புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மே, 2016

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின நிகழ்வுகளும், மே தின பிரகடனமும்

இந்நிகழ்வு பருத்தித்துறை சிவன் ஆலய திருமண மண்டபத்தில் நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

மகிந்தவின் இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் நீக்கம்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் நீக்கப்படும் என்று அரசின் தகவலறிந்த

மகிந்தவின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாது, மகிந்த அணியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா

நக்கீரன் செய்தி எதிரொலி : கலைஞர் அறிக்கை



திமுக தலைவர் கலைஞர் இன்று எழுதியுள்ள கேள்வி - பதில்கள் வடிவிலான அறிக்கையில்,

1 மே, 2016

சென்னை காவல் ஆணையர் மாற்றம்: தமிழக ஏடிஜிபியாக சைலேந்திரபாபு: தேர்தல் ஆணையம் நடவடிக்கை



தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை ஒட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக

தேர்தல் ஆணையத்திற்கு வைகோ எழுதிய புகார்க் கடிதம்



தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்  வைகோ தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதம்:

ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂ මැයි දින රැලිය ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන මැතිතුමාගේ ප්‍රධානත්වයෙන් අද (01 ) පස්වරුවේ ගාල්ල සමනළ ක්‍රීඩාංගණයේදී පැවැත්විණී.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினுடைய மே தினக் கூட்டம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (01) காலி சமனல விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
Sri Lanka Freedom Party May Day Rally held under the patronage of President Maithripala Sirisena at the Galle Samanala grounds, today (01).

அதிமுக வேட்பாளர் தம்பியின் பண்ணை வீடு மற்றும் உதவியாளர் வீடுகளில் அதிகாரிகள் சோதனை


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி தேசிய

வைகோ மீதான தாக்குதல் முயற்சிக்கு தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி கண்டனம்

தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா அணி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
’’தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

சுவிஸ் நாட்டில் நடைபெற்ற தமிழ்மக்களின் மே தினம்

சுவிஸ் - சூரிச் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற மே தினம் மிகவும் எழுச்சியுடன்

ஐ.தே.கட்சியின் கைதியாக மாறியுள்ளதால், சுதந்திரக் கட்சியின் அடையாளம் இல்லாமல் போகும் ஆபத்து: மகிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் கைதியாக மாறியுள்ளதன் காரணமாக கட்சியின் அடையாளம்

அடக்கு முறைகளுக்கு எதிராக கிளிநொச்சியில் ஒன்று திரண்ட மே நாள் பேரணி

வடக்கு மாகாண சபை கூட்டுறவு அமைச்சின் ஏற்பாட்டில் வடமாகாணம் தழுவியஎழுச்சிமிகு மே நாள் பேரணி கிளிநொச்சி நடைபெற்றது.

காலி மே தினக் கூட்டத்தில் மஹிந்தவை வரவேற்ற பியசேன கமகே

காலியில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தின் வரவேற்பு உரையை நிகழ்த்திய பியசேன கமகே,

சம்பந்தன், மாவை தலைமையில் தமிழ்த் தேசிய மேதின கூட்டம் யாழில்!

தமிழ்தேசிய மே நாள் ஊர்வலம் இன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு இணுவில்கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக

பொது எதிரணியின் தேசிய அமைப்பாளராகின்றார் பஷில் ராஜபக்ஷ?

பொது எதிரணியின் தேசிய அமைப்பாளராக மஹிந்தவின் சகோதரரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக

அரசு அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை: ரூ.800 கோடி சொத்து பறிமுதல்

 
ஆந்திர மாநிலத்தில் மாவட்ட போக்குவரத்து உதவி ஆணையர் ஒருவர் ரூ.800 கோடி சொத்துகளை குவித்துள்ளது அம்மாநிலத்தில்

30 ஏப்., 2016

2016 தமிழக தேர்தல்: யார் தலைமையில் ஆட்சி? எந்த கூட்டணி எத்தனை இடங்கள் பிடிக்கும்?



2016 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி அல்லது எந்த கூட்டணி தலைமையில் ஆட்சி பொறுப்பு அமையும் என்ற பார்வையில் அதிமுக

விக்கினேஸ்வரன், மாவைசேனாதிராஜா உட்பட நால்வருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

வடமாகாண சபையினால் உருவாக்கப்பட் ட அரசியல் தீர்வு திட்ட வரைபுக்கு எதிராக கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும்

அதிமுக - திமுகவுக்கு மாற்று யார்?




2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகளைத் தவிர தமிழகத்தின் பிற கட்சிகள், இயக்கங்களில் ஆட்சியமைக்கும் அளவிற்கு திறமையும்,

பௌத்த துறவிகளாக மாறிய தமிழ்ச் சிறுவர்கள்

இலங்கையின் வடக்கே, போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறுவர்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள

ad

ad