புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2016

'அ.தி.மு.கவில் தா.பாண்டியன்!?' -கூட்டணியைக் குழப்பும் உளவுத்துறை

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தா.பாண்டியன், அ.தி.மு.கவில் இணைவதாக வெளியாகும் தகவலால்

நடுரோட்டில் காரை நிறுத்திய ஜெயலலிதா..! என்ன காரணம்

தேர்தல் பிரசாரத்தில் கட்சித்தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சூறாவளி பிரசாரம்

ஜெர்மனி சர்வதேச டென்னிஸ்: இறுதி ஆட்டத்தில் சானியா ஜோடி தோல்வி

ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் கிராண்ட்பிரி சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில்

குஷ்பு பிரசாரத்துக்கு காத்திருந்த தி.மு.க. தொண்டர் மயங்கி விழுந்து பலி

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு நேற்று ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வே

டெல்லியில் நேதாஜி நினைவகம் கட்டப்படும்: மேலும் 25 ரகசிய ஆவணங்கள் வெளியிட்டு மத்திய அரசு தகவல்

மறைந்த சுதந்திர போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்புடைய ரகசிய ஆவணங்களை மத்திய அரசு கடந்த சில

ஊடகவியலாளர் சிவராம் படுகொலைக்கு நீதி கோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதிகோரியும் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும்- பொருளியலாளர் குழு வலியுறுத்து

இங்கிலாந்தில் உள்ள எட்டு செல்வாக்கான பொருளியலாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும்

நீதிமன்றத்துக்கு முன்பாக வாள்வெட்டு: ஐவருக்கு 4 வருட கடூழியச் சிறைத்தண்டனை

மல்லாகம் நீதிமன்றத்துக்கு முன்பாக வைத்து இளைஞர் ஒருவரை வாளால் வெட்டிய சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஐந்து பேருக்கு தலா 4 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் யாழ்

கைதுகள் இனிமேல் நடக்காது! சுமந்திரன் எம்.பி நம்பிக்கை

ரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள்

40 வயது பெண்ணிடம் தகாத உறவு வைத்து மிரட்டி கப்பம் பெற்ற இளைஞன் கைது

நாற்பது வயதுப் பெண்ணிடம் தகாத உறவு வைத்து சுமார் 150 லட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பணத்தை கப்பமாகப் பெற்று தனது ஆசைகளை

வேட்புமனு தாக்கலின்போது விஜயகாந்த் கேட்ட கேள்வி: ஆடிப்போன அதிகாரி

வேட்புமனு தாக்கல் செய்யும்போதே ஏன் உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார் தேமுதிக

அன்புமணி முதல்வரானால் நான் மகிழ்ச்சி அடைவேன்! சீமான்

கன்னியாகுமரியில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்திருந்தார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

நடிகர் சாய்சக்தியை தற்கொலையில் இருந்து மீட்ட நண்பர்கள்

டி.வி. தொடர்களில் நடித்து வந்த நடிகர் சாய் பிரசாத் குடும்ப பிரச்சினை காரணமாக சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் விடுதலை

கடந்த 2002ம் ஆண்டு சென்னை மந்தைவெளியில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டதாக ஜெயேந்திரர் உட்பட

30 நாள்களுக்குள் 33 பேர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் வடக்கு, கிழக்கில் கைது

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் தொடர் கைதுகளால் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 30

மேதின கூட்டம் யாழ்ப்­பாணம் மரு­த­னார்­மடம் பிர­தே­சத்தில் நடை­பெ­றவுள்ளது

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மேதின கூட்டம் யாழ்ப்­பாணம் மரு­த­னார்­மடம் பிர­தே­சத்தில் நடை­பெ­றவுள்ளது. 

28 ஏப்., 2016

நாரந்தனை - கிணற்றினுள் வீழ்ந்த தங்கையை,தோளில் சுமந்தவாறு அரை மணி நேரமாக கிணற்றினுள் போராடிய 13 வயது சிறுமி.தங்கை பிழைக்கவில்லை

யாழ்ப்பாணம்-ஊர்காவற்றுறை- நாரந்தனை பகுதியில் கிணற்றினுள் தவறி வீழ்ந்த தங்கையை,தோளில் சுமந்தவாறு அரை மணி நேரமாக கிணற்றினுள் போராடிய 13 வயது

கஜானாவைக் காட்டிக் கொடுத்த கறுப்பு ஆடு யார்? - உளவுத்துறை தயாரிக்கும் பட்டியல்

கஜானாவைக் காட்டிக் கொடுத்த கறுப்பு ஆடு யார்? - உளவுத்துறை தயாரிக்கும் பட்டியல்
அ.தி.மு.க தலைமையை கடும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் எஸ் சிவகரன் இன்று பிணையில் விடுதலை

பயங்கரவாத புலனாய்வு தடுப்புப் பிரிவனரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞரணிச்

கட்டார் அரச குடும்பத்தின் முக்கிய நிதி ஆவணங்கள் இணையத்தில் அம்பலம்.

