புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2016

விஜயகாந்த் முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் என்பதற்கு ராதிகா சொல்லும் லொள்ளு காரணம்!

தமிழகத்தின் முதலமைச்சராவதற்கு விஜயகாந்திற்கு தகுதி இல்லை என்று சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணித் தலைவர் ராதிகா

ஊழல் செய்ததற்காக சிறை சென்ற ஒரே முதல்வர் ஜெயலலிதா- பிரகாஷ் ஜவ்டேகர்

 ஊழல் செய்ததற்காக சிறை சென்ற ஒரே முதல்வர் ஜெயலலிதாதான் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கடுமையாக தாக்கி உள்ளார்.

சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் அதிரடி மாற்றம்


மதுரை (வடக்கு) மாவட்டம், சோழவந்தான் (தனி) தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகப் போட்டியிட, ஏற்கனவே டாக்டர் ஸ்ரீபிரியா

தேமுதிக எச்சரிக்கைக்கு சந்திரகுமார் விளக்கம்


தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் அணியினர் ‘மக்கள் தேமுதிக’ கட்சியை துவங்கி, திமுக கூட்டணியில் இணைந்து

சந்திரகுமாருக்கு தேமுதிக விடுத்த எச்சரிக்கை



தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் விஜயகாந்தின் படத்தை பயன்படுத்தக்கூடாது.  தேமுதிக கொடி, தேமுதிக கரை வேட்டியை

நடிகர் சங்க நிலத்தில் புதிய படத்தை தொடங்குகிறார் கமல்


கமல் நடிப்பில் கடைசியாக ‘தூங்காவனம்’ படம் வெளியானது. இப்படத்தை ராஜேஷ் எம்.செல்வா இயக்கியிருந்தார். இப்படத்தின்

சென்னையில் மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை

சென்னை வடபழனியில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் மாடியிலிருந்து குதித்து பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது

கொலைகாரி என்று சொல்வேன் : ஜெயலலிதா மீது வைகோ குற்றச்சாட்டு



விருதாச்சலம் அதிமுக பிரச்சார கூட்டத்தில் நான்கு பேர் பலியானதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு ஏற்க வேண்டும் வைகோ குற்றச்சாட்டினார். 

மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை பிடிப்பார்: எடியூரப்பா பேட்டி


கர்நாடக முதல்வர் எடியூரப்பா நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை பிடிப்பார் என்று எடியூரப்பா

புலிகளின் தலைவரை அரசியலுக்கு வருமாறு கோரினேன்: எதிர்க்கட்சித் தலைவர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அரசியலுக்கு வருமாறு தான் கோரியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

மைத்திரிபால சிறிசேனவை, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் இரகசியமாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார் ,..கொழும்பு ஆங்கில வாரஇதழ்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் இரகசியமாகச் சந்தித்துப் பேசியிருப்பதாக,

உடைந்தது ஈ.பி.டி.பி! சந்திரகுமார் வெளியேற்றம்

தமிழ் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற

16 ஏப்., 2016

கிளிநொச்சியில் முதியோர்களை மகிழ்வூட்டும் புதுவருட விழாவை சுவிஸ் எஸ் கே டி நாதன் நடத்தினார்

துர்முகி புது வருட பிறப்பை முன்னிட்டு முதியோருக்கான கிராமிய விளையாட்டுப்போட்டியும் முதியோருக்கான புத்தாடை வழங்கும்

வட,கிழக்கு இணைப்பு முஸ்லிம்களுக்கு தேவையில்லை- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற தேவை முஸ்லிம் மக்களுக்கு இல்லை என்று விளையாட்டுத்துறை

நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்படும் சாத்தியம்

ஸ்ரீலங்காவில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் தாக்குதல் நடாத்தப் போவதாக ISIS அறிவிப்பு

இந்தியாவில் பாரிய தாக்குலொன்றை நடத்துவோம் என ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் ஷாயிக் அபுஇப்ராஹிம் அல்ஹனீஃப் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபை அமைச்சரவை மாற்றம் : சம்பந்தன் நிராகரிப்பு

வட மாகாண சபை அமைச்சர்களை மாற்றி அந்த இடத்துக்கு புதியவர்களை நியமிக்க வேண்டும் என விடுக்கப்பட்டுவரும் கோரிக்கையை தமிழ்த் தேசியக்

மதிமுக வேட்பாளர்கள் பட்டியல்-கோவில்பட்டி - வைகோ




மதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.  இதில், சட்டப்பேரவை தேர்தலில் கோவில்பட்டியில்  போட்டியிடுகிறார் வைகோ.

