம் என்ன?



யாழ்., சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மறவன்புலவு, வள்ளக்குளம் பகுதி வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி, கிளேமோர் குண்டுகள் மற்றும் வெடி

சீமானுக்கு நீக்கப்பட்ட வேட்பாளர் கேள்வி

நான் சீட் கேட்டேனா? எதுக்கு கொடுத்தீங்க? எதுக்கு பறிச்சீங்க? 





காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு நேற்று ஆர்ப்பாட்டம்!

காணாமல் போகச் செய்யப்பட்டோரின் உறவுகள் நீதிகேட்டு 'காணாமல் ஆக்குவதை காணாமல் ஆக்குவோம்; ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம்

புலிகள் மீண்டும் தலைதூக்கினால் எதிர்கொள்ளத் தயார்: அரசாங்கம் சூளுரை!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்கினால் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கைப் பொலிஸாரும் பாதுகாப்பு அமைச்சும்  தயாராகவே

சாவகச்சேரி நகரப் பகுதியைச் சேர்ந்தவர்த்தகர்களுக்கு அபராதம்!

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டதிட்டங்களை மீறி பொருள் விற்பனையில் ஈடுபட்ட சாவகச்சேரி நகரப் பகுதியைச் சேர்ந்த இரண்டு

பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழு ரோந்து சேவை!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் பணிப்புரைக்கமைய யாழ்.மாவட்டத்தில் நடைபெறுகின்ற குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த 10பேர் கொண்

மே தின நிகழ்வுகளிலும் சுதந்திரக் கட்சிக்குள் பிளவு! மைத்திரி தலைமையில் சமரசப் பேச்சுக்கள் மும்முரம்!

!மே தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை பிரதான கட்சிகள் தீவிரமாக ஆலோசனை செய்துவரும் நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்

ad

ad