கட்டார் மன்னர் தமிம் பின் ஹமாட் அல் அதானியின் குடும்பத்தின், வங்கி கடவுச் சொற்கள் மற்றும் முக்கிய தரவுகளை இணைய ஊடுருவிகள் வெளியிட்டுள்ளதாக

முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவது தொடர்பாக அறிந்து, நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதிஉறுதி

வடக்கு, கிழக்கில் முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவது தொடர்பாக அறிந்து, நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

முத்­தை­யன்­கட்டு பகு­தியிலுள்ள இரா­ணுவ முகாமில் உயி­ருடன் இருக்கும் எனது மகளை மீட்­டுத்­தா­ருங்கள்

எனது மகள் முல்­லைத்­தீவு – முத்­தை­யன்­கட்டு காட்­டுப் ­ப­கு­தியில் உள்ள இரா­ணுவ முகாம் ஒன்றில் இன்றும் உயி­ருடன் இருக்­கின்றாள்.

233 அ.தி.மு.க வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்


தமிழகத்தில் மே 16ஆம் தேதி நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கியது.

வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக சென்னையில் தி.மு.க.வினர் கோடிக்கணக்கில் பணம் பதுக்கல் ராஜேஷ் லக்கானியிடம் அ.தி.மு.க. புகார்

வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக சென்னையில் தி.மு.க.வினர் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைத்துள்ளனர் என்று ராஜேஷ் லக்கானியிடம்

காலி மே தினக் கூட்டத்தில் அரச சொத்துக்களை பாவிக்க தடை! ஜனாதிபதி உத்தரவு

காலி சமனல மைதானத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்துக்காக அரச உடைமைகள் எவற்றையும்

மே தினக் கூட்டங்களுக்காக 3,500 இ.போ.ச. பஸ்கள் முன்பதிவு

இம்முறை மே தினக் கூட்டங்களுக்குச் செல்வதற்காக இதுவரை 3,500 பஸ்கள் முன்கூட்டியே பதிவுசெய்யப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்துச்

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த பேருந்து! கோடை வெயிலால் நடந்த விபரீதம்- பதறவைக்கும் வீடியோ காட்சிகள்

தனியார் கல்லுாாிகளில் மிகவும் பிரபலமான எஸ்.ஆா்.எம் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான மாணவர்கள் பயணிக்கும் பேருந்து ஒன்று, சர்தார்

சுவிஸில் மகப்பேறு காலத்தில் தந்தையருக்கு விடுமுறை கிடையாது: பாராளுமன்ற கீழ்சபை அறிவிப்பு

சுவிட்சர்லாந்தில் மகப்பேறு காலத்தில் தந்தையர்களுக்கு 2 வாரங்கள் விடுமுறை வழங்க வேண்டும் என்ற பிரதிவாதிகளின் கோரிக்கையை பாராளுமன்ற கீ

தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சிவகரன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது

இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் இன்று புதன்கிழமை மதியம் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால்

நட்சத்திர கிரிக்கெட் விளம்பரம் - திரையுலகம் மீது பாயும் ஜெ., அரசாங்கம்


 கடந்த வாரத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம்,புதிய கட்டிடம் கட்ட நிதி திரட்டும் பொருட்டு சென்னையில் பிரமாண்ட நட்சத்தி கிரிக்கெட்

ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு : நடிகர் கார்த்திக்


தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட

ஜெ., சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச

27 ஏப்., 2016

செல்பி எடுத்தபடியே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட புதுமணத் தம்பதி! காரணம் என்ன?

selfie
திருப்பதி தேவஸ்தான விடுதியில் செல்பி வீடியோ எடுத்தபடியே, புதுமணத் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை
தந்தை செல்வாவின் 39ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ். துரையப்பா விளையாட்டரங்கிற்கு அண்மையில் அமைந்துள்ள

லூசேன் நகர உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் "Nila Manikgavasakar" அவர்களிற்கு வாக்களிப்போம் - சுவிஸ் ஈழத்தமிழரவை

சுவிஸ் Luzern நகரத்தின்உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும்01.05.2016 அன்று நடைபெறவிருக்கிறது.