15 ஏப்., 2016

234-ல் போட்டியிடும் 'அந்த' 41 வேட்பாளர்கள்...! -ஜெயலலிதாவை மிரள வைத்த வீரப்பன்

ட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 'திடீர்' வன்னியர் பாசத்தைப் பார்த்து அதிசயிக்கின்றனர் வட

ஜெயலலிதாவை திருமா எதிர்த்து நிற்க இதுதான் காரணம்...! -அதிரப் போகும் ஆர்.கே.நகர்


ட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து களமிறங்கப் போகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. 'தி.மு.கவின் சிம்லா முத்துச் சோழனைவிடவும், சிறுத்தைகள் வலுவான இடத்தைப் பிடிப்பார்கள்' என நம்புகிறார் திருமாவளவன்.
மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க, த.மா.கா ஆகிய கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் அறிவிகப்பட்டு வருகின்றன. த.மா.கா, தே.மு.தி.க, சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்றுதான் விருப்ப மனு

சீமானுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா ஜெயலலிதா?' -அறிவிப்புகளின் அதிரடி பின்னணி

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்புகளின் பின்னணியிலும் சீமான் இருக்கிறார்' என அதிர

முல்லைத்தீவு ஆனந்தபுரம் முற்றுகைசமர். சொல்கிறார்முனாள்போராளி காணொளிமூலம்


திருநங்கைகள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: குஷ்பு மீது வழக்குப்பதிவு

திருநங்கைகள் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்

இன்று தமிழகம் வரும் பிரணாப் முகர்ஜிக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு

குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று

சிறிலங்கா இராணுவம் வசமுள்ள காணிகளை ஒப்படைக்க வலியுறுத்துகிறது பிரித்தானியா

வடக்கில் சிறிலங்கா படைகளால் கைப்பற்றப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை சிறிலங்கா அரசாங்கம் உரிமையாளர்களிடம்

மதிமுக விருப்பமனு வினியோகம்



சட்டமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வினியோகம் தொடங்கியது.  பொதுத்தொகுதியில் போட்டியிட 25 ஆயிரம் கட்டணம்.  தனி தொகுதி மற்றும் மகளிருக்கு 10 ஆயிரம் கட்டணம்

ஜி.கே.வாசன் போட்டியிடவில்லை



சட்டமன்ற தேர்தலில் தமாக தலைவர் ஜி.கே.வாசன் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறினார்

ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி - சுப்ரமணிய சாமி

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அடுத்த மாதம் 10-ந் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிடும்

14 ஏப்., 2016

இன்று சிவலைபிட்டி சனசமூக நிலையம்,விளையாட்டு விழா

புதுவருட தினமான இன்று சிவலைபிட்டி சனசமூக நிலையம், அம்பாள் விழையாட்டு கழக ஆண்டு விழாவையொட்டி தீவுப்பகுதி

சீட் கிடைக்காததால் திமுக மாவட்ட செயலாளர், முன்னாள் எம்பி, மேயருக்கு அடி உதை!

 வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தி.மு.க வேட்பாளரை மாற்ற கோரி தி.மு.க மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி., முன்னாள் மேயரை

சைகையில் வாக்கு சேகரித்த பிரேமலதா: விழிபிதுங்கிய காவல்துறை

 இரவு பத்து மணியை தாண்டிய பிறகும், மைக் இல்லாமல் சைகையில் வாக்கு சேகரித்தார் பிரேமலதா விஜயகாந்த்.

சரத்குமாருக்கு ஆதரவாக களமிறங்கும் ராதிகா

சரத்குமாருக்கு ஆதரவாக அவரது மனைவி ராதிகா 2 நாட்கள் திருச்செந்தூர் தொகுதியில் பிரசாரம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதுடன் அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்படல் வேண்டும் ! புது வருட வாழ்த்துச் செய்தியில்- ஜேம்ஸ் பெர்ரி

தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதுடன் அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்படல் வேண்டும் என பிரித்தானியாவின்

காயங்களுக்கு சிகிற்சை அளிக்கப்படாமல் அச்சுறுத்தப்பட்டு பொய் கூற நிர்ப்பந்திக்கப்பட்டேன்: நியூயோர்க் கருத்தரங்கில் வைத்திய கலாநிதி வரதராஜா

வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தங்களால் அமைக்கப்பட்ட தற்காலிக வைத்தியசாலைகளை இனம் கண்டு அவற்றின்

கலைஞருடன் மு.க.அழகிரி சந்திப்பு



தி.மு.க., தலைவர் கலைஞரை, மு.க. அழகிரி கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். 