வடமாகாண சபைக்கு எதிராக மனுத்தாக்கல்

வடமாகாண சபைக்கு எதிராக உயர்நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தேச அரசியல் அமைப்புச்

வேட்டையாடப்படும் முன்னாள் புலிகளின் தளபதிகள்! அதன் பின்னணி என்ன?

அம்பாறை மாவட்டத்தில்
கடந்த 24ம் திகதி அம்பாறை மாவட்டம் திருக்கோவில் - தம்பிலுவில் பகுதியிலுள்ள புலிகளின் அ

சம்பந்தன் உடனடியாக பதவிவிலக வேண்டும்: கட்சித் தலைவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதிப்பு

ரா.சம்பந்தன் உடனடியாக எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும் என முக்கியமான ஏழு கட்சிகளைச்

அரசு இணையத்தள முகப்பில் நடிகையின் நிர்வாண படம்: அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சியின் இணையதளத்தின் முகப்பு பகுதியில் நடிகை சன்னி லியோனின் நிர்வாண புகைப்படம்

சுவிஸில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களின் பட்டியல் வெளியீடு

சுவிட்சர்லாந்து நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர்கள் எத்தனை பேர் என்ற விவரம் தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சாள்ஸ் அன்டனி படைப்பிரிவின் சிறப்பு தளபதி நகுலன் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்டனி படைப் பிரிவின் சிறப்பு தளபதியான நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை

26 ஏப்., 2016

சுவிஸ் செல்ல முற்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு இறந்த இளைஞனின் தாயாரும் அதிர்ச்சியில் மரணம் !!

கள்ள வழியால் சுவிஸ்லாந் செல்வதற்காக சென்று கடத்தல்காரர்களிடம் அகப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு இறந்த முல்லைத்தீவு வட்டுவாகலைச் சேர்ந்த

சமஷ்டி தீர்வு ஸ்ரீலங்காவை பிளவு படுத்தாது ; விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ட்ரோமிற்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.

வட – கிழக்கில் சித்திரவதைகள் தொடர்கின்றன…

tortureஐக்கிய நாடுகளின் சிறப்பு நிபுணர்களது திருகோணமலை சித்தரவதை முகாமிற்கான விஜயமும், அது தொடர்பான அவர்களது அவதானிப்புகளையும் காணாமல்போனோர்

ஜெயலலிதா உருவபொம்மை எரிக்க முயற்சி - திருவாரூரில் பரபரப்பு



திருவாரூரில் நேற்று திமுக தலைவர் கலைஞர் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் திருவாரூர் தொகுதி வேட்பாளராக தன்னையும்,

கலைஞரின் சொத்து மதிப்பு விவரம்

தி.மு.க. தலைவர் கலைஞர் நேற்று திருவாரூர் சட்டசபை தொகுதியில் மீண்டும் போடடியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

ரயிலில் மோதுண்டு யுவதிகள் இருவர் பலி! தெஹிவளையில் சம்பவம்

தெஹிவளை பிரதேசத்தில் நேற்று இரவு ரயிலில் மோதி இரு யுவதிகள் பலியாகியுள்ளனர்.

பாரீஸ் குண்டுவெடிப்பில் வெடித்து சிதறிய தீவிரவாதி: அதிர்ச்சியூட்டும் வீடியோ

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ,எஸ் தீவிரவாதிகள் கடந்து ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நடத்திய தாக்குதலில் 130 பேர் பலியாகினர்.

கடத்தப்பட்ட ராம் பயங்கரவாத தடுப்பு பிரிவில்-600 போலீசாரை கொன்ற சம்பவத்தில் தொடர்பு

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினரான ராம், 600 பொலிஸார் கொலை செய்யப்பட்ட

இலை மலர்ந்தால் ஈழம் மலரும்! உருகிய இரட்டை மெழுகுவர்த்தி

பேச்சினால் தமிழக மக்களை ஈர்த்த திமுக கட்சிதான் இன்று தமிழக மக்களைக் குழப்பங்கள் குளறுபடிகள் ஊழல் குடும்ப அரசியல் புதிருக்குள் புதிர்

பிரான்சிலிருந்து நாடுதிரும்பியவர் விமானத்தினுள் அட்டகாசம்! நீதிமன்றம் அபராதம்

ஸ்ரீலங்கன் விமானமொன்றினுள் குடிபோதையில் பயணிகளுக்கு இடையூறாக நடந்து கொண்ட நபரரொருவருக்கு கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தவுடன் ஈழம் எய்திட தொடர்ந்து போராடும் -ஜெய­ல­லிதா