பிரபலமான பலம் மிக்க மெஸ்ஸி அங்கம் வகிக்கும் பார்சலோனா ஐரோப்பிய சம்பியன் லீக்கில் வெளியேறியது

உலகின் முதல் தர பிரபலமான பார்சலோனா இன்று  ஐரோப்பிய சம்பியன் லீக் போட்டிகளில் இருந்து தகுதி இழந்து வெளியேறியது

முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களூர்

IPL-2015-RCB-Team-Squad
9வது ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணியின் இளம் வீரர் சர்பிராஸ் கான் காட்டிய அதிரடி

’’வயிற்றை பட்டினி போட்டு டயட்டில் இருக்க மாட்டேன்’’ சானியா

images (1)
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உடற்பயிற்சி செய்வதுபோன்ற ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

புத்தாண்டு வாழ்த்து செய்தியை வெளியிட்டார் அமைச்சர் ஐங்கரநேசன்!

எண்ணிய கருமம் யாவும் திண்ணமாய் கைகூடி - ஈழ மண்ணில் நம்தமிழர் வாழ்வு வண்ணமாய் ஒளிரட்டும் என புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார் வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன்.

                                                

கைபேசி ஊடாக நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி புதுவருட வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு கையடக்கத் தொலைபேசி குறுந்தகவல் ஊடாக தமிழ், சிங்கள சித்திரைப் புதுவருட வாழ்த்து செய்தி

பரிசுப் பொருட்களை கைவிட்டுச் சென்ற முன்னாள் பொலிஸ் மா அதிபர்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் தனக்குக் கிடைத்த அனைத்துப் பரிசுப் பொருட்களையும் கைவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகத்

முல்லைத்தீவில் மக்களின் காணிகளில் 9 விகாரைகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் ஒன்பது பௌத்த விகாரைகள் படையினரின் உதவியுடன் பொதுமக்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளதாக

ஜெயங்கொண்டத்தில் குரு, சிதம்பரத்தில் அருள்: பா.ம.க 2வது வேட்பாளர் பட்டியல்



எதிர்வரும் 16.05.2016 திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள்

தேமுதிகமுதல் மற்றும் 2வது, 3வது கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு



தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா. கூட்டணியில் தேமுதிகவுக்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

திமுக வேட்பாளர்கள் பட்டியல் - முழு விவரம்



திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கலைஞர் இன்று மாலை வெளியிட்டார். திருவாரூர் தொகுதியில் கலைஞர் மீண்டும் போட்டியிடுகிறார்.

அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை எதிர்க்கும் சரத்குமார்



திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர்) போட்டியிடுகிறார். இந்த நிலையில்

பிரபலங்கள் மோதும் கடலூரில் கடும் போட்டி



முதல் முதலில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

புத்தாண்டில் தமிழர்களின் கனவு மெயப்பட வேண்டும்! டக்ளஸ் தேவானந்தா

பிறந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டின் வரவில் எமது மக்களின் வாழ்வும் புது வாழ்வாக பூக்கட்டும் என்றும், அதற்காக கனிந்திருக்கும்

வீரவன்ஸவுக்கு கசந்தாலும் ரணிலின் மருந்து சிறந்தது: ஹரின்

விமல் வீரவன்ஸ போன்றவர்கள் கசப்பாக இருக்கின்றது என கூறினாலும் மருத்துவர் ரணிலின் மருந்து மிகவும் சிறந்தது என அமைச்சர் ஹரின்

இலங்கையை தாக்க இருக்கும் ஆபத்து! காலநிலையில் மாற்றங்கள்

எதிர்வரும் நாட்களில் காலநிலையில் ஏற்படும் மாற்றத்தினால் இலங்கை உட்பட தென்னிந்தியாவிலும் வெள்ள அனர்த்தம்

மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் சீசெல்ஸ் இலங்கை வங்கி கிளை-3 வாடிக்கையாளர்கள் மட்டுமே

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் சீசெல்ஸ் நாட்டில் அமைக்கப்பட்ட இலங்கை வங்கி கிளை தொடர்பில்

13 ஏப்., 2016

ஜெ.வை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிப்பு

தொகுதிப் பங்கீட்டை முடிவுக்குக் கொண்டு வருவதில் ரொம்பவே சோர்ந்துவிட்டார்கள் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள். வைகோவின்

ஜெ.வை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிப்பு



ஆர்.கே.நகரில் ஜெயலலிதா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுகிறார். 