இலங்­கையில் தனி ஈழத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான முன்­னெ­டுப்­பு­களை எமது கட்சி தொடர்ந்து மேற்­கொள்ளும் என்று அண்ணா திரா­விட

வித்தியா கொலை வழக்கு தொடர்பில் தவறான தகவல்களை வௌியிட வேண்டாம்; நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பில் தாம் ஒருவரை கைது செய்ய உத்தரவிட்டதாக பொய்யான தகவலை

கீதா மஹிந்தவின் கூட்டத்திற்கு செல்கின்றார்

கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தலைமையிலான கிருலப்பணை மே தினக் கூட்டத்தில்

25 ஏப்., 2016

காலில் விழுந்து காலைவாரிவிட கனவுகண்ட பொன்.காந்தம்

கிளிநொச்சி எம்.பி சிறிதரனின் அலுவலகத்தில் சம்பளத்திற்காக வேலை செய்த பொன்.காந்தம் தான்தான் அந்த அலுவலகத்தைக் கட்டியாள்வதாக நினைத்து

ஜெயலலிதா ஒருவருக்கு மட்டும் தான் முதல்வர் ஆகும் தகுதி – நிர்மலா பெரியசாமி

தமிழகத்தில் கலைஞர்,விஜயகாந்த்,அன்புமணி ராமதாஸ் இவர்களுக்கு யாருக்கும் முதல் அமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவர்கள்,ஜெயலலிதா

இனி என் ஊர் இது தான்: அதிமுகவில் சேர்ந்ததற்கான காரணத்தை கூறுகிறார் நமீதா

271981585nameethaதமிழக தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கும் வேளையில் அரசியலில் குதித்துள்ளார் நடிகை நமீதா. நீண்ட நாட்களாக

சம்பந்தன் மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கிறோம்-கூட்டமைப்பு

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோர் கிளிநொச்சியில் இராணுவ முகாம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை

சொந்த ஊரில் வேட்புமனு தாக்கல் செய்த கலைஞர்


திருவாரூர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை  திருவாரூரில் தாக்கல் செய்தார் திமுக தலைவர் கலைஞர்.

வைகோ தேர்தல் களத்தில் நின்று வெற்றி வாகை சூட வேண்டும்: தமிழருவி மணியன்


வைகோ எடுத்த முடிவு வருந்தத்தக்கது. தேர்தல் களத்தில் நின்று அவர் வெற்றி வாகை சூட வேண்டும் என காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர்

ஜெயலலிதா அவர்களே நீங்கள் கொடநாட்டில் ஓய்வு எடுங்கள். திரும்பி வர வேண்டாம்: குஷ்பு பேச்சு

சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மனோவை ஆதரித்து, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான

110–விதிகளின் கீழ் நான் அறிவித்தவை அனைத்தும் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன: ஜெ.,

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’கலைஞருக்கும் தி.மு.க. வினருக்கும் 16–5–2016 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற

லைஞர்,ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தனர்




சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று 12.25 மணிக்கு தண்டையார்பேட்டை

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை : வைகோ திடீர் அறிவிப்பு



கோவில்பட்டி தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று சட்டமன்ற

வடக்கில் மீண்டும் இயங்கவுள்ள மூன்று பாரிய தொழிற்சாலைகள் – அதிகரிக்கும் வேலைவாய்ப்புக்கள்

kankesanthurai
வட மாகாணத்திலுள்ள மூன்று முக்கிய தொழற்சாலைகளை மீண்டும் இயங்கவைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,

தரம் 7இல் கல்விகற்கும் மாணவியை கடற்கரையில் வைத்து பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய இளைஞர்கள் – மட்டக்களப்பில் கொடூரம்

12 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய மூவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி

யாழில் கோவிலில் வைத்து பூசகரும் மகனும் பரிதாப மரணம்!! நடந்தது என்ன

poosakatr makan
கோவில் வளவை துப்புரவு செய்யும் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் படுகாயமடைந்திருந்த பூசகர்களான தந்தையும் மகனும்

புங்குடுதீவின் வெற்றிக் கிண்ணம்/ நாசரேத் அணி வெற்றி


தனித்தமிழ் ஈழம் அமைய உதவுவேன்: ஜெயலலிதாவுக்கு பழ.நெடுமாறன் பாராட்டு

தமிழர்கள் முழுமையான சுதந்திரத்துடனும், தன்மானத்துடனும் வாழ்வதற்கு தொடர்ந்து பாடுபடப் போவதாகக் ஜெயலலிதா கூறியிருப்

முஸ்லிம்களுக்கான தேவை என்ன என்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்! வட மாகாண சபை சொல்லவேண்டியதில்லை: ரிசாட்

முஸ்லிம் மக்களுக்கு என்ன தேவை என்பதை வடமாகாண சபை கூற முடியாது. அதை அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட்

புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம் கடத்தப்பட்டுள்ளார்!

புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம் என்பவரை திருக்கோவில் தம்பிலுவில் உள்ள

24 ஏப்., 2016

அதிக வெப்பத்தால் 150 பேர் சாவு

ந்தியாவில் தொடரும் அதிக வெப்பமான காலநிலையினால் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை- முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்போவதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.தமிழக

கைக்குண்டுடன் தேசிய அடையாள அட்டையும் மீட்பு வவுனியாவில் பரபரப்பு

vauneja02-600x450
வவுனியா குட்செட் வீதியில் கைக்குண்டு ஒன்றுடன் சேர்த்து தேசிய அடையாள அட்டை ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கையில் பிடிபட்ட 600 கிலோ மதிப்புள்ள இராட்சத திருக்கை!

திருகோணமலை – மனையாவளி பிரதேசத்தில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு நேற்று காலை சுமார் 600 கிலோ கிராமிற்கும் அதிக எடை கொண்ட திருக்கை மீன் ஒன்று கிடைத்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இவ்வாறான மீன் ஒன்று கிடைத்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
thirukkai

ரணில் – பிரபாகரன் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் வெளியிட்ட அமைச்சர்

விடுதலை புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தில் பிரபாகரனும், ரணில் விக்ரமசிங்கவும் உண்மையாகவும்

நிலாவரை கிணற்றில் குதித்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் 152 அடி ஆழத்திலிருந்துசடலமாக மீட்பு

nilavarai
வரலாற்று பிரசித்தி வாய்ந்த புத்தூர், நிலாவரை கிணற்றில் பாய்ந்ததால், நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த முதியவர், இன்று ஞாயிற்றுக்கிழமை (24.04.16)

சபரிமலை கோவில் நடைமுறையில் கேரள அரசு தலையிடாது - உம்மன் சாண்டி விளக்கம்


கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில் 10 வயது சிறுமிகள் முதல் 50 வயது வரையுள்ள

23 ஏப்., 2016








கிடைத்தது ’கிரீன்’ சிக்னல்: ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் நெய்மர்

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், தனது நாட்டு அணிக்காக ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கு பார்சிலோனா

"எனது தந்தைக்கு மரண தண்டனை கொடுங்க": சங்கர் படுகொலையை உருக்கமாக விவரித்த கௌசல்யா

உடுமலையில் சாதி மாறி காதல் திருமணம் செய்த காரணத்தால் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா, தனது

நவீன தீண்டாமையை கடைபிடிக்கும் ஜெயலலிதா! போட்டு தாக்கும் கனிமொழி

கோவை கிணத்துக்கடவு சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர்குறிச்சி பிராபாகரனை ஆதரித்து, திமுக எம்பி கனிமொழி போத்தனூரில்

சுவிட்சர்லாந்து நாட்டில் அதிகளவில் வீட்டு வாடகை வசூலிக்கும் நகரங்களின் பட்டியல் வெளியீடு

சுவிட்சர்லாந்து நாட்டில் அதிக மற்றும் குறைந்தளவில் வீட்டு வாடகை கட்டணத்தை வசூலிக்கும் நகரங்களின் பட்டியல்

அமெரிக்காவுக்கு தப்பியோடிய கோத்தபாய! கொழும்பு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவுக்கு சென்றுள்ளமை,

இலங்கையர்களின் தகவல்களை தர மறுக்கும் சுவிட்ஸர்லாந்து

இலங்கையில் இருந்து கடந்த மார்ச் மாதம் சுவிட்ஸர்லாந்து சென்று அரசியல் புகலிடம் கோரிய 147 இலங்கையர்கள் பற்றிய தகவல்களை

திமுக கூட்டணியில் முதல் கலகக் குரல்! - 'கராத்தே'வை ஒதுக்குகிறாரா ஸ்டாலின் ?

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பொன்மொழியை அரசியல்வாதிகள் தேர்தல் சமயத்தில்தான் உணர ஆரம்பிக்கின்றனர்.