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்? குஷ்பு



கட்சி மேலிடம் அனுமதித்தால் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான

விஜயகாந்த் தலைமையில் தொகுதிகளை அறிவிக்க முடிவு


தே.மு.தி.க. - மக்கள் நலக்கூட்டணி - த.மா.கா. கூட்டணியில் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தே.மு.தி.க.,

மக்கள் தேமுதிகவுக்கான தொகுதிகள், வேட்பாளர்கள் அறிவிப்பு



திமுக தலைவர் கலைஞரை, மக்கள் தேமுதிக ஒருங்கிணைப்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். 

குணமடைந்ததை உறுத்திப்படுத்தாமல், கிரிக்கெட் சபையின் அனுமதியை பெறாமல் மாலிங்க விளையாட முடியாது

காயத்திலிருந்து பூரண குணமடைந்து விட்டதை உறுதிப்படுத்தாமல், இலங்கை கிரிக்கெட் சபையின் அனுமதியைப் பெறாமல் லசித் மாலிங்க ஐ.பி.எல்

ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கிறார் வடமாகாண முதல்வர்

வடமாகாண முதவல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து

நல்லவர்கள் அனைவரும் எங்கள் கூட்டணியில் இருக்கிறார்கள்: தாம்பரத்தில் விஜயகாந்த் பிரச்சாரம்

நல்லவர்கள் அனைவரும் எங்கள் கூட்டணியில் இருக்கிறார்கள் என்று தாம்பரத்தில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்நல்லவர்கள் அனைவரும் தங்கள்

மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை – துமிந்த

சுதந்திரக் கட்சியின் தலைமையில் இம்முறை காலியில் நடைபெறும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத

300 கல்வி நிர்வாக சேவை நியமனங்களை பின்வாசல் வழியாக வழங்க முயற்சி! ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

00 கல்வி நிர்வாக சேவை நியமனங்களை சட்டத்துக்குப் புறம்பான வழியில்வழங்குவதற்கு கல்வியமைச்சு முயற்சி செய்து வருவதாக

கீரிஸில் இருந்து இலங்கையர்கள் நால்வர் துருக்கிக்கு நாடு கடத்தல்

சர்ச்சைக்குரிய குடியேறிகளை கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் கீரிஸின் இரண்டு தீவுகளில் இருந்து, நான்கு இலங்கையர்கள் துருக்கிக்கு

பிரித்தானிய பாராளுமன்றில் இடம்பெற்ற இலங்கையில் தமிழர்களின் உண்மை நிலை தொடர்பான ஒன்று கூடல்


பிரித்தானியப் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று மாலை பிரித்தானியத் தொழில்கட்சிக்கும், பிரித்தானியத் தமிழர்களுக்கு

தமிழர்களின் உலக வரலாற்றுக்கு அடையாளமிட்டவர் பிரபாகரன்

கறுப்பினத்தின் வரலாற்றை நெல்சன் மண்டேலாவும், முஸ்லிம்களின் வரலாற்றை யசீர் அரபாத்தும் சொன்னதைப் போன்று, தமிழினத்தின் வரலாற்றை

மாநிலங்களை அமைக்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு இல்லை-மகிந்த ராஜபக்ச

மாநிலங்களை அமைத்து இணைப்பதற்கும்,பிரிப்பதற்கும் மாகாண சபைகளுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,

வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரனாகிய இலங்கைத் தமிழர்!


கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர், தனது அபாரமான ஹொக்கி விளையாட்டு திறமையினால் மிகப் பெரிய உதவித் தொகையினை

இலங்கைக்குள் மகினாமி மற்றும் சுசுனாமி!

ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான மகினாமி மற்றும் சுசுனாமி என்ற இரு கடற்படைக் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன. 

நல்லாட்சியிலும் கோரமான இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது!

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள போதிலும் வடமாகாணத்தில் சிவில் நிர்வாகம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்த வடமாகாண

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்குத் தொடர்பில், சந்தேகநபர்களுக்கு கடும்எச்சரிக்கை விடுத்த நீதவான்!



புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்குத் தொடர்பில், சந்தேகநபர்கள் தங்களுக்குள்ள பிரச்சினைகள் மற்றும் அசௌகரியங்கள்

12 ஏப்., 2016

தி.மு.க தலைவர் கருணாநிதி மீண்டும் திருவாரூரில் போட்டி; 23ந்தேதி பிரசாரம் தொடக்கம்

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 16-ந்தேதி தேர்தல் நடை பெற உள்ளது. இதற்கான மனுதாக்க லுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன.

தேமுதிக அலுவலகத்தில் 2வது நாளாக தொகுதிப்பங்கீடு ஆலோசனை


சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா தலைவர்கள்

பீட்டர் அல்போன்ஸ்-விசுவநாதன் நாளை காங்கிரசில் சேருகிறார்கள்



த.மா.கா.வில் இருந்து விலகிய பீட்டர் அல்போன்ஸ்-விசுவநாதன் நாளை காங்கிரசில் சேருகிறார்கள்

ரஜினிகாந்த், சானியா மிர்சா, டாக்டர் சாந்தா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்



 குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா

ஜெயலலிதா கூட்டத்தில் நெரிசலில் இரண்டு பேர் பலி- கலைஞர் இரங்கல்


 
 திமுக தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கையில்,
            ’’விருத்தாசலத்தில்  முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக, ஆளுக்கு 300 ரூபாய் ரொக்கமும்

தற்போதைய செய்தி .தேமுதிக – ம. ந.கூட்டணியில் மேலும் 4 கட்சிகள்: திமுக - அதிமுகவுக்கு நெருக்கடி அதிகரிப்பா?

    
மிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுகவை 'கிலி'யில் தள்ளியுள்ள தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி மேலும் வலுவடையும் விதமாக 4 கட்சிகள்,

மறைக்கப்படுகிறதா தி.மு.க.வின் 5 ஆயிரம் கோடி ஊழல்?

சென்னை பெருமாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட

கருணாநிதியின் மேலவை கனவு பலிக்குமா?

மீண்டும் தமிழகத்தில் சட்டமன்ற மேலவை கொண்டுவரப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது அதிரடியாக கலைக்கப்பட்ட மேலவையை மீண்டும் கொண்டுவர கடந்த 1989-ம் ஆண்டு முதல் கருணாநிதி பகீரத பிரயத்தனம் செய்துவருகிறார். ஆ

ஐரோப்பிய கால்பந்தாட்ட அலுவலகங்களில் தேடுதல்பீபா) தற்போதைய தலைவர ஜியானி இன்பான்டினோவின் பெயரும் பனாமா ஆவணங்களில் இடம்பெற்றதைத் தொடர்ந்தே தேடுதல்

ஐரோப்பிய கால்பந்தாட்டத்தின் நிர்வாக அலகான ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றிய அலுவலகங்களில் சுவிற்சர்லாந்து

பிரித்தானியாவில் மாவீரர் துயிலுமில்லம்14 லட்சம் பவுண்கள் செலுத்தி 108 ஏக்கர் பரப்பளவைக் கொண்டகாணி

மாவீரர் துயிலும் இல்லம் ஒன்று பிரித்தானியாவில் அமையப் பெறவுள்ளது.

பிரித்தானியாவில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தினரால்

இறுதிப்போரில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை ஐ.நா முன்கூட்டியே அறிந்திருந்தது!

இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாரிய அழிவுகள் தொடர்பில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னரே ஐக்கிய

குடும்ப நல சுகாதார அதிகாரிகளுக்கான 1800 வெற்றிடங்கள்

நாடு முழுவதும் 1800 குடும்ப நல சுகாதார அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எட்டு வாகனங்களைத் தொடர்ச்சியாக மோதித்தள்ளிய பேருந்து

அவிசாவளையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று எட்டு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நல்லாட்சியிலும் வடபகுதி மக்களின் வாழ்வாதாரம் நசுக்கப்படுகிறது

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கிராமப் பகுதிகளில் வாழும் மக்கள் இராணுவத்தினரால் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வருவதாக தமிழ்த் தேசியக்

கருணாநிதியை விமர்சித்து ஜெயலலிதா கூறிய குட்டிக் கதை

அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா திமுக-வை விமர்சித்து குட்டிக் கதை ஒன்றைக் கூறியுள்ளார்.