‘12 கோடிப்பே... 12 கோடிஈஈஈ...’ - சீமானுடன் ஒருநாள்..

ளாளுக்கு கூட்டணி பேரங்களில் பிஸியாக இருந்தபோது, `ஐ'யம் சிங்கிள் அண்ட் ஐ'யம் யங்கு' என தனிக்காட்டு ராஜாவாக 234 தொகுதிகளுக்கும்

ஐந்து நிமிஷம் பேசுங்க கேப்டன் என்று சொன்னால், வாயிலேயே வயலின் வாசிக்கிறார் விஜயகாந்த்பஞ்சு மிட்டாய்க்கு ஆசைப்படலாம். பட்டானிக்கு ஆசைப்படக்கூடாது: , வைகோ மீது நடிகை விந்தியா தாக்கு





சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து நடிகை விந்தியா ராயப்பேட்டை பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். 

ஜெ. இன்று திருச்சியில் பிரச்சாரம்: தயார் நிலையில் இரண்டு ஹெலிகாப்டர்

திருச்சியில் இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஜெயலலிதா இன்று உரையாற்றுகிறார். 19 தொகுதி

விஜய் மல்லையாவை சர்வதேச அளவில தேடும் நபராக அறிவிக்க சிபிஐக்கு அமலாக்கத்துறை கடிதம்



தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் வெளியுறவுத்துறை

பெங்களுருவில் திருக்குறள் மன்ற நூலகம் சூறை: வீதியில் வீசப்பட்ட தமிழ் நூல்கள்




10 ஆயிரம் தமிழ் நூல்களை வீதியில் வீசி, பெங்களுருவில் திருக்குறள் மன்ற நூலகம் சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரில் தமிழர்கள் அதிகளவில் வசித்துவரும் அல்சூர் பகுதியில் உள்ள தாமோதர் முதலியார் தெருவில் அமைந்துள்ளது திருக்குறள் மன்றத்தின் தமிழ் நூலகம். இந்த நூலகத்தின் முகப்பில் பெயர்ப் பலகையில் எழுதப்பட்டிருந்த தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்களை 10 ஆண்டுகளுக்கு முன்பு யாரோ தார்பூசி அழித்தனர்.

இந்த நிலையில், தமிழ் நூலகம் செயல்படுவதை விரும்பாத சமூக விரோதிகள் சிலர் வியாழக்கிழமை நூலகத்தின் பூட்டை சட்ட விரோதமாக உடைத்து, உள்ளே நுழைந்து நூல்கள் அடுக்கப்பட்டிருந்த மரச் சட்டங்களை அடித்து நொறுக்கியதோடு, ஜன்னல்களை உடைத்தெறிந்து, அதன்மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை வீதியில் வீசிச் சென்றனர்.

இதுகுறித்து தகலறிந்து நூலகத்துக்கு விரைந்த திருக்குறள் மன்ற நிறுவனரும், நூலகப் பொறுப்பாளருமான நல்லபெருமாள், 40 ஆண்டு காலமாக சேகரித்த நூல்கள் வீதியில் வீசப்பட்டிருப்பதைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதார். இந்த சம்பவம் குறித்து நல்லபெருமாளும், தமிழர் முழக்கம் இதழின் ஆசிரியர் வேதகுமாரும் அல்சூர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தனர்.

1976-ஆம் ஆண்டு முதல் இங்கு செயல்பட்டுவந்த நூலகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழந்தமிழ் இலக்கிய நூல்கள், புதினங்கள், காவியங்கள், கவிதை நூல்கள், சஞ்சிகைகள், நாளிதழ்கள், குறிப்பேடுகள் உள்ளிட்டவை இருந்தன.

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய மிகப் பெரிய விமானம்

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து துபாய் நோக்கி பயணித்து கொண்டிருந்த ஏ 380 என்ற விமானம் இயந்திர கோளாறு

ஈபிடிபியின் பிளவிற்குப் பின்னர் ஊடகங்களுக்கு மனம் திறந்த டக்ளஸ்

அண்மையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் விலகியதைத் தொடர்ந்து அக்கட்சிக்குள்

கனடாவில் கட்சி தாவினார் ராதிகா சிற்சபைஈசன்!

இலங்கையில் பிறந்த முன்னாள் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான, ராதிகா சிற்சபைஈசன், ஸ்காபரோ-ரூஜ் ரிவர் தொகுதிக்கான இடைத்தேர்தலில்

ad

ad