11 ஏப்., 2016

உங்கள் நன்மைக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்த தாய்க்கு தெரியும்: ஜெயலலிதா

விருத்தாசலத்தில் இன்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில், நான் சொல்லாததையும் செய்திருக்கிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா

கனடாவின் வட பிராந்தியத்தில் 11 பேர் தற்கொலை முயற்சி! அவரச நிலைமை பிரடகனம்

11 பேர் தற்கொலை முயற்சி: அரவாபிஸ்கா பெஸ்ட் நேஷனில் அவரச நிலைமை பிரடகனம்
கனடாவின் வட பிராந்தியமான அரவாபிஸ்கா பெஸ்ட்

வெளிநாட்டிலிருந்து வந்திருந்த தாய் மற்றும் மகனிற்கு இலங்கையில் காத்திருந்த சோகம்

புத்தாண்டை கொண்டாட வெளிநாட்டிலிருந்து வந்திருந்த தாயும் மகனும் ரயில் விபத்தில் பலி!

அம்­ப­லாங்­கொட, ரயில் கட­வையில் நேற்று முன்­தினம்

கோப்பாய் வடக்கில் குருக்கள் வீட்டில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் என்ன?

இரவானாலே உயிரைக் கையில் பிடிக்கும் வாழ்க்கை. என்ன நடக்குமென்றதற்கு உத்தரவாதமில்லை. கத்தி, வாளுடன் யாராவது வீடு புகுவார்கள்

வீதியில் நடனமாடும் நாமல் ராஜபக்ச எம்.பி.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து- உயிர் தப்பிக்க போராடிய பயணிகள்! (வீடியோ)


பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் உயிர் தப்ப

கலைஞரை விமர்சிப்பதை சகித்துக் கொள்ள முடியாது...! ' -பரபரக்கும் பீட்டர் அல்போன்ஸ்



" மக்கள் நலக் கூட்டணியோடு த.மா.கா உடன்பாடு வைத்துக் கொண்டது கட்சியின் நலனை முன்னிறுத்தித்தான். இதனை ஏற்காதவர்களைப்

கூட்டு எதிரணியின் மே தின ஊர்வலத்தில் மகிந்த கலந்து கொள்வது உறுதி

கூட்டு எதிரணியினரால் கிருளப்பனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின ஊர்வலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்வது

மட்டு.பல்கலைக்கழக இஸ்லாமிய பீடத்திற்கான பாடத்திட்டத்துக்கு இணக்கம்

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய பீடத்திற்கான பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கு மக்கா உம்முல்

சமஷ்டி தீர்வுக்கு ஜேர்மன் ஆதரவு! கூட்டமைப்பிடம் அந்நாட்டு நாடாளுமன்றக் குழு தெரிவிப்பு!

இலங்கையின் நீண்ட கால இனப்பிரச்சினைக்கு, சமஷ்டியைத் தீர்வாக முன்வைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைக்கு ஜேர்மன் அரசு

எதிர்வரும் 15ஆம் திகதி அரச விடுமுறை

இந்த மாதம் 15ஆம் திகதி அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மக்களுக்கு அநீதி செய்தால் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது: சம்பந்தன்

முஸ்லிம் மக்களுக்கு அநீதி செய்து வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

ஒருவரை தொடர்ந்தும் முட்டாளாக்க முடியாது! விக்கியை எச்சரிக்கும் சுவாமிநாதன்

வடக்கு மாகாணசபை, செயற்பாடுகள் அற்ற கதைகளை சொல்ல மாத்திரமே தெரிந்த சபையாக மாறியுள்ளது என்று மீள்குடியேற்றத்துறை மற்றும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆகஸ்ட்டில்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4பந்துவீச்சாளர்களும் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த அற்புதம்

ஐபிஎல் 9வது கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்

இதுதான் இந்தியா.. பெருமாள் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்ட முஸ்லிம் பெண்கள்

 சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, ஆந்திராவின் கடப்பா நகரிலுள்ள ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா ஸ்வாமி

ad

